தனது உடல் எடையை குறைத்து தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜிம் பயிற்சியாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர், ஒரு வருடம் ஆகியும் தனது உடல் எடையை தனது கணவர் குறைக்கவில்லை என்பதால்…
View More ஒரு நியாயம் வேண்டாமா? உடல் எடை குறையவில்லை என்பதற்காக விவாகரத்து கேட்கும் பெண்..!Category: இந்தியா
கிரெடிட் கார்ட் பயன்படுத்துபவர்கள் ஜூன் 30க்கு பிறகு பணம் செலுத்த முடியாது… என்ன காரணம் தெரியுமா…?
கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கைக்கான நேரம் இது. ஜூன் மாதம் முடிவடைய இன்னும் 6 நாட்களே உள்ளன, ஜூலை 1 ஆம் தேதி, கிரெடிட் கார்டு தொடர்பான விதி அமல்படுத்தப்பட உள்ளது, இது உங்களை…
View More கிரெடிட் கார்ட் பயன்படுத்துபவர்கள் ஜூன் 30க்கு பிறகு பணம் செலுத்த முடியாது… என்ன காரணம் தெரியுமா…?கங்கை நதியில் வரலாறு காணாத மாற்றம்.. வாரணாசியில் நடந்த விசித்திரம்.. அதிர்ந்த பக்தர்கள்
டெல்லி: வாரணாசியில் உள்ள கங்கை நதியின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது. வாரணாசியில் இருக்கும் கங்கை ஆற்றின் அகலம் 30-35 மீட்டராக குறைந்ததை கண்டு புனித நீராட வரும் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.…
View More கங்கை நதியில் வரலாறு காணாத மாற்றம்.. வாரணாசியில் நடந்த விசித்திரம்.. அதிர்ந்த பக்தர்கள்வேலை குறைப்பு: இந்த நிறுவனம் அதன் 80% ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது… அதற்கான காரணம் தெரியுமா?
கடந்த சில மாதங்களாகவே பல்வேறு நிறுவனங்களில் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில், பெங்களூரைச் சேர்ந்த ரேஷாமண்டி என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் அதன் 80 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்த ஆட்குறைப்பு…
View More வேலை குறைப்பு: இந்த நிறுவனம் அதன் 80% ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது… அதற்கான காரணம் தெரியுமா?யானை கூட்டமா, பாகுபலி கூட்டமா… மிக ஆழமான பிரம்மபுத்திரா ஆற்றில் அசால்டு சம்பவம்
கவுகாத்தி: பிரம்மபுத்திரா ஆற்றில் அற்புதமான காட்சி ஒன்றை படமாக்கி உள்ளார் புகைப்பட கலைஞர் சச்சின் பரலி.ஆழமான ஆற்றை யானைக்கூட்டம் ஒன்று நீந்திக் கடக்கும் அபூர்வ வீடியோ காட்சியை அவர் படமாக்கி வெளியிட்டுள்ளார். அதில் ஏராளமான…
View More யானை கூட்டமா, பாகுபலி கூட்டமா… மிக ஆழமான பிரம்மபுத்திரா ஆற்றில் அசால்டு சம்பவம்நம்ம கட்டிய இன்சூரன்ஸ் வெறும் 45 பைசா தான்.. ஆனால் பல கோடி ரூபாய் சம்பாதித்த இந்திய ரயில்வே
டெல்லி: நாம் கட்டியது இன்சூரன்ஸ் தொகையாக வெறும் 45 பைசா மட்டுமே.. ஆனால் இந்திய ரயில்வே பல கோடி ரூபாய் வருவாய் சம்பாதித்துள்ளது. காப்பீடு நிறுவனங்கள் நல்ல கல்லா கட்டியுள்ளன. ஒவ்வொரு ரயில் டிக்கெட்…
View More நம்ம கட்டிய இன்சூரன்ஸ் வெறும் 45 பைசா தான்.. ஆனால் பல கோடி ரூபாய் சம்பாதித்த இந்திய ரயில்வேஇரயில்வே அபராத விதிகள்: இரயிலில் பயணம் செய்பவர்கள் இந்த விதிகளை தெரிந்து கொண்டால் அபராதத்தில் இருந்து தப்பிக்கலாம்…
இந்திய இரயில்வே பயணிகளுக்காக பல விதிகளையும் புதிய வசதிகளையும் கொண்டு வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோர் ரயிலில் பயணிக்கின்றனர். இரயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்க வேண்டியது அவசியம். நீங்கள் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால்,…
View More இரயில்வே அபராத விதிகள்: இரயிலில் பயணம் செய்பவர்கள் இந்த விதிகளை தெரிந்து கொண்டால் அபராதத்தில் இருந்து தப்பிக்கலாம்…நெனச்ச வேட்பாளர் ஜெயிச்சு எம்எல்ஏ ஆனதால்.. ஊரையே காலி செஞ்சுட்டு மக்கள் பண்ண விஷயம்..
இன்றைய காலத்தில் அரசியலை பொறுத்தவரையில் மக்களுக்கு வேறுபட்ட கருத்துக்கள் தான் அதிகம் நிலவி வருகிறது. ஆனால் அதனையும் தாண்டி பெரும்பாலான மக்கள் அனைவருமே ஒரு நபருக்கு அரசியலில் தங்கள் வரவேற்பையும், ஆதரவையும் கொடுப்பது வழக்கமான…
View More நெனச்ச வேட்பாளர் ஜெயிச்சு எம்எல்ஏ ஆனதால்.. ஊரையே காலி செஞ்சுட்டு மக்கள் பண்ண விஷயம்..மத்திய அரசு ஊழியர்கள் 15 நிமிடம் தாமதாக வந்தால் கட்டாய அரைநாள் விடுப்பு.. புதிய விதிமுறைகள்
டெல்லி: மத்திய அரசு பணியாளர்கள் காலை 9.15 மணிக்குள் ஆபிஸ்க்குள் வராவிட்டால் அவர்களுக்கு கட்டாய அரைநாள் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர், அரசு ஊழியர்களுக்கு…
View More மத்திய அரசு ஊழியர்கள் 15 நிமிடம் தாமதாக வந்தால் கட்டாய அரைநாள் விடுப்பு.. புதிய விதிமுறைகள்இதுதான் இந்தியாவின் கடைசி ரயில் நிலையம்.. எந்த ரயிலும் இங்கு நிற்காது.. சுவராஸ்யம்
கொல்கத்தா: இதுதான் இந்தியாவின் கடைசி ரயில் நிலையம்.. ஆனால் இப்போது எந்த ஒரு பயணிகள் ரயிலும் நிற்காது. காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் பயணித்த இந்த ரயில் நிலையம் இந்தியாவிற்கே மிகவும் அடையாளம் ஆகும். இது…
View More இதுதான் இந்தியாவின் கடைசி ரயில் நிலையம்.. எந்த ரயிலும் இங்கு நிற்காது.. சுவராஸ்யம்தெலுங்கானாவில் 50 ஆண்டுகளாக வற்றாத அரசமர கிணறு.. கிணற்றில் இருக்கும் இன்னொரு ஆச்சர்யம்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ராமகுண்டத்தில் உள்ள ஒரு கிணறு 50 வருடங்களை கடந்து இன்று வரை வற்றவே இல்லை… அந்த ஆச்சர்யமான கிணற்றில் உள்ள அதிசயமான விஷயங்களை பற்றி பார்ப்போம். இன்றைக்கு வீட்டுக்கு வீடு…
View More தெலுங்கானாவில் 50 ஆண்டுகளாக வற்றாத அரசமர கிணறு.. கிணற்றில் இருக்கும் இன்னொரு ஆச்சர்யம்இவர்களின் Paytm Wallet சேவை இன்னும் 30 நாட்களில் மூடப்படும்… முழு விவரங்கள் இதோ…
நீங்கள் டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் நிதிச் சேவை ஆப் Paytm ஐப் பயன்படுத்தினால், உங்களுக்கான Paytm Wallet பற்றிய செய்திகள் உள்ளன. சமீபத்தில், RBI Paytm Payments Bank Limited ஐ அதாவது PPBL…
View More இவர்களின் Paytm Wallet சேவை இன்னும் 30 நாட்களில் மூடப்படும்… முழு விவரங்கள் இதோ…