மைசூரு: கர்நாடகா மாநிலம் மைசூருவில் ரூ.30 லட்சம் பணத்துக்காக விவசாயியை அடித்து கொன்றுவிட்டு விபத்து நாடகமாடிய அவரது மகனை போலீசார் கைது செய்தனர். இதனிடையே தனது அண்ணன் இந்த தகவலை கேட்டு அவரது தம்பியும்…
View More மைசூர்.. ரூ.30 லட்சம் காப்பீடு பணத்துக்காக அப்பாவை போட்டுத்தள்ளிய மகன்.. சிக்கியது எப்படி?Category: இந்தியா
பைக் ஓட்டுறது யாருன்னு பாருங்க.. ஆவேசமான ரோஜா.. சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பெரிய போராட்டம்
திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெகன்மோகன் ரெட்டியின் அழைப்பை ஏற்று நடந்த போராட்டத்தில் நடிகையும் முன்னாள் அமைச்சருமான ரோஜா கலந்து கொண்டார். அப்போது சந்திரபாபு நாயுடுவுக்கு…
View More பைக் ஓட்டுறது யாருன்னு பாருங்க.. ஆவேசமான ரோஜா.. சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பெரிய போராட்டம்ராஜஸ்தான்.. மனைவியை கவனிக்க விருப்ப ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.. பிரிவு உபசார விழாவில் சோகம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நோய்வாய்ப்பட்ட மனைவியை கவனித்து கொள்ள வேண்டும் என்பதற்காக விருப்ப ஓய்வுபெற்ற அரசு அதிகாரியின் பிரிவுபசார விழாவில் அவருடைய கண்முன்னே மனைவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…
View More ராஜஸ்தான்.. மனைவியை கவனிக்க விருப்ப ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.. பிரிவு உபசார விழாவில் சோகம்காவலர் வீட்டில் இருந்த ரூ.8 கோடி சொத்துகள், தங்க நகை, வெளிநாட்டு பணம் பறிமுதல்
போபால்: மத்திய பிரதேச மாநிலததில் முன்னாள் போலீஸ்காரர் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து தங்க நகைகள், வெளிநாட்டு பணம் உள்பட ரூ.8 கோடி சொத்துகளை லோக் அயுக்தா போலீசார் பறிமுதல் செய்தனர். மத்தியபிரதேச மாநிலம்…
View More காவலர் வீட்டில் இருந்த ரூ.8 கோடி சொத்துகள், தங்க நகை, வெளிநாட்டு பணம் பறிமுதல்புனேவில் ஓடும் பேருந்தில் நடந்த பகீர் சம்பவம்.. சீண்டலில் ஈடுபட்டவரை வெளுத்து வாங்கிய பெண்..
பெண்களின் பாதுகாப்பிற்காக அரசு பல முயற்சிகளும், எண்ணற்ற திட்டங்களைத் தீட்டினாலும் இன்னும் அவ்வப்போது நாட்டின் பல இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், குற்றங்களும் நடைபெற்று வருகிறது. இதனால் பல ஆயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டாலும் ஒரு…
View More புனேவில் ஓடும் பேருந்தில் நடந்த பகீர் சம்பவம்.. சீண்டலில் ஈடுபட்டவரை வெளுத்து வாங்கிய பெண்..கர்நாடகா உள்துறை ஐஜி ரூபா ஐபிஎஸ்க்கு எதிராக ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ் அதிரடி வழக்கு
பெங்களூர்: கர்நாடக உள்துறை பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வருபவர் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா. அதேபோல ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரோகிணி சிந்தூரி ஆகியோரிடையே கடந்த ஆண்டு கருத்துமோதல் ஏற்பட்டது. இந்நிலையில் ஐ.ஏ.எஸ்.…
View More கர்நாடகா உள்துறை ஐஜி ரூபா ஐபிஎஸ்க்கு எதிராக ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ் அதிரடி வழக்குAmit shah on Ambedkar | அம்பேத்கரை அவமதித்தேனா.. உண்மைகளை திரிக்கிறார்கள்.. அமித்ஷா ஆவேசம்
டெல்லி: அம்பேத்கரை அவமதித்துவிட்டதாகவும் அமித்ஷாவை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தியுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் காங்கிரஸ் உண்மைகளை திரித்துக்கூறும் செயலில் ஈடுபட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் கண்டனம்…
View More Amit shah on Ambedkar | அம்பேத்கரை அவமதித்தேனா.. உண்மைகளை திரிக்கிறார்கள்.. அமித்ஷா ஆவேசம்அரியானாவில் மனைவியை பிரிய ஜீவனாம்சமாக ரூ.3 கோடி தந்த 70 வயது பண்ணையார்..ஏன் தெரியுமா?
டெல்லி: அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தை சேர்ந்த வசதிபடைத்த பண்ணையாளர் ஒருவர் விவாகரத்து மூலம் மனைவியை பிரிய விரும்பினார்.அவருக்கு தற்போது 70 வயது ஆகிறது. 44 வருடம் மனைவியுடன் வாழ்ந்த அவர், மனைவியை பிரிய…
View More அரியானாவில் மனைவியை பிரிய ஜீவனாம்சமாக ரூ.3 கோடி தந்த 70 வயது பண்ணையார்..ஏன் தெரியுமா?இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று அன்புமணி ராமதாஸ் பேசியது என்ன?
டெல்லி : இடஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பை நீக்க வேண்டும் என்றும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி நாடாளுமன்ற மாநிலங்களவையில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்திய அரசியலமைப்புச்…
View More இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று அன்புமணி ராமதாஸ் பேசியது என்ன?தாலி கட்டுற நேரத்துல தான் இப்படி செய்யணுமா.. நண்பர்களுடன் சேர்ந்து மாப்பிள்ளை பார்த்த வேலை.. வைரல் பின்னணி..
இந்தியாவில் நடக்கும் திருமணம் தொடர்பாக வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு செய்திகள் நிச்சயம் சமூக வலைத்தளங்களில் அதிக கவனத்தை பெறும். ஒரு பக்கம் எதிர்பாராத அசம்பாவிதங்கள் அல்லது பரபரப்பு செய்திகள் தொடர்பான நிகழ்வுகள் இணையத்தை…
View More தாலி கட்டுற நேரத்துல தான் இப்படி செய்யணுமா.. நண்பர்களுடன் சேர்ந்து மாப்பிள்ளை பார்த்த வேலை.. வைரல் பின்னணி..11 மாச ஜெயில் வாழ்க்கை.. வெளிய வந்ததும் சிறை வாசலிலேயே இளைஞர் செஞ்ச விஷயம்.. போலீசே ஆடிப்போயிட்டாங்க.. வீடியோ..
பார்ப்பதற்கு சாதாரண மனிதர்களாக நம்முடனே உலவும் பலரும் ஏதாவது ஒரு குற்றங்களை செய்து கொண்டு ஜெயிலில் செல்வதை கேள்விப்பட்டிருப்போம். நாம் ஓரளவுக்கு கவனிக்கும் நபர் திடீரென ஜெயிலில் செல்வது தொடர்பான செய்தியை பார்க்கும்போது இவர்…
View More 11 மாச ஜெயில் வாழ்க்கை.. வெளிய வந்ததும் சிறை வாசலிலேயே இளைஞர் செஞ்ச விஷயம்.. போலீசே ஆடிப்போயிட்டாங்க.. வீடியோ..பிரியாணிக்கு நடுவுல இது எப்படி??.. உயிரினம் இல்ல.. அத விட ஆபத்தான விஷயம்.. கொந்தளித்த இளைஞர்கள்.. வீடியோ
உடை, தங்குவதற்கான இடம் மற்றும் உணவு உள்ளிட்ட விஷயங்கள் எந்த காலத்திலும் மனிதனுக்கு அடிப்படை தேவையாகவே உள்ளது. பணம் எத்தனை சம்பாதித்தாலும், பணமே இல்லை என்றாலும் மேற்குறிப்பிட்ட விஷயங்கள் இல்லை என்றால் அவர்களின் வாழ்க்கை…
View More பிரியாணிக்கு நடுவுல இது எப்படி??.. உயிரினம் இல்ல.. அத விட ஆபத்தான விஷயம்.. கொந்தளித்த இளைஞர்கள்.. வீடியோ