வெயில்ல சுத்தி அலைந்து திரிபவர்கள் தாகமெடுத்து தவிக்கையில் கலர்கலரான குளிர்பானத்தை குடிப்பது வழக்கம். குளிர்பானங்கள் உடலுக்கு தீங்குன்னு விழிப்புணர்வு உண்டாகி இளநீர், பிரஷ் ஜூஸ் எனப்படும் இயற்கை பழச்சாறு, கரும்புசாறு பக்கம் திரும்பி இருக்கின்றனர்.…
View More சூட்டு தாகம் தீர்க்கும் குளுகுளு எலுமிச்சை பழச்சாறுCategory: உடல்நலம்
குளுக்கோசுக்கு முன்னோடி நம் பானகம்
உணவு எதுவும் உண்ணாமல் காவடி எடுத்தல், அலகு குத்துதல் என கடுமையான விரதமிருப்போருக்கு உடனடி ஆற்றல் கொடுக்க பானகத்தினை நைவேத்தியமாய் படைத்து தருவது நமது முன்னோர் வழக்கம். உடலின் மொத்தக் களைப்பையும் நீக்கி, அவர்களுக்குப்…
View More குளுக்கோசுக்கு முன்னோடி நம் பானகம்கோடைக்கு இதமளிக்கும் கேப்பைக்கூழ்
அந்தந்த பகுதிகளின் சுற்றுச்சூழல், வாழ்க்கைமுறை, உடல் உழைப்பு இவைகளை கணக்கில் கொண்டே அந்தந்த பகுதி மக்களின் உணவு அமைகின்றது. நகரத்து மக்கள் மலையில் விளையும் குதிரைவாலி, சாமை, திணை மாதிரியான விளைப்பொருட்களை சாப்பிட்டால் செரிக்காது.…
View More கோடைக்கு இதமளிக்கும் கேப்பைக்கூழ்கோடையை வரவேற்போம் – கோடைக்கால டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் இரண்டு முதல் நான்கு கிளாஸ் வரை தண்ணீர் குடிக்கனும். எந்த வேலை எப்படி இருந்தாலும் ஒரு மணிக்கொருமுறை கொஞ்சம் நீர் குடிப்பதை வழக்கமா வைத்துக்கொள்ளுங்கள். இதனால் வியர்வைமூலம் வெளியேறும் நீரின் இழப்பை…
View More கோடையை வரவேற்போம் – கோடைக்கால டிப்ஸ்சங்கின் மருத்துவகுணம்
சங்கு ஆன்மீகத்தில் மட்டுமல்ல, மனிதர்களின் நல்வாழ்வுக்கும் பயன்படுகின்றது. சங்கு எனப்படுவது, ஒரு கடல்வாழ் உயிரினத்தின் மேல் ஓடு, என்பது எல்லோருக்கும் தெரியும்.சங்கினில் நிறைய வகைகள் இருந்தாலும், ஆன்மீகத்தில் வலம்புரிச்சங்கு உயர்வாகவும், மனிதர்களின் பயன்பாட்டில் வெண்சங்கு,…
View More சங்கின் மருத்துவகுணம்அரைஞாண் கயிறு பழமையின் அடையாளமா?!
நம் தாத்தா, அப்பாலாம் கறுப்பு, சிவப்பிலான கயிறு ஒன்றினை கட்டி இருப்பாங்க. சிலர் வெள்ளியில் கட்டி இருப்பாங்க. அதுக்கு அரைஞாண் கயிறு என பெயர். ஞாண் என்றால் தொங்குதல் என்று பொருள். அரை என்பதற்கு…
View More அரைஞாண் கயிறு பழமையின் அடையாளமா?!கோடையை வரவேற்போம் – கோடைக்கால டிப்ஸ்
கோடைக்காலம் தொடங்கியாகிவிட்டது. ஆரம்பத்திலேயே சுள்ளென சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டார் மிஸ்டர்.வெயிலார். ஸ்ஸ்ஸ் அபா! ஏண்டா இந்த வெயில்காலம் வருதுன்னு அங்கலாய்ப்போர் பலர். 10ரூபாய்க்கு தண்ணீர் வாங்கி தாகத்தினை மனிதர்கள் தணித்துக்கொள்ள, கால்நடைகள் படும்பாடு சொல்லி…
View More கோடையை வரவேற்போம் – கோடைக்கால டிப்ஸ்வியர்வை நாற்றம் வீசாமலிருக்கனுமா?!
கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இனி வேர்த்து ஊத்தும். வியர்வை பிசுப்பிசுப்பைக்கூட தாங்கிக்கலாம். ஆனா, இந்த வியர்வை நாற்றம்?! வியர்வை நாற்றம் நம்மை மட்டுமில்லாம, நம்மை சுற்றி உள்ளோரையும் முகம் சுளிக்க வைக்கும். தினத்துக்கு இருமுறை குளிக்கனும்.…
View More வியர்வை நாற்றம் வீசாமலிருக்கனுமா?!இஞ்சியின் நன்மை, தீமைகளை தெரியுமா?!
இஞ்சிக்கு அஞ்சாதது எதுவுமே இல்லை, என்பது சித்தர்களின் வாக்கு. . பெரும்பான்மையான சித்தமருத்துவத்தில் இஞ்சி இருக்கும். அது இஞ்சியாக இருக்கும்போது மருத்துவத்துக்குப் பயன்படுவதைவிட, காய்ந்து ‘சுக்கு’ என்றான பிறகுதான் பயன்பாடு அதிகம். வயிற்றில்…
View More இஞ்சியின் நன்மை, தீமைகளை தெரியுமா?!நிம்மதியான தூக்கம் வேணுமா?! அப்ப பஞ்சலோக பால் சாப்பிடுங்க.
தூக்கம் வராமல் தவிப்பவரா நீங்க?! அப்ப பஞ்சலோக பால் சாப்பிடுங்க.. அதென்ன பஞ்சலோக பால்?! பாலில், பனங்கற்கண்டு, மஞ்சள், சுக்குத்தூள், ஜாதிக்காய்பொடி, ஏலக்காய் பொடி, மிளகுத்தூள் சேர்ப்பதுதான் பஞ்சலோக பால்.. அதன் செய்முறையை பார்க்கலாமா?!…
View More நிம்மதியான தூக்கம் வேணுமா?! அப்ப பஞ்சலோக பால் சாப்பிடுங்க.இத்தனை பலன் கிடைக்கும்ன்னு தெரிஞ்சா இனி பனங்கிழங்கை விடமாட்டீங்க!
பனங்கிழங்கு என்பது பனமரத்தில் விளைவது கிடையாது. பனமரத்தின் அடியிலும் விளையாது. ஒரு சிறு பனமரம் தான் இந்த பனங்கிழங்கு. கேட்கவே ஆச்சரியமாக உள்ளதா? பனைமரத்தில் உள்ள நுங்கு மூன்று விதைகளை கொண்டிருக்கும். இளசாக இருக்கும்போது…
View More இத்தனை பலன் கிடைக்கும்ன்னு தெரிஞ்சா இனி பனங்கிழங்கை விடமாட்டீங்க!ஆரோக்கியமாய் வாழ தினம் நாலு பேரிச்சை பழம் போதும்!!
பேரிச்சை பழம் உடல் நலனுக்கு நல்லதுன்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா, இனிப்பா இருக்குறதால் அதை ஒதுக்குறவங்க அதிகம். பேரிச்சையின் நன்மைகளை தெரிஞ்சுக்கிட்டா இப்படிலாம் ஒதுக்க மாட்டீங்க! பேரிச்சையில் அதிகளவு அமினோ அமிலங்கள், நார்ச்சத்து போன்றவை…
View More ஆரோக்கியமாய் வாழ தினம் நாலு பேரிச்சை பழம் போதும்!!