வாயாடி பெத்த பிள்ளை பாடலோடு என்ட்ரி கொடுத்த வனிதாவின் குழந்தைகள்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் 100 வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது, இறுதியை நெருங்க நெருங்க போட்டியாளர்களுக்குள் பாசம் அதிகரிக்கவே செய்கிறது. பிக் பாஸீம் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க ஆரம்பித்துவிட்டார், ஒவ்வொரு…

View More வாயாடி பெத்த பிள்ளை பாடலோடு என்ட்ரி கொடுத்த வனிதாவின் குழந்தைகள்!

காலத்தால் அழியாத பாடல்களை பாடிய ஸ்வர்ணலதா

குரு சிஷ்யன் படத்தில் இடம்பெற்ற உத்தமபுத்திரி நானு என்ற பாடலின் மூலம் அறிமுகமானவர் ஸ்வர்ணலதா. சில வருடங்களிலேயே 7000 பாடல்களை பாடி பிரபலமடைந்தார். அதே போல் மிக குறுகிய வயதான 37 வயதில் மரணமடைந்தார்.…

View More காலத்தால் அழியாத பாடல்களை பாடிய ஸ்வர்ணலதா

நெளியவைக்கும் இரட்டை அர்த்த வசன சினிமா காட்சிகள்

கிராமத்து திருவிழாக்களில் கூத்து எனப்படும் சத்தியவான் சாவித்ரி, வள்ளி திருமண நாடகங்கள் நடைபெறும் இடையில் நிகழ்ச்சி ஃபோர் அடிக்க கூடாது என பஃபூன் என ஒருவர் வந்து பேசுவார். இன்னொரு பெண்ணும் பேசுவார் பேசிக்கொள்வது…

View More நெளியவைக்கும் இரட்டை அர்த்த வசன சினிமா காட்சிகள்

மகாமுனி எப்படி உள்ளது- ஒரு பார்வை

ஆர்யா நடிப்பில் நாளை மகாமுனி திரைப்படம் வெளியாகிறது. ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் எஸ்.டி சாந்தகுமார் இப்படத்தில் இயக்கி இருக்கிறார். மெளனகுரு என்ற அருமையான படத்தை இயக்கியவர் இவர். இவர் மெளன குரு…

View More மகாமுனி எப்படி உள்ளது- ஒரு பார்வை

விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய பிக் பாஸ் குடும்பம்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி பேசப்படும் அளவு வேறு எந்த விஷயமும் பெரிதாக பேசப்படுவதில்லை, அந்த அளவு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருப்பதோடு, மக்கள் பலரையும் ஈர்த்த ஒரு நிகழ்ச்சியாக உள்ளது. நேற்றைய நிகழ்ச்சியானது அதற்கு முந்தைய நாள்…

View More விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய பிக் பாஸ் குடும்பம்!!

32 ஆண்டுகள் நிறைவடைந்த ஊர்க்காவலன் திரைப்படம்

ரஜினிகாந்த், ராதிகா நடித்த ஊர்க்காவலன் திரைப்படம் கடந்த 1987ம் ஆண்டு இதே நாளான 4.9.1987 ல் ரிலீஸ் ஆன திரைப்படம். அந்த நேரத்தில் பிள்ளை நிலா உட்பட சில படங்களை இயக்கி புகழ்பெற்றிருந்த இயக்குனர்…

View More 32 ஆண்டுகள் நிறைவடைந்த ஊர்க்காவலன் திரைப்படம்

பிள்ளையாருக்கென்று தனிப்பட்ட படங்களை கொடுக்காத தமிழ் சினிமா

பொதுவாக தமிழ் சினிமாக்களில் பக்தி படங்கள் அந்தக்காலங்களில் அதிகம் வந்தது. ஏ.பி நாகராஜன், சாண்டோ சின்னப்பா தேவர் ஆகியோர்தான் பக்திப்படங்களை அதிகம் எடுத்தனர். கலர் படங்கள் வந்த காலக்கட்டத்தில் இராமநாராயணன் தான் அதிகம் பக்தி…

View More பிள்ளையாருக்கென்று தனிப்பட்ட படங்களை கொடுக்காத தமிழ் சினிமா

மனிதனை மனிதனே பலியிட்டுகொண்ட நவகண்ட பலி- அந்தக்கால நடைமுறை

தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழும் மனிதர்கள், தன் அரசன்/தலைவன்/ ஊர்  பாதிக்கப்படும் போது அவற்றைக் காக்க காளியிடம் முறையிடுவார்கள். தன் கோரிக்கையை காளி நிறைவேற்றினால் தன் உயிரை காணிக்கையாக தருவதாக வேண்டிக் கொள்வார்கள்.  அவ்வாறு…

View More மனிதனை மனிதனே பலியிட்டுகொண்ட நவகண்ட பலி- அந்தக்கால நடைமுறை

பயந்து கொண்டே சிவாஜியிடம் நடிப்பை கேட்டு வாங்கிய கமல்- தேவர் மகன் சுவாரஸ்யம்

இரண்டு நாட்களாக ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.அது தேவர் மகன் படம் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் கூறிய காணொளி அது. தேவர் மகன் பட காட்சி ஒன்றில் சிவாஜி கணேசன் நடித்த காட்சி…

View More பயந்து கொண்டே சிவாஜியிடம் நடிப்பை கேட்டு வாங்கிய கமல்- தேவர் மகன் சுவாரஸ்யம்

தமிழ்நாட்டை உலுக்கிய ஆளவந்தார் கொலை வழக்கு-ப்ளாஷ்பேக்

1952ம் ஆண்டு தமிழ்நாட்டையே ஒரு கொலை வழக்கு புரட்டி போட்டது அதுதான் ஆளவந்தார் கொலை வழக்கு. சென்னை சைனா பஜாரில் பேனா கடை வைத்திருந்தவர் பேனா வியாபாரி ஆளவந்தார். இவர் கேரளாவை சேர்ந்த தேவகி…

View More தமிழ்நாட்டை உலுக்கிய ஆளவந்தார் கொலை வழக்கு-ப்ளாஷ்பேக்

போட்டதெல்லாம் வெற்றிக்கல்லு- கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் பதிவு

இனிக்கும் இளமை படத்தின் மூலம் அறிமுகமான விஜயகாந்த் பல்வேறு விதமான படங்களில் நடித்து முன்னணி நடிகரானார். இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் இவரின் திரைப்பட வாழ்வுக்கு ஒரு மைல்கல். தொடர்ந்து திரைப்பட…

View More போட்டதெல்லாம் வெற்றிக்கல்லு- கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் பதிவு

காலம் கடந்தும் ஒலிக்கும் எம்.எஸ்.வி அய்யாவின் கிருஷ்ணகானம் ஆல்பம்

கடந்த 1977ம் ஆண்டு வெளியானது கிருஷ்ணகானம் ஆல்பம் பக்தி பாடல்களில் இது தனியிடத்தை பிடித்த பாடல்கள் ஆகும். மறைந்த இசைமாமேதை அய்யா எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இந்த ஆல்பத்தின் பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதி…

View More காலம் கடந்தும் ஒலிக்கும் எம்.எஸ்.வி அய்யாவின் கிருஷ்ணகானம் ஆல்பம்