இதுவரை நாம் அதிகபட்சமாக தமிழ் சூப்பர் ஸ்டார்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி நிறையவே படித்திருப்போம். அதேபோல் இந்தியில் அமிதாப், தெலுங்கில் சிரஞ்சீவி, மலையாளத்தில் மம்முட்டி, கன்னடத்தில் ராஜ்குமார் போன்றோரைப்…
View More நாடி நரம்பெல்லாம் ஊறிப் போன சினிமா வெறி.. அவமானங்களை அடித்து உடைத்து ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன சில்வஸ்டர் ஸ்டாலன்Category: பொழுதுபோக்கு
“அவரு கழுத்த பிடிச்சு தூக்கிட்டாரு”.. ஆக்ஷன் படத்துல வர்ற மாதிரி நிஜ வாழ்க்கையில் செஞ்ச விஜயகாந்த்..
தமிழ் சினிமாவில் தற்போது நடிகர் சங்கம் என்ற பெயரில் இரண்டு அணிகளாக பிரிந்து கொண்டு பலரும் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து வருவது தொடர்பாக ஏராளமான செய்திகளை நாம் சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் கடந்து…
View More “அவரு கழுத்த பிடிச்சு தூக்கிட்டாரு”.. ஆக்ஷன் படத்துல வர்ற மாதிரி நிஜ வாழ்க்கையில் செஞ்ச விஜயகாந்த்..நயன்தாரா, அட்லீ, அனிருத்.. தாதாசாகேப் விருது விழாவில் விருதுகளை வென்ற கோலிவுட் பிரபலங்கள்!
மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2024 விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை ஜவான் படத்திற்காக வென்றார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தங்க நிற சேலையில்…
View More நயன்தாரா, அட்லீ, அனிருத்.. தாதாசாகேப் விருது விழாவில் விருதுகளை வென்ற கோலிவுட் பிரபலங்கள்!கார்த்திக் அரசியலுக்கு வந்ததும் கவுண்டமணி ஒரே வார்த்தையில் கேட்ட கேள்வி.. நக்கல் புடிச்ச ஆளு தான்..
நடிகர்களாகவோ, நடிகைகளாகவோ சினிமா துறையில் காலடி எடுத்து பிரபலமாக இருப்பவர்கள் பலருக்கும் அதனை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது என்பது சற்று கடினமான விஷயம் என்பது அவர்களுக்கே தெரிந்தது தான். ஒரு சிலர் 30,…
View More கார்த்திக் அரசியலுக்கு வந்ததும் கவுண்டமணி ஒரே வார்த்தையில் கேட்ட கேள்வி.. நக்கல் புடிச்ச ஆளு தான்..அஜீத்தின் முதல் டூயட் பாடல் இப்படித்தான் உருவாச்சா..! கவிஞர் வைரமுத்து சொன்ன சுவாரஸ்ய நிகழ்வு
ரஜினி, கமலுக்கு அடுத்த படியாக யார் இவர்கள் இடத்தை நிரப்பப் போவது என்றிருந்த வேளையில் தமிழில முதல் எழுத்தான ‘அ‘ விலும் ‘அ‘ எனத் தொடங்கும் தனது பெயரிலும் திரைவாழ்க்கையை ஆரம்பித்தவர் தான் அஜீத்.…
View More அஜீத்தின் முதல் டூயட் பாடல் இப்படித்தான் உருவாச்சா..! கவிஞர் வைரமுத்து சொன்ன சுவாரஸ்ய நிகழ்வுஇப்படிப்பட்ட பாட்டெல்லாம் எழுதியது இவரா? மனுஷன் என்னமா எழுதியிருக்காரு பாருங்க.. கவிஞன்டா..!
ஒவ்வொரு கவிஞர்களுக்கும் ஒவ்வொரு அடைமொழிப் பெயர் வைத்து அவர்களைப் பெருமைப்படுத்துவது வழக்கம். கவியரசர் கண்ணதாசன், பாவேந்தர் பாரதிதாசன், வாலிபக் கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து, பாட்டாளிக் கவிஞர் பட்டுக்கோட்டையார் என இவ்வாறு கவிஞர்களை அடைமொழியால்…
View More இப்படிப்பட்ட பாட்டெல்லாம் எழுதியது இவரா? மனுஷன் என்னமா எழுதியிருக்காரு பாருங்க.. கவிஞன்டா..!முதன்முதலாக எம்.ஜி.ஆர் படத்தில் புக் ஆன ஹீரோயின்.. கேள்விப்பட்டவுடன் அடுத்தடுத்து 30 படங்கள் கமிட் ஆன ராசி நடிகை!
கன்னடத்துப் பைங்கிளி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சரோஜா தேவி, 1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்…
View More முதன்முதலாக எம்.ஜி.ஆர் படத்தில் புக் ஆன ஹீரோயின்.. கேள்விப்பட்டவுடன் அடுத்தடுத்து 30 படங்கள் கமிட் ஆன ராசி நடிகை!ஸ்கீரின் பிடிக்க வந்த செந்திலை காமெடி நாயகனாக உயர்த்திய கவுண்டமணி.. பிள்ளையார் சுழியான ஆல்இன்ஆல் அழகுராஜா!
சினிமாக்களில் நாயகன், நாயகி ஜோடியைத் தான் நாம் இன்று வரை ரசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாயகன் – நாயகி அல்லாது ஒரு நகைச்சுவை ஜோடியை தூக்கி வைத்துக் கொண்டாடினோம் என்றால் அது கவுண்டமணி-செந்தில் காமெடிக்…
View More ஸ்கீரின் பிடிக்க வந்த செந்திலை காமெடி நாயகனாக உயர்த்திய கவுண்டமணி.. பிள்ளையார் சுழியான ஆல்இன்ஆல் அழகுராஜா!இந்தப் பாட்டுக்கு மட்டும் தன்னோட கொள்கையை விட்டுக் கொடுத்த பட்டுக்கோட்டையார்.. பாட்டுல எவ்வளவு நக்கல் நையாண்டி தெரியுமா?
பாட்டாளி வர்க்கத்தினரின் கவிஞராகவும், உழைக்கும் வர்க்கத்தின் குரலாகவும் ஒலித்து சமூக சீர்த்திருத்த பாடல்களை எழுதுவதில் வல்லவராக இருந்தவர் தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார். மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படும் இவர், தான் எழுதிய அனைத்து…
View More இந்தப் பாட்டுக்கு மட்டும் தன்னோட கொள்கையை விட்டுக் கொடுத்த பட்டுக்கோட்டையார்.. பாட்டுல எவ்வளவு நக்கல் நையாண்டி தெரியுமா?பி.சுசீலாவுக்கு அழியாப் புகழை தேடித் தந்த அமுதைப் பொழியும் நிலவே.. கொண்டாடப் படாத இசையமைப்பாளர் லிங்கப்பா!
தமிழ் சினிமாவின் ஆரம்ப கால சினிமாவை எடுத்துக் கொண்டால் நமக்கு ஞாபகம் வரும் இசையமைப்பளார்கள் இருவர் தான் ஒருவர் கே.வி.மகாதேவன், மற்றொருவர் இரட்டை இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.வி.-ராமமூர்த்தி. இவர்கள் இருவரும் காலத்தால் அழியாத பல கானங்களைக்…
View More பி.சுசீலாவுக்கு அழியாப் புகழை தேடித் தந்த அமுதைப் பொழியும் நிலவே.. கொண்டாடப் படாத இசையமைப்பாளர் லிங்கப்பா!