தமிழ்சினிமாவில் தலை காட்டியதை விட சோஷியல் மீடியாக்கள் மூலமாகவே பிரபலமானவர்தான் கூல் சுரேஷ். எந்த பெரிய படங்கள் வந்தாலும், குறிப்பாக சிம்புவின் படங்கள் வரும்போது அவரின் முரட்டு ரசிகனாக முதல் ஆளாக வந்து படத்தைப்…
View More ஆட்டோவில் வந்திறங்கிய கூல் சுரேஷுக்கு அடித்த லக்.. இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய சேலம் RR தமிழ்செல்வன்..Category: பொழுதுபோக்கு
சின்ன வயசில அப்பா சினிமால கவுண்டமணி அங்கிள் கிட்ட அடி வாங்குறத பார்க்கும் போது இப்படித்தான் தோணும்… செந்தில் மகன் மணிகண்ட பிரபு பகிர்வு…
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் நகைச்சுவை நடிகர் செந்தில். இவரின் இயற்பெயர் முனுசாமி ஆகும். ஐந்தாம் வகுப்பு வரை படித்த செந்தில் தனது 12 ஆம் வயதில் அவரது தந்தை திட்டிய…
View More சின்ன வயசில அப்பா சினிமால கவுண்டமணி அங்கிள் கிட்ட அடி வாங்குறத பார்க்கும் போது இப்படித்தான் தோணும்… செந்தில் மகன் மணிகண்ட பிரபு பகிர்வு…இளையராஜாவின் வாழ்க்கையை ஒரே பாட்டில் எழுதிய மு.மேத்தா.. இதெல்லாம் இவர் எழுதிய ஹிட்ஸ்-ஆ?
இசைஞானி இளையராஜாவிடம் வாலி, வைரமுத்து, புலமைப்பித்தனுக்கு அடுத்தபடியாக அதிகமான பாடல்களை எழுதியவர் கவிஞர். மு. மேத்தா. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்த மு.மேத்தா மரபுக் கவிதை, புதுக்கவிதைகள் புனைவதில் வல்லவர். இலக்கிய வட்டத்தில் மேத்தாவைத்…
View More இளையராஜாவின் வாழ்க்கையை ஒரே பாட்டில் எழுதிய மு.மேத்தா.. இதெல்லாம் இவர் எழுதிய ஹிட்ஸ்-ஆ?தம்பி இசையால் மெய்சிலிர்த்துப் போன அண்ணன்.. கங்கை அமரனுக்கு 30 பவுன் தங்கச் சங்கலியை பரிசாய் அணிவித்த இளையராஜா..
இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலத்திலிருந்து அவருக்கு வலது கையாய் விளங்கியவர் கங்கை அமரன். இளையராஜா போட்ட மெட்டுக்களுக்கு ஒலி வடிவம் கொடுப்பவர். ஸ்டுடியோவில் இவரது பங்கே அதிகம். ஒருமுறை மலேசியா வாசுதேவனின் நண்பர் ஒருவர்…
View More தம்பி இசையால் மெய்சிலிர்த்துப் போன அண்ணன்.. கங்கை அமரனுக்கு 30 பவுன் தங்கச் சங்கலியை பரிசாய் அணிவித்த இளையராஜா..சாதியை வென்ற மாரிசெல்வராஜின் காதல் திருமணம்.. தடைகளைத் தாண்டி காதலியை மனைவியாக்கிய தருணம்..
நெல்லை மண்ணில் இருந்து தமிழ் சினிமாவில் நடிகராக ஆசைப்பட்டு உள்ளே நுழைந்தவர் தான் மாரி செல்வராஜ். இயக்குநர் ராமிடம் கற்றது தமிழ், பேரன்பு, தரமணி ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். கற்றது தமிழ்…
View More சாதியை வென்ற மாரிசெல்வராஜின் காதல் திருமணம்.. தடைகளைத் தாண்டி காதலியை மனைவியாக்கிய தருணம்..சின்மயி பாடிய பாடலை மாற்றிப் பாடிய ஸ்ரேயா கோஷல்.. சூப்பர் மெலடியாக உருவான வரலாறு
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு தெய்வம் தந்த பூவே.. பாடல் மூலம் பாடகியாக அறிமுகமான சின்மயி தனது முதல் பாட்டிலேயே சிறந்த பின்னனிப் பாடலுக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை…
View More சின்மயி பாடிய பாடலை மாற்றிப் பாடிய ஸ்ரேயா கோஷல்.. சூப்பர் மெலடியாக உருவான வரலாறுஇந்தியன் 2 செகண்ட் சிங்கிள் ‘நீலோற்பம்’ எப்போ ரிலீஸ் தெரியுமா?..
1996ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான “நீலோற்பம்” பாடல் நாளை வெளியாகிறது. இந்தியன் 2 செகண்ட் சிங்கிள்: லோகேஷ்…
View More இந்தியன் 2 செகண்ட் சிங்கிள் ‘நீலோற்பம்’ எப்போ ரிலீஸ் தெரியுமா?..நான் நடிச்சே தீருவேன்.. எஸ் ஜே சூர்யாவுக்கு பதிலா நடிக்க அடம்பிடித்த பிரபலம்.. கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்..
தமிழ் சினிமாவை பொருத்தவரையில் நடிப்பு, இசை, பாடகர், இயக்குனர் என பல துறைகளில் சிறப்பாக விளங்கும் கலைஞர்களை பார்ப்பது சற்று அரிதான ஒரு நிகழ்வு தான். அந்த வகையில் மிக முக்கியமான ஒரு கலைஞர்…
View More நான் நடிச்சே தீருவேன்.. எஸ் ஜே சூர்யாவுக்கு பதிலா நடிக்க அடம்பிடித்த பிரபலம்.. கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்..மண்ணில் இந்த காதலன்றி பாடல்.. உண்மையாகவே மூச்சு விடாமல் பாடினாரா எஸ்.பி.பி.? ரகசியத்தை போட்டுடைத்த கங்கை அமரன்
பாடும்நிலா எஸ்.பி.பி கிட்டத்தட்ட 50,000 பாடல்களுக்கு மேல் பாடி இசையுலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாளம், கன்னடம், போஜ்புரி, பெங்காலி, மராத்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் எண்ணிலடங்கா பாடல்களைப் பாடி…
View More மண்ணில் இந்த காதலன்றி பாடல்.. உண்மையாகவே மூச்சு விடாமல் பாடினாரா எஸ்.பி.பி.? ரகசியத்தை போட்டுடைத்த கங்கை அமரன்இப்படியும் பண்ணலாமா.. 60 வருசத்துக்கு முன்னாடியே சிவாஜி படத்துக்காக சென்னையில் நடந்த பிரம்மாண்ட ப்ரோமஷன்..
பொதுவாக ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் அதனை மக்களிடையே அதிகம் கொண்டு போய் சேர்ப்பதற்கு புது விதமான ப்ரோமோஷன்களை சமீப காலமாக நிறைய திரைப்படங்களுக்காக செய்து வருகின்றனர். ஒரு படத்தின் அறிவிப்பு வரும்…
View More இப்படியும் பண்ணலாமா.. 60 வருசத்துக்கு முன்னாடியே சிவாஜி படத்துக்காக சென்னையில் நடந்த பிரம்மாண்ட ப்ரோமஷன்..பள்ளிப் படிப்பைக் கூடத் தாண்டாத இசைப்புயல்.. மியூசிக் மேல் கொண்ட வெறித்தனமான காதல்
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் இளமைக் காலங்கள் பற்றி அவரது சகோதரி ஏ.ஆர்.ரஹைனா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பிரபல மலையாள, தெலுங்கு, தமிழ் இசையமைப்பாளர்களிடம் இசைக் கலைஞராகப் பணியாற்றியவர் தான் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை. வீட்டிலும் சொந்தமாக…
View More பள்ளிப் படிப்பைக் கூடத் தாண்டாத இசைப்புயல்.. மியூசிக் மேல் கொண்ட வெறித்தனமான காதல்மெலடி பாடல்களைப் பாடி வந்த மனோவை கானா பாடலைப் பாட வைத்தவர் இவர்தான்… அது என்ன பாடல் தெரியுமா…?
பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு அடுத்ததாக தமிழ் சினிமாவில் போற்றப்பட்டவர் பாடகர் மனோ. தெலுங்கு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த மனோ அவர்களின் இயற்பெயர் நாகூர் சாஹேப் ஆகும். மனோ பின்னணி பாடகர், குரல்…
View More மெலடி பாடல்களைப் பாடி வந்த மனோவை கானா பாடலைப் பாட வைத்தவர் இவர்தான்… அது என்ன பாடல் தெரியுமா…?