காரைக்காலில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது வரிச்சிக்குடி இந்த ஊரில் புகழ்பெற்ற வராஹி கோவில் இப்பகுதியை சேர்ந்த பண்டரிநாதன் என்ற பேராசிரியரால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த கோவிலில் பவுர்ணமிக்கு செய்யப்படும் மிளகாய் யாகம் மிக…
View More திருஷ்டி ஏவல் பில்லி சூனியங்களை நீக்கும் பவுர்ணமி மிளகாய் யாகம்Category: ஜோதிடம்
விரைவில் பாதச்சனி -எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசி- தனுசு
விருச்சிகராசியினருக்கு தற்போது ஏழரைச்சனியின் இறுதிக்கட்டமான பாதச்சனிக்காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. இது 2020 ஜனவரியில் முடிவடைகிறது. நீண்ட நாட்கள் ஏழரை சனியால் துன்பத்தை அனுபவித்த விருச்சிகராசியினர் புதுப்பொலிவு பெறுகின்றனர். அதே நேரத்தில் தற்போது ஏழரைச்சனியால் கடும் விளைவுகளை…
View More விரைவில் பாதச்சனி -எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசி- தனுசுவிருச்சிகராசியினருக்கு நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது
விருச்சிகராசிக்கு செவ்வாய் பகவன் அதிபதி . இந்த ராசியினர்தான் ஏழரை சனிக்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுபவராக இருக்கின்றனர். ஏனென்றால் எல்லா ராசியினருக்கும் ஏழரை சனி வரும் இப்போது தனுசு ராசிக்கும் ஏழரை சனி நடக்கிறது. ஏழரை…
View More விருச்சிகராசியினருக்கு நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குதுசிறு குழந்தைகளுக்கு சீக்கிரம் பேச்சு வர கம்பர் சமாதி மண் வழிபாடு
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் உள்ளது கம்பர் சமாதி.இங்கு சிறு குழந்தைகளுக்கு நாக்கில் மண் தொட்டு வைப்பது வழக்கம். கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பதற்கேற்ப சீக்கிரம் பேச்சு வராத சிறு குழந்தைகளுக்கு கம்பன் சமாதி…
View More சிறு குழந்தைகளுக்கு சீக்கிரம் பேச்சு வர கம்பர் சமாதி மண் வழிபாடுதில ஹோமம் சேதுக்கரையில் ஏன் செய்ய வேண்டும்- விளக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே 4 கிமீ தொலைவில் உள்ளது சேதுக்கரை. மிகவும் சக்திவாய்ந்த புண்ணியஷேத்திரம் இது. இந்த சேதுக்கரையில் இருந்துதான் ராமர் சீதையை மீட்க பயணமானார் என்பது வரலாறு. இங்கிருந்து வானரஸேனைகளின் உதவியுடன்…
View More தில ஹோமம் சேதுக்கரையில் ஏன் செய்ய வேண்டும்- விளக்கம்திங்கட்கிழமை நள்ளிரவு ஒருமணி நேரம் மட்டுமே திறக்கும் அதிசயக்கோவில்!
இந்த பாரத நாட்டில் எண்ணற்ற சிறப்பு வாய்ந்த கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலுக்கும் பற்பல அடையாளங்கள் அதிசயங்கள் உள்ளது. அந்த அடிப்படையில் இந்த கோவிலும் ஒரு அதிசயமான கோவில்தான். பட்டுக்கோட்டையில் இருந்து சில கிமீ…
View More திங்கட்கிழமை நள்ளிரவு ஒருமணி நேரம் மட்டுமே திறக்கும் அதிசயக்கோவில்!27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்!
✯ அசுவனி ⇢ கேது ⇢ கோமாதாவுடன் கூடிய சிவன். ✯ பரணி ⇢ சுக்கிரன் ⇢ சக்தியுடன் கூடிய சிவன். ✯ கார்த்திகை ⇢ சூரியன் ⇢ சிவன் தனியாக. ✯ ரோகிணி…
View More 27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்!ஏழு கிழமைகளுக்கான வண்ணங்கள்!
வாரத்தில் ஏழு நாட்கள் , அந்த ஏழு நாட்களுக்கும் ஏழு கிரஹங்கள் ஆட்சி புரிகின்றன. ஒவ்வொரு கிழமையில் அந்த கோள்கள் ஆளப்படுவதாக ஜோதிடத்தில் நம்பப்படுகிறது. அந்த கோள்களுக்கு பிரத்யேக நிறங்கள் இருக்கின்றது. அந்த கோள்களுக்கான…
View More ஏழு கிழமைகளுக்கான வண்ணங்கள்!ஓரைகளில் செய்ய வேண்டியவை!
ஒவ்வொரு நாட்களில் அந்த கிழமைக்குரிய கிரகம் ஆதிக்கம் செய்யும். ஆனாலும் நம் முன்னோர்கள் ஒவ்வொரு நாட்களில் வரும் கிரகம் கிழமைக்குரிய கிரகத்தோடு சேர்த்தே பகுத்து தந்துள்ளார்கள். ராகு கேதுவிற்கு மட்டும் நேரம் ஒதுக்கவில்லை. இதற்கான…
View More ஓரைகளில் செய்ய வேண்டியவை!உங்கள் நட்சத்திரத்திற்கான அபிஷேக பொருள் என்ன தெரியுமா?
ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருட்கள் பற்றி விரிவாக காணலாம். இந்த அபிஷேக பொருளை கோவில்களுக்கு ஏதேனும் விசேஷ காலத்திலும் அல்லது உங்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்றும் வாங்கி தரலாம். அஸ்வினி…
View More உங்கள் நட்சத்திரத்திற்கான அபிஷேக பொருள் என்ன தெரியுமா?