தசரா விரதம் இருக்க வேண்டிய நாட்கள் குறித்து குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் விரத முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு இப்பகுதி மக்கள் முத்தாரம்மனை நினைத்து தங்கள் கோரிக்கை நிறைவேறவும் ஏற்கனவே நிறைவேறிய கோரிக்கைக்காகவும் பல மாறு…
View More தசரா விரதம் இருக்க வேண்டிய நாட்கள்Category: ஜோதிடம்
பஞ்சபட்சி சாஸ்திரமும் முருகனும்
சுரபத்மனை அழிக்கும் பொருட்டு பார்வதி தேவி சிவபெருமான் தனக்கு கூறியதை பஞ்சபட்சி சாஸ்திரத்தை முருகப்பெருமானிடம் எடுத்துரைத்தார் ஏனெனில் முருகப்பெருமானால் சுரபத்மனை வதம் செய்வதற்கு கடினமாக இருந்தது. முருகப்பெருமான் இந்த பஞ்சபட்சி சாஸ்திரத்தை பயன்படுத்தி சுரபத்மனை…
View More பஞ்சபட்சி சாஸ்திரமும் முருகனும்இன்றைய அமாவாசையின் சிறப்பு
இன்று ஆனி மாத அமாவாசையாகும் ஒவ்வொரு அமாவாசையும் சிறப்பானதே இருந்தாலும் அது வரும் நாள் கிழமை மற்றும் அன்றைய நட்சத்திரத்தை பொறுத்து அன்றைய அமாவாசையின் சிறப்பும் கணிக்கப்படுகிறது. இன்றைய அமாவாசையின் சிறப்பு என்னவெனில் 9.07.2021…
View More இன்றைய அமாவாசையின் சிறப்புநாளை ஆனி மாத அமாவாசை- பரிகாரங்கள்
ஒவ்வொரு மாத அமாவாசையுமே மிக முக்கிய அமாவாசையாகத்தான் பார்க்கப்படுகிறது. இந்த நாட்களில் எந்த ஒரு மந்திர ஜபம் செய்தாலும் அதற்கு பலன் அதிகம் என்பது உறுதி. ஆன்மிக ரீதியாக எந்த ஒரு செயலை ஆரம்பித்தாலும்…
View More நாளை ஆனி மாத அமாவாசை- பரிகாரங்கள்எதிர்ப்பு மற்றும் துரோகத்தை போக்கும் மந்திரம்
எதிர்ப்பு மற்றும் துரோகத்தை நிர்மூலமாக்கும் பைரவ மந்திரம்!!! ஓம் ஹ்ரீம் பைரவா பம் பம் பைரவா மஹா கால பைரவா மார்த்தாண்ட பைரவா சண்ட பிரசண்ட சத்ரு சம்ஹார பைரவா மம சர்வ சத்ரு…
View More எதிர்ப்பு மற்றும் துரோகத்தை போக்கும் மந்திரம்சிவராத்திரி கிரிவலம் பலன்கள்
அருணாசல மாதரிவராத்திரி கிரிவல முறை, பலாபலன். ( 8.7.2021 ) அஷ்டவக்ர முனிவர் உரைத்தபடியாக பாரத நாடெங்கும் ஜனக மகராஜா புனிதத் தலங்களில் வழிபட்டுப் பன்முறை திருஅண்ணாமலையிலும் பூசித்து அருணாச்சல கிரிவலத்தை ஆற்றி வழிபட்டார். …
View More சிவராத்திரி கிரிவலம் பலன்கள்தூக்கம் வரவில்லையா இந்த சிவஸ்லோகம் சொல்லுங்க
சிவபெருமானின் இந்த மந்திரத்தை 11 முறை உச்சரித்தாலே போதும்…!! இரவில் தூங்கச் சென்றாலே தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு, தேவையற்ற கெட்ட கனவுகள் வந்து தூக்கம் கெடுபவர்களுக்கு, ஒரு மந்திரத்தைப் பற்றி தெரிந்துக்கொள்வோம். சிவபெருமானை மனதார…
View More தூக்கம் வரவில்லையா இந்த சிவஸ்லோகம் சொல்லுங்கபைரவ மந்திர ஜபமும் ராசிகளும்
பைரவ மந்திர ஜபம் நமது பல பிறவி கர்மாக்களை கரைக்க செய்யும்!!! மேஷம் மற்றும் விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் அனைவரும் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய பைரவ மந்திரம் ”…
View More பைரவ மந்திர ஜபமும் ராசிகளும்ஆன்மிக ரீதியில் செய்யக்கூடிய கூடாத முக்கிய விசயங்கள்
*இங்கிலீஷ் தேதி படி பிறந்த நாள் கொண்டாடுவது தவறு.பிறந்த நட்சத்திர ப்படி வரும் நாளன்று தான் கொண்டாட வேண்டும்.அது தான் நமது மரபு! *துறவி/பெரியோர் காலில் விழுந்து வணங்கும் போது அவரது கால்களை ஒரு…
View More ஆன்மிக ரீதியில் செய்யக்கூடிய கூடாத முக்கிய விசயங்கள்இன்று தேய்பிறை அஷ்டமி- சொர்ண பைரவர் வழிபாடும்- கோவில் விபரங்களும்
சொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்கினால் தனம் விருத்தியாகும் என்பது நம்பிக்கை. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் உள்ள செளந்தராஜ பெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமி அன்று அங்கிருக்கும் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிசேகம் ஆராதனை…
View More இன்று தேய்பிறை அஷ்டமி- சொர்ண பைரவர் வழிபாடும்- கோவில் விபரங்களும்