மயில் இறகு என்றதும், சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது கட்டாயம் ஞாபகத்திற்கு வரும். மேலும் மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால்,…
View More மயிலிறகு வீட்டில் இருந்தால் என்னென்ன நன்மைகள்Category: ஜோதிடம்
சிவலிங்கத்துக்கு அபிசேகம் செய்வதால் உண்டாகும் பலன்
சிவலிங்க அபிஷேக பலன் சிவபிரானுக்கு மாதம் ஒரு நாள் வீதம் 40 ஆண்டுகள் வரை நெய்யபிஷேகஞ் செய்தலால் ஆயிரங்கோடி வருடங்களில் செய்யப்பெற்ற மகா பாவங்கள் நீங்கும். ஒரு மாதம் நெய்யபிஷேகஞ் செய்தால் இருபத்தொரு தலைமுறையிலுள்ளாரும்…
View More சிவலிங்கத்துக்கு அபிசேகம் செய்வதால் உண்டாகும் பலன்கிழமை வாரியாக முருகனை வணங்கும் ஸ்லோகம்- வாரியார் ஸ்வாமிகள்
ஒவ்வொரு நாளும் சொல்ல வேண்டிய முருகன் ஸ்லோகங்கள்* ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை தினம் தினம் இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள். முருகனின் அருளால் நல்லதே நடக்கும் கிருபானந்த வாரியார் சுவாமிகள் வாரத்தின் ஏழு நாட்களும்…
View More கிழமை வாரியாக முருகனை வணங்கும் ஸ்லோகம்- வாரியார் ஸ்வாமிகள்நன்மைகள் நல்கும் கோவில் உழவாரப்பணி
கோவில் உழவாரப்பணி என்பது கோவில்களின் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவது ஆகும். தற்போது நிறைய கோவில்களில் உழவாரப்பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் ஏராளமான உழவாரத் திருப்பணி குழுக்கள் நமது தமிழ்நாட்டுக்கு தேவைப்படுகின்றன. ஈசனை முழுமுதற்கடவுளாக என்னும்…
View More நன்மைகள் நல்கும் கோவில் உழவாரப்பணிஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் உரிய பைரவ மந்திரம்
ஈசனின் அவதாரங்களில் ஒரு அவதாரம் பைரவ அவதாரம். நமது பல ஆயிரக்கணக்கான பிறவிகளில் செய்த கரமவினைகளை நீக்கிட பைரவ மந்திர ஜபம் உதவும்!!! அசுவினி, மகம்,மூலம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை…
View More ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் உரிய பைரவ மந்திரம்அரச இலையில் தீபம் ஏற்றி வழிபடுவதால் பயன்கள்
அரச இலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் என்ன பலன்கள்…? நம்முடைய கஷ்டங்கள் சீக்கிரமாகவே, நீங்க வேண்டும் என்றால், அரசமரத்தடி பிள்ளையாரை 108 முறை சுற்றினாலே போதும். இது நாம் எல்லோரும் அறிந்த விஷயமாக…
View More அரச இலையில் தீபம் ஏற்றி வழிபடுவதால் பயன்கள்தேங்காய் சுடும் விழா எதற்கு தெரியுமா
ஆடி 1 சேலத்தில் மட்டும் கொண்டாடப்படும் தேங்காய் சுடும் பண்டிகை காரணம்: சேலம் மாவட்டம் மக்கள் அனைவருக்கும் ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு தேங்காய் சுடுவதற்கான அழிஞ்சி குச்சிகள் விற்பனைக்கு குவிப்பு. ஆடி மாதம்…
View More தேங்காய் சுடும் விழா எதற்கு தெரியுமாகுழந்தைக்கு பேச்சு வர அரிய ஆன்மிக தீர்வுகள்
சில குழந்தைகளுக்கு சீக்கிரம் பேச்சு வராது இதற்காக கோவில் கோவிலாக அலைவார்கள். இருப்பினும் எல்லாவற்றுக்கும் இறைவன் ஒரு தீர்வை கொடுக்கிறான். குழந்தைக்கு உரிய வயது வந்தும் பேச்சு வராதவர்கள், திக்கு வாய் குழந்தைகள் உள்ளவர்கள். மயிலாடுதுறை மாவட்டம்…
View More குழந்தைக்கு பேச்சு வர அரிய ஆன்மிக தீர்வுகள்வீட்டில் சிவலிங்கத்துக்கு அபிசேகம் செய்யலாமா?
ருத்ராட்சங்கள் மூலம் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் அடிக்கடி செய்ய வேண்டும். ஒரு சல்லடையில் 108 ஐந்து முக ருத்ராட்சங்கள் ஐ நிரப்ப வேண்டும். கொஞ்சம் வில்வ இலைகளை போட வேண்டும். சிறிது சுத்தமான பசும் சாண…
View More வீட்டில் சிவலிங்கத்துக்கு அபிசேகம் செய்யலாமா?சுயம்புலிங்கம் கோவிலில் மண் எடுத்து வேண்டினால் வாழ்க்கை பொன் தான்
கடல் மண்ணெடுத்து வேண்டினால் வாழ்க்கையே பொன்னாகும்! உவரி சுயம்புலிங்கம் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது உவரி கிராமம். தூத்துக்குடி- & கன்யாகுமரி சாலையில் (இ.சி.ஆர்), தூத்துக்குடியில் இருந்து 80 கி.மீ. தொலைவிலும், திருச்செந்தூரில் இருந்து…
View More சுயம்புலிங்கம் கோவிலில் மண் எடுத்து வேண்டினால் வாழ்க்கை பொன் தான்