நாம் தினமும் காலையில் துயில் எழும்போது ஒவ்வொரு எதிர்பார்ப்புடன் தான் எழுவோம். இந்த ஒவ்வொரு நாளிலும் என்னென்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. நாம் செய்யும் நல்ல செயல்களை கூட நாள் பார்த்து செய்தால்…
View More ஒருவருடைய வாழ்க்கையை ஒளிரச் செய்யும் நல்ல நாள் – இந்த நாள் தானா!Category: ஜோதிடம்
திரயோதசி நாளில் நாம் என்னென்னவற்றை செய்யலாம்…..
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கண்டுபிடிப்புகள் என்று உலகமே ஒரு புதிய பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாமும் அதையே நோக்கி பயணிக்கின்றோம். இருப்பினும் நம்முடைய பழமை வாத நம்பிக்கைகளையும், கருத்துகளையும் நம்மால் நம்பாமல் இருக்க…
View More திரயோதசி நாளில் நாம் என்னென்னவற்றை செய்யலாம்…..தசமி மற்றும் ஏகாதசி நாள் என்னென்ன காரியங்களை செய்ய உகந்தது….
நம் உலகம் பல்வேறு அதியங்கள் நிரம்பியது. அதாவது நம் பிறப்பு முதல் இறப்பு வரை நாம் வாழும் இந்த வாழ்க்கை பல இன்ப துன்பங்களை உள்ளடக்கியது. இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் தான் நாம் எல்லாரும். நாம்…
View More தசமி மற்றும் ஏகாதசி நாள் என்னென்ன காரியங்களை செய்ய உகந்தது….அஷ்டமி மற்றும் நவமி திதிகளில் நாம் என்னென்னவற்றை செய்யலாம்…
உலகில் பல கலைகள் உள்ளன. இந்த கலைகளில் ஜோதிடக் கலை என்பது மிகப்பெரிய கலையாகும். நாம் எந்த ஒரு நல்ல விஷயம் செய்ய வேண்டுமென்றாலும் ஜோதிடம் பார்த்து அதில் சொல்லக்கூடிய நாளில் தான் அனைத்தையும்…
View More அஷ்டமி மற்றும் நவமி திதிகளில் நாம் என்னென்னவற்றை செய்யலாம்…சூரிய பகவானை எந்த நாட்களில் வணங்கினால் நன்மை உண்டாகும்…
நாம் எல்லா நாட்களிலும் பூஜைகளையும், சடங்குகளையும் செய்வதில்லை. மக்கள் அனைவரும் எந்தவொரு நல்ல காரியத்தையும் தொடங்குவதற்கு முன் எந்த நாளில் இதை செய்தால் அந்த காரியம் வெற்றி அடையும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் பார்த்து…
View More சூரிய பகவானை எந்த நாட்களில் வணங்கினால் நன்மை உண்டாகும்…சஷ்டி திதி நாளில் என்னென்ன செய்தால் நமக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்….
ஜோதிடம் என்பது ஒரு மிகப்பெரிய கலை. இது நம் வாழ்க்கையில் நடக்கும் நல்லது, கெட்டது அனைத்தையும் கூறுகிறது. ஜோதிடத்தில் உள்ள பலவகையான திதிகளில் இன்று சஷ்டி திதி பற்றி பார்ப்போம். சஷ்டி என்றதும் நம்…
View More சஷ்டி திதி நாளில் என்னென்ன செய்தால் நமக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்….நாக பஞ்சமி திதி கூறுகின்ற ஜோதிட பலன்கள்…..
ஜோதிடம் என்பது நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. இந்த நவீன காலங்களில் கூட ஜோதிடம் என்பது நம் தேவைகளில் ஒன்றாகிவிட்டது. இப்படி வாழ்க்கையின் பாதி அங்கமான நம்மில் நுழைந்து விட்ட ஜோதிடத்தில் கூறப்படும் நலம்…
View More நாக பஞ்சமி திதி கூறுகின்ற ஜோதிட பலன்கள்…..துவிதியை திதி மற்றும் திருதியை திதி நாளன்று என்னென்ன செய்யலாம்…..
ஜோதிடத்தில் பல வகை திதிகள் உள்ளது என்பது நேற்று தெளிவாகியிருக்கும். இந்த பல வகை திதிகளில் நேற்று பிரதமை திதியைப் பற்றி பார்த்தோம். இந்த ஒவ்வொரு திதி நாளன்று அதற்கேற்ற தெய்வத்தை வணங்குவது நமக்கு…
View More துவிதியை திதி மற்றும் திருதியை திதி நாளன்று என்னென்ன செய்யலாம்…..ஜோதிடத்தில் எத்தனை வகை திதிகள் உள்ளன என்பதை பற்றி பார்ப்போமா….
நாம் அனைவருக்கும் ஜோதிடம் பற்றி முழுமையாக தெரியாவிட்டாலும், ஓரளவு தெரிந்திருக்கும். அப்படி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள திதிகள் பற்றி இன்று பார்ப்போம். திதி என்றாலே நம் நினைவிற்கு வருவது குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு கொடுக்கும் திதி…
View More ஜோதிடத்தில் எத்தனை வகை திதிகள் உள்ளன என்பதை பற்றி பார்ப்போமா….ஜோதிடக் கலை என்பது உண்மையா…..
உலகில் பல்வேறு கலைகள் உள்ளன. அதுவும் நம் தாய் திருநாட்டில் உள்ள கலைகளை கைகளால் எண்ணுவது மிகவும் கடினம். நம் பலரிடம் பல கலைகள் ஒழிந்து கொண்டிருக்கின்றன. இதை வெளிக்கொணரும் போது தான் நாம்…
View More ஜோதிடக் கலை என்பது உண்மையா…..ஜாதகத்தில் நவகிரகங்களின் முக்கியத்துவம் என்ன?….
நாம் இறைவனை தரிசிக்க கோவிலுக்கு சென்றால் அங்கு நவகிரங்கள் என்று அழைக்கக்கூடிய ஒன்பது கிரகங்களை காணலாம். ஜோதிடர்களிடம் சென்று ஜோதிடம் பார்க்கும்போது நம் ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்றால் பெரும்பாலான ஜோதிடர்கள் நம்மிடம் சொல்வது…
View More ஜாதகத்தில் நவகிரகங்களின் முக்கியத்துவம் என்ன?….ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால் நமக்கு என்ன பயன்….
நாம் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வீடு என்பது மிக மிக முக்கியம். இந்த வீட்டிற்கு பழங்காலத்திலேயே ஒரு பழமொழி கூட சொல்லி இருக்கிறார்கள். அந்த பழமொழி என்னவென்றால் கல்யாணம் செஞ்சு பாரு ஒரு வீடு கட்டிப்…
View More ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால் நமக்கு என்ன பயன்….