sivapuranam

அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் சிவபுராணம்

ஒருவர் மிகப் பெரும் செல்வந்தர் அவருக்கு மனைவி குழந்தைகள் என்று யாரும் இல்லை, ஒரு தீபாவளி பண்டிகையையொட்டி , தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மிக சிறந்த விருந்து ஏற்பாடு செய்து அவரே முன்னின்று…

View More அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் சிவபுராணம்
Garuda mandhiram

கருடனுக்கு உகந்த மந்திரம்

கருட தரிசனம் செய்வது பெருமாளே நேரில் நமக்கு வந்து காட்சி கொடுத்து வாழ்த்து சொல்வதற்கு சமமான விசயமாகும். கருட பகவானுக்கு உகந்த சிறந்த மந்திரத்தை பார்க்கலாம். ஓம் நமோ பகவதே கருடாய காலாக் வர்ணாய…

View More கருடனுக்கு உகந்த மந்திரம்
varahi amman

நவராத்திரி நாளில் வழிபடக்கூடிய வராஹி காயத்ரி மந்திரம்

தற்போது நவராத்திரி திருநாள் நடைபெற்று வருகிறது. இந்த மந்திரத்தை நவராத்திரி மட்டுமல்ல எப்போது வேண்டுமானாலும் சொல்லி வழிபடலாம். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம்…

View More நவராத்திரி நாளில் வழிபடக்கூடிய வராஹி காயத்ரி மந்திரம்
navarathiri 6

நவராத்திரி விரதமும் அம்பிகை வழிபடும் முறைகளும்

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் இருப்பவர்கள், உபவாசியாக இருந்து பூஜித்த பிறகே உணவருந்தி பஞ்சனை மற்றும் பாயில் படுக்காமல் தரையில் விரிப்புகளில் படுக்க வேண்டும். பிரதமைத் திதியில் ஹஸ்த நட்சத்திரம் கூடுமானால் அது உன்னதமான…

View More நவராத்திரி விரதமும் அம்பிகை வழிபடும் முறைகளும்
nel sivan malai

சிவன்மலை முருகன் கோவிலில் நெல் வைத்து வழிபாடு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ளது சிவன்மலை முருகன் கோவில். இந்த கோவிலில் சிவவாக்கியர் சித்தர் வழிபட்டு ஜீவசமாதியடைந்துள்ளார். இந்த கோவிலில் உத்தரவு பெட்டி என்ற ஒன்று உள்ளது இந்த உத்தரவு பெட்டியில் ,…

View More சிவன்மலை முருகன் கோவிலில் நெல் வைத்து வழிபாடு
annathanam

கடும் முன்னேற்றதடையா இதை மறவாதீர்கள்

ஒவ்வொரு ஆண்டும் மஹாளய பட்ச அமாவாசையானது அமாவாசைக்கு 15 தினங்கள் முன் வரும் பிரதமை திதியில் இருந்து தொடங்குகிறது. இந்த 15 நாட்களும் நம் முன்னோர்கள் நம்முடன் இருப்பார்கள் என்பது ஐதீகம். தற்போது கொரோனா…

View More கடும் முன்னேற்றதடையா இதை மறவாதீர்கள்
archanai

ஒவ்வொரு ராசிக்கும் உள்ள சகஸ்ரநாம அர்ச்சனை

1.மேஷ ராசி: மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் ! ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்வந்தே…

View More ஒவ்வொரு ராசிக்கும் உள்ள சகஸ்ரநாம அர்ச்சனை
mahalaya batsham

கொரோனா கட்டுப்பாடுகள்- மஹாளய அமாவாசைக்கு என்ன செய்யலாம்

நீண்ட காலமாக நாம் சொல்லி வரும் விசயம் மஹாளய அமாவாசையோ அல்லது எந்த அமாவாசையோ முன்னோர்களுக்கு சிரார்த்தம், தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்றால் எள் தண்ணீர் இறைத்து நீர்நிலைகள் எங்கு இருந்தாலும் சிரார்த்த ,…

View More கொரோனா கட்டுப்பாடுகள்- மஹாளய அமாவாசைக்கு என்ன செய்யலாம்
theerthhamalai

தீர்த்தமலை அனுமன் தீர்த்தம்

தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் மிக முக்கிய தீர்த்த ஸ்தலம் அனுமான் தீர்த்தம் ஆகும். இந்த அனுமான் தீர்த்தம், இராமாயணத்துடன் தொடர்புள்ள தீர்த்தம் ஆகும்.தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரைக்கு சில கிமீ தொலைவில் தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்தில் இந்த…

View More தீர்த்தமலை அனுமன் தீர்த்தம்

பறவைகளை கனவில் கண்டால் என்ன பலன் – கழுகு

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு கழுகால் தாக்கப்படுவது போல கனவில் கண்டால் நீங்கள் தற்போது செய்து வரக்கூடிய தொழில் மற்றும் வேலைகளில் வெற்றியை அடைய பெரும் சிரமங்களை சமாளிக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. ஒரு கழுகை…

View More பறவைகளை கனவில் கண்டால் என்ன பலன் – கழுகு

சனி பகவானை மகிழ்விக்கும் மந்திரங்கள்

சனி பகவான் சனி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சனி தசையின் போது சனியின் கடவுளான அனுமனைத் தினமும் வழிபடவேண்டும். இப்போது சனி பகவானை குளிர்விக்கும் மந்திரங்களை பார்க்கலாம். சனி மூல மந்திர ஜபம்: “ஓம்…

View More சனி பகவானை மகிழ்விக்கும் மந்திரங்கள்

கடன் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்த நேரம் ஏப்ரல் 2022 வரை

உங்கள் கடன் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்த நேரங்கள்! மார்ச் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் கர்மவினைகளை அனுபவிக்கவே பிறந்திருக்கின்றோம்;இதில் இருந்து மீள்வதற்கும் வழிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன;…

View More கடன் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்த நேரம் ஏப்ரல் 2022 வரை