ஹோட்டல் ஸ்டைல் வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது இத்தனை சுலபமா?!

என்னதான் சமையலில் புலி என்றாலும், சில உணவுகளை சமைக்கும்போது கோட்டை விடுவோம். அவ்வாறு சரியா சமைக்க வராமல் சொதப்பும் உணவில் மோர் குழம்பும் ஒன்று. பார்த்து செய்தாலும் ஹோட்டலில், கல்யாண வீடுகளில் செய்வதுபோல இல்லை…

View More ஹோட்டல் ஸ்டைல் வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது இத்தனை சுலபமா?!

இந்த சிவ மந்திரத்தை உச்சரித்தால் மனதில் தீய எண்ணம் வராது-தினம் ஒரு மந்திரம்

மனிதனாய் பிறந்த எல்லோருக்குமே ஏதோவொரு தருணத்தில் குடி, புகை, திருட்டு, காமம், குரோதம், பொய் மாதிரியான தீய எண்ணங்கள் தலை தூக்கும். பலர் அந்த எண்ணங்களின் தலையில் ஓங்கி ஒரு தட்டு தட்டி, அடிமனதில்…

View More இந்த சிவ மந்திரத்தை உச்சரித்தால் மனதில் தீய எண்ணம் வராது-தினம் ஒரு மந்திரம்

சூரிய கிரகணம் நிகழ்ந்த பிறகு நடக்கப்போவது இவைதான் -ஜோதிடர்கள் கருத்து

ஜூன் 21 இன்றைய தினம் சூரிய கிரகணம் காலை 10:31 மணிக்கு தொடங்கி மதியம் 2:30 மணிக்கு முடிவடையும். கிரகணம் உச்சம் அடையக் கூடிய நேரம் நண்பகல் 12:18 மணி. கிரகணம் மொத்தம் 3…

View More சூரிய கிரகணம் நிகழ்ந்த பிறகு நடக்கப்போவது இவைதான் -ஜோதிடர்கள் கருத்து

சூரிய கிரகணத்தின்போது நாம் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான் – தினம் ஒரு மந்திரம்!

மிக நீண்ட சூரிய கிரகணமான இன்று காலை 10.20முதல் 2.17வரை நிகழவிருக்கிறது. இந்த நேரத்தில் இறைவனை தொழுதலை மட்டுமே செய்யவேண்டுமென சாஸ்திரங்கள் சொல்கின்றது. வெளியில் செல்வதையும் சூரிய கிரகணத்தை வெற்று கண்களாலும் பார்ப்பதை தவிர்ப்பது…

View More சூரிய கிரகணத்தின்போது நாம் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான் – தினம் ஒரு மந்திரம்!

நாளை சூரிய கிரகணத்தின்போது என்ன செய்யலாம்?! என்ன செய்யக்கூடாது?!

சமஸ்கிருத வார்த்தையான கிரகணம் என்றால் மறைத்து வைத்தல் என்று பொருள். ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய கிரகணம் நிகழ்ந்தால் அது சூடாமணி சூரிய கிரகணம் எனப்படும் என புராணங்கள் கூறுகின்றன. சர்வதாரி வருடத்து முதல் சூரிய…

View More நாளை சூரிய கிரகணத்தின்போது என்ன செய்யலாம்?! என்ன செய்யக்கூடாது?!

சூரிய கிரகணத்தால் தோஷத்திற்கு ஆளாகும் நட்சத்திரங்களும், தோஷத்திற்கான பரிகாரங்களும்..

சார்வாரி வருடம், ஆனி மாதம் ஏழாவது நாள், அதாவது ஆங்கில நாட்காட்டிப்படி 21.06.2020 ஞாயிற்றுக் கிழமை. காலை மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் ஆரம்பம் ஆகின்றது. இந்த சூரிய கிரகணம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,…

View More சூரிய கிரகணத்தால் தோஷத்திற்கு ஆளாகும் நட்சத்திரங்களும், தோஷத்திற்கான பரிகாரங்களும்..

நாளை சூரிய கிரகணம் எங்கு?! எந்த நேரத்தில் நிகழுமென தெரியுமா?!

நாளைய(21/6/2020) தினம் வளைய சூரிய கிரகணம் நிகழ உள்ளது. மிக நீண்ட சூரிய கிரகணமாக இது அமையும். இனி இப்படி ஒரு நீண்ட சூரியகிரகணம் அமைய 21 வருடங்கள் நாம் காத்திருக்க வேண்டுமென ஆய்வாளர்கள்…

View More நாளை சூரிய கிரகணம் எங்கு?! எந்த நேரத்தில் நிகழுமென தெரியுமா?!

துன்பங்கள் பஞ்சாய் பறக்க வராக மூர்த்தி காயத்ரி மந்திரம் – தினம் ஒரு மந்திரம்

விஷ்ணு பகவான் எடுத்த பல அவதாரங்களில் முக்கியமானவற்றை தசாவதாரம் என தொகுத்து வைத்துள்ளனர். தசாவதாரத்தில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரமாகும். இரண்யாட்சகன் பூமியை பாய்போல் சுருட்டி தன் ஆட்சிக்குட்பட்ட பாதாள லோகத்தில் வைத்துக்கொண்டான். பன்றி…

View More துன்பங்கள் பஞ்சாய் பறக்க வராக மூர்த்தி காயத்ரி மந்திரம் – தினம் ஒரு மந்திரம்

சூரிய கிரகணம் என்றால் என்ன!? ஜூன் 21 அன்று நிகழும் சூரிய கிரகணம் எங்கெல்லாம் தெரியும்?!

2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை நிகழ உள்ளது. இந்த நேரத்தில் சூரியன் ஒரு பிரகாசமான வளையம் போல் காட்சி தரும். இந்த கிரகணம் மிக நீளமானது என…

View More சூரிய கிரகணம் என்றால் என்ன!? ஜூன் 21 அன்று நிகழும் சூரிய கிரகணம் எங்கெல்லாம் தெரியும்?!

மாயை அகற்றும் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம்- அறிவோம் ஆலயம்

உலகப்புகழ் பெற்றது காஞ்சிபுரம் பட்டு. ஆனால், காஞ்சிபுரம் என்றாலே காமாட்சி அம்மன் தான் பலரது நினைவுக்கு வரும். காஞ்சிபுரத்தில் விற்றிருந்து அருள்பாலிக்கும் காமாட்சி அம்மன் ஆலயம் பற்றி இன்றைய ஆலயம் அறிவோம் பகுதியில் பார்ப்போம்..…

View More மாயை அகற்றும் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம்- அறிவோம் ஆலயம்

இந்த வாழைப்பூ கோலா உருண்டையை செய்து கொடுங்க. சைவம்ன்னு சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க…

காய்கறின்னாலே இன்றைய குழந்தைகள் சாப்பிடுவதில்லை. அதிலும் கீரைகள், வாழைப்பூ, வாழைத்தண்டு மாதிரியான காய்கறிகளை தொட்டுக்கூட பார்ப்பதில்லை. வாழைப்பூவை சாப்பிட பிடிக்காதவர்களும் வாழைப்பூவில் கோலா உருண்டை செய்து கொடுத்தால் இன்னும் வேண்டும் என கேட்டு சாப்பிடுவாங்க.…

View More இந்த வாழைப்பூ கோலா உருண்டையை செய்து கொடுங்க. சைவம்ன்னு சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க…

தீய சக்திகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபட மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி 108 துதி- தினம் ஒரு மந்திரம்

பில்லி, சூனியம், ஏவல் மாதிரியான தீய சக்திகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபட வழிபடவேண்டியது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல் மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரியாகும். வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடும்போது இந்த 108 துதியை சொல்லி வணங்குவோம்……

View More தீய சக்திகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபட மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி 108 துதி- தினம் ஒரு மந்திரம்