பாடல் அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேயபெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னைஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்ததிருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே. விளக்கம்.. அருமையான நெறிகளை உலகிற்கு வழங்கும் வேதங்களில் வல்ல பிரமனால் படைக்கப்பட்டதும், அகன்ற மலர் வாவியில் தாமரைகளையுடையதும் ஆகிய பிரமபுரத்துள்…
View More முக்தியை அளிப்பவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்- 11அரசமரத்தை சுற்றுவது இத்தனை நல்லதா?!
அரச மரத்தில் பாசிடிவ் எனர்ஜி அளிக்கக்கூடிய ஆற்றல் உள்ளது. அரச மரத்தைச் சுற்றினால் அறிவு வளரும். மரத்தினடியில் அமர்ந்தால் மனம் தெளிவடையும்.அங்கு ஜெபம் செய்தலோ ,தெய்வ சம்பந்தமான ஸ்தோத்திரம் பாராயணம் செய்தலோ நிறைய பலனை…
View More அரசமரத்தை சுற்றுவது இத்தனை நல்லதா?!தை அமாவாசை தர்ப்பணம் செய்ய மறக்காதீங்க!
ஒரு வருடத்தில் ஆடிமாதம் முதல் மார்கழி முடிய உள்ள காலம் தேவர்களுக்கு இரவு நேரம் என்பதால் ஓய்வுக்குச் சென்றுவிடுவார்கள். அந்த நேரத்தில் நம்முடைய முன்னோர்கள் நம்மைக் காப்பாற்றுவதற்காக பித்ருலோகத்தில் இருந்து வரவேண்டும் என்பதற்காக நாம்…
View More தை அமாவாசை தர்ப்பணம் செய்ய மறக்காதீங்க!நலம் தரும் தை அமாவாசை விரதம்
மாதத்துக்கு ஒன்றென அமாவாசை வரும். சந்திரனும், சூரியனும் நேர்க்கோட்டில் இருப்பதே அமாவாசைக்கு காரணம். ஒருசில மாதத்தில் மட்டும் இரண்டு அமாவாசை வரும். அமாவாசை தினமானது நமது முன்னோர்களின் வழிப்பாட்டுக்கானது. அமாவாசை தினத்தில் அதிகாலையில் குளித்து,…
View More நலம் தரும் தை அமாவாசை விரதம்இளையராஜா 75 சிறப்பு பதிவு
இளையராஜா இசை கேட்காத நபர்கள் தமிழ் நாட்டில் அரிதாகவே பார்க்க முடியும் இன்று பிறந்த குழந்தைக்கு கூட இளையராஜாவின் இசை ஸ்பரிசத்தை நுகராமல் இருக்க மாட்டார்கள். ஜாதி, மதம், இனம், மொழி கடந்து இளையராஜாவின்…
View More இளையராஜா 75 சிறப்பு பதிவு’மத’யானையையும் அடக்குபவன் – தேவாரப்பாடலும் விளக்கமும் -10
பாடல் புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லாஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப்பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம் புண்ணியம் இன்மையால் புத்தர்களும், அறிவற்ற சமணர்களும் சைவத்தைப் புறங்கூறச் சான்றோர் வகுத்த நெறியில் நில்லாது, தமக்கு ஏற்புடையவாகத் தோன்றிய…
View More ’மத’யானையையும் அடக்குபவன் – தேவாரப்பாடலும் விளக்கமும் -105 வருடம் வழிபட்ட பலன்களை தரும் சனிப்பிரதோசம்
மாதத்துக்கு இரண்டென பிரதோசம் வந்தாலும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோசத்துக்கு மகிமை அதிகம். பாற்கடலிலிருந்து வந்த விசத்தை அருந்தி உலகத்தை காத்தது சனிக்கிழமையில்தான். அதனால்தான் சனிக்கிழமைகளில் வரும் பிரதோசத்துக்கு மதிப்பு அதிகம். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை…
View More 5 வருடம் வழிபட்ட பலன்களை தரும் சனிப்பிரதோசம்டைட்டில் மேதை கரிசல்ராஜா
சூப்பர் டைட்டில் கரிசல்ராஜா 80களில் 90களில் வந்த பெரும்பாலான முக்கிய திரைப்படங்களில் இவரின் டைட்டில் கார்டு பிரபலமானது பச்சை,மஞ்சள்,என பல வண்ணத்தில் மின்னினாலும் படத்தின் ஓபனிங்கான, டைட்டிலை செதுக்கிய மேதை என்றே இவரைக்கூறலாம். முன்னணி இயக்குனர்கள்…
View More டைட்டில் மேதை கரிசல்ராஜாஏன் அமாவாசையன்று சுபநிகழ்ச்சிகள் செய்யக்கூடாதுன்னு தெரியுமா?!
அமாவாசை என்பது மூதாதையர்களை வழிபடுவதற்குரிய தினமாகவே கருதப்படுகிறது. அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியைப் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்றும்,…
View More ஏன் அமாவாசையன்று சுபநிகழ்ச்சிகள் செய்யக்கூடாதுன்னு தெரியுமா?!அடிமுடி காணமுடியாதவன் – தேவாரப்பாடலும் விளக்கமும் -9
பாடல் தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்: திருமாலும், தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் நான்முகனும், தனது தாளையும் முடியையும் சிறிதே காணுதற் பொருட்டுப் பன்றியாயும் அன்னமாயும் தேடிச்…
View More அடிமுடி காணமுடியாதவன் – தேவாரப்பாடலும் விளக்கமும் -9வாழ்வில் வளம்தரும் தை வெள்ளி வழிபாடு
ஆடி மாதமும், தை மாதமும் அம்பாளுக்கு உகந்தது. தை மாத வெள்ளிக்கிழமைகளில் செய்யவேண்டியது என்னென்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க! தை மாத வெள்ளிக்கிழமைகளில் வீட்டுக்கருகிலிருக்கும் கோயிலுக்குச் சென்று, அம்பாளை தரிசனம் செய்யுங்கள். முடிந்தால், செந்நிற மலர்கள் சூட்டி…
View More வாழ்வில் வளம்தரும் தை வெள்ளி வழிபாடுதை அமாவாசையன்று இதை செய்ய மறக்காதீங்க!
திங்களன்று வரும் தை அமாவாசையானது 60 வருடங்களுக்கொருமுறை வரும் சிறப்பு வாய்ந்த அமாவாசையாகும். ஒளி பொருந்திய சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் நாள் அமாவாசைன்னு நமக்கு தெரியும்.மிகுதியான சூரிய ஒளியால் நிலவு மறைகிறது.…
View More தை அமாவாசையன்று இதை செய்ய மறக்காதீங்க!