மாங்கல்ய சரடு சொல்லும் சேதி

ஒவ்வொரு பெண்ணும் புனிதமாய் கருதும் தாலி எனப்படும் மாங்கல்யம் கோர்க்கப்படும் சரடானது ஒன்பது மஞ்சள் இழைகளை கொண்டதாகும்.ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குனங்களை உணர்த்துகிறது. தெய்வீககுணம், தூய்மையானகுணம், மேன்மை, தொண்டுள்ளம், தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை,…

View More மாங்கல்ய சரடு சொல்லும் சேதி

விமர்சகர்கள் சரியாகத்தான் விமர்சிக்கிறார்களா

தமிழ் சினிமாவில் விமர்சனம் என்பது அந்த கால 40களிலேயே தொடங்கி விட்டது. லட்சுமிகாந்தன் என்ற பத்திரிக்கையாளர் அந்த காலத்தில் சினிமாக்காரர்கள் பலர் பற்றி எழுதியதை பலரால் சகிக்க முடியவில்லை. சொல்லி சொல்லி பார்த்து கடைசியில்…

View More விமர்சகர்கள் சரியாகத்தான் விமர்சிக்கிறார்களா

அல்சருக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து.

வயதுவித்தியாசம் பார்க்காம எல்லாருக்கும் வரும் வியாதிகளில் அல்சர் புண் முக்கியமானது. சரியான நேரத்தில் உணவு சாப்பிடாததே வயிற்றுப்புண்ணுக்கு முக்கிய காரணம். உணவை செரிக்க சில அமிலங்கள் நமது வயிற்றில் சுரக்கின்றது. சரியான நேரத்தில் சாப்பிடாமல்…

View More அல்சருக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து.

ராவணனுக்கும் அருளியவன் – தேவாரப்பாடலும், விளக்கமும் – 17

பாடல் வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள்தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த்துரக்கு மால்விடை மேல்வரு வீர்அடி கேள்சொலீர்அரக்கன் ஆற்றல் அழித்தருளாக்கிய ஆக்கமே விளக்கம் இனங்களோடு கூடிய ஆண் குரங்குகள், பெண் குரங்குகளோடு கூடி,…

View More ராவணனுக்கும் அருளியவன் – தேவாரப்பாடலும், விளக்கமும் – 17

விருந்தில் சாப்பிட்ட இலையை எப்படி மடிக்கனும்ன்னு தெரியுமா?!

பொதுவா வாழை இலையில் சாப்பிடுவது என்பது உடலுக்கு நல்லது. வாழை இலை அடியில் முத்தி இருக்கும். இலையின் நுனி பாகம் இடது கை பக்கமாகவும், அடிபாகம் வலது கை பக்கம் இருக்குமாறும் போடனும். ஏன்…

View More விருந்தில் சாப்பிட்ட இலையை எப்படி மடிக்கனும்ன்னு தெரியுமா?!

வெள்ளெருக்கு பிள்ளையாரை வணங்கலாமா?!

நிச்சயமாய் வணங்கலாம்! ஆனால் வெள்ளெருக்கு செடி தண்டினால் ஆன வினாயகராய் இல்லாமல் வெள்ளெருக்கு வேரினால் செய்ததாய் இருப்பது அவசியம். அப்பொழுதுதான் பலன் கிடைக்கும். எருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந்தது வெள்ளெருக்கு.நீல எருக்கு,ராம எருக்கு என ஒன்பது…

View More வெள்ளெருக்கு பிள்ளையாரை வணங்கலாமா?!

தேன் சொட்டும் பாடல் கொடுத்த இளையராஜா-ராமராஜன் கூட்டணி

ஆரம்பத்தில் மண்ணுக்கேத்த பொண்ணு உட்பட பல படங்களை இயக்கி நடித்தவர் ராமராஜன். கங்கை அமரன் மற்றும் இவரது காம்பினேஷனில் வந்த படங்கள் இவரை உச்சத்துக்கு உயர்த்தியது. ஆரம்பகாலங்களில் இருந்து எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்து…

View More தேன் சொட்டும் பாடல் கொடுத்த இளையராஜா-ராமராஜன் கூட்டணி

64 ஆயக்கலைகள் எவைன்னு தெரியுமா?!

 எழுத்திலக்கணம்2. எழுத்தாற்றல்3. கணிதவியல்4. மறை நூல்5. தொன்மம்6. இலக்கணவியல்7. நய நூல்8. கணியக் கலை9. அறத்து பால்10. ஓகக் கலை11. மந்திரக் கலை12. நிமித்தக் கலை13. கம்மியக் கலை14. மருத்துவக் கலை15. உருப்பமைவு16. மறவனப்பு17.…

View More 64 ஆயக்கலைகள் எவைன்னு தெரியுமா?!

காரணம் என்ன?! தேவாரப்பாடலும், விளக்கமும் – 16

பாடல் மாதி லங்கிய மங்கைய ராட மருங்கெலாம்போதி லங்கம லம்மது வார்புனற் பூந்தராய்ச்சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணி வீர்சொலீர்காதி லங்குழை சங்கவெண் டோடுடன் வைத்ததே. விளக்கம்: அழகிய பெண்கள் ஆங்காங்கே நடனம் ஆடுவதும், ஊர்…

View More காரணம் என்ன?! தேவாரப்பாடலும், விளக்கமும் – 16

கோவில்களுக்கு செல்லும்போது தலைமுடியை விரிச்சு போடக்கூடாது.. ஏன்?!

கோவில்களில் முப்பத்து முக்கோடி தேவர்களும், தெய்வங்களும் குடி கொண்டிருக்கும். சப்த கண்ணியர், நவக்கிரகங்கள், பூதகணங்கள், துவார பாலகர்கள்ன்னு சிறிய, பெரிய தெய்வங்கள்லாம் வீற்றிருக்கும். நம் ஆன்மா மட்டுமே தூய்மையானது . ஆனா, நமது உடல் அப்படி…

View More கோவில்களுக்கு செல்லும்போது தலைமுடியை விரிச்சு போடக்கூடாது.. ஏன்?!

காமாட்சி அம்மன் விளக்கின் மகிமை

காமாட்சி அம்மன் தன்னுடைய பிள்ளைகளுக்காக தவம் இருந்தவர். உலக மக்களின் நன்மைக்காக, அவர் அப்படி தவம் இருந்தபோது, சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியது. அதனால் காமாட்சி அம்மனை வழிபட்டாலே, அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட…

View More காமாட்சி அம்மன் விளக்கின் மகிமை

தில்லுக்கு துட்டு 2 எப்படி இருக்கிறது

கதைப்படி சந்தானம் அவரது மாமா மொட்டை ராஜேந்திரன் செய்யும் சேட்டைகளால் ஹீரோயின் ஷிர்தா விடம் கோர்த்து விட நடக்கும் காமெடியே கதை. ஹீரோயினிடம் யாராவது ஐ லவ் யூ சொன்னால் பேய் வந்து அடிப்பதுதான்…

View More தில்லுக்கு துட்டு 2 எப்படி இருக்கிறது