இழவு வீட்டில் பறையடிப்பது ஏன்?!

ஒருவர் இறந்துட்டால் வசதி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், குறைஞ்சது பறை ஓசை மட்டுமாவது இருக்கும். ஏழை, பணக்காரன்னு வித்தியாசமில்லாம பறைன்னு சொல்லப்படும் தப்பு அங்க ஒலிக்கும். எதுக்கு இப்படி சாவு விழுந்த வீட்டில் மேளம் ஒலிக்க…

View More இழவு வீட்டில் பறையடிப்பது ஏன்?!

கட்டிமுடிக்கப்படாத வீட்டில் பூசணிக்காய் கட்டி வைப்பது ஏன்?!

புதுவீடு கட்டிக்கிட்டு இருக்கும்போதும், சில குடிப்போன வீடுகளிலும் வெள்ளை பூசணிக்காயை   கட்டித் தொங்கவிடும் பழக்கம் நமது கலாசாரத்தில் இருக்கிறது. பூசணிக்காயை ஏன் கட்டுகிறார்கள்?!என பார்க்கலாமா?!  வெள்ளைப்பூசணிகாய், நீர்ப்பூசணிக்காய் எனப்படும் சாம்பல் பூசணிக்காய்,  மிக அதிகமான…

View More கட்டிமுடிக்கப்படாத வீட்டில் பூசணிக்காய் கட்டி வைப்பது ஏன்?!

மனத்தூய்மை தரும் ஸ்படிக லிங்கம்

வீட்டில், கடைகளில் இப்படி பல்வேறு இடங்களில் ஸ்படிக லிங்கத்தை சிறியதும் பெரியதுமாய் வைத்து வழிபடுவதை பார்த்திருக்கலாம். ஸ்படிக லிங்கத்தை வழிபடுவது அத்தனை சிறப்பு வாய்ந்தது. ஸ்படிகம் என்பது சிவபெருமானின் தலையில் இருக்கும் சந்திரனில் இருந்து…

View More மனத்தூய்மை தரும் ஸ்படிக லிங்கம்

பிணி தீர்ப்பாய்! தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல்..முன்னம்அடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்பின்னைஅடி யேன்உமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்தன்னைஅடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கடன் ஆவதுதான்அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே . விளக்கம்..அன்னம் போன்ற நடை…

View More பிணி தீர்ப்பாய்! தேவாரப்பாடலும், விளக்கமும்

எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிசேகம் செய்யலாம்?!

வரும் மார்ச் மாதம் 4ந்தேதி மகாசிவராத்திரி வருகிறது. அன்றைய தினம் நாலுகாலமும் அபிஷேகம் ஆராதனை நடக்கும். 32 பொருட்கள் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்விக்கப்படும். எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களால் அபிஷேகம் செய்வித்தால் என்னென்ன…

View More எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிசேகம் செய்யலாம்?!

காபித்தூள் குடிக்க மட்டும்தானா?!

காபி பொடியோடு பட்டை பொடியை சேர்த்து முகத்தில் தேய்த்து கழுவினால் இறந்த செல் நீங்கும். காபி பொடி சிறந்த இயற்கை ஸ்கிரப்பராகும்… வடிகட்டி மிச்சமா நிக்கும் காப்பி பொடியை கண்களின்மீது பூசி சிறிது நேரம்…

View More காபித்தூள் குடிக்க மட்டும்தானா?!

என்னென்ன பொருட்களில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் என்னென்ன பலன் கிடைக்கும்?!

மஞ்சள், சாணம், சந்தனம், அரச இலைன்னு எதில் வேண்டுமானாலும் எளிதில் பிள்ளையாரை ஆவாகணம் செய்திடலாம். அவ்வளவு எளிமையானவர் இந்த முழுமுதற்கடவுளான பிள்ளையார். எல்லா பிள்ளையாரும் ஒன்றுன்னாலும் எந்தெந்த பொருளில் பிள்ளையார் பிடிக்குறோமோ அதற்கேற்றவாறு பலன்…

View More என்னென்ன பொருட்களில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் என்னென்ன பலன் கிடைக்கும்?!

உலகின் மிகப்பெரிய சுயம்புலிங்கத்தை பார்த்திருக்கீங்களா?!

சிலசமயம் பாறைகளில், மரங்களில், மரத்துண்டுகளில், மணற்கட்டிகளில் லிங்கம், வினாயகர், அம்மன்… என உருவ அமைப்பு உண்டாகும். இதை சுயம்பு மூர்த்தம் என சொல்வாங்க. அதுமாதிரி, வெள்ளியங்கிரி மலை, சதுரமலைகளில் நிறைய சுயம்பு லிங்கங்களை பார்க்கலாம்.…

View More உலகின் மிகப்பெரிய சுயம்புலிங்கத்தை பார்த்திருக்கீங்களா?!

என்னை காப்பீர்!!-தேவாரப்பாடலும், விளக்கமும்..

பாடல்.. நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன்வஞ்சம்இது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிடநஞ்சாகிவந் தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்அஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே! விளக்கம்.. அதிகைக் கெடில…

View More என்னை காப்பீர்!!-தேவாரப்பாடலும், விளக்கமும்..

ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் பிறந்த நாள் பதிவு

பாலா இயக்கிய சேது படத்தின் மூலம் அறிமுகமாகியவர் ரத்னவேலு . சேது படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் முக்கியமாக பாண்டிமடம் உள்ளிட்ட காட்சிகள். விக்ரம் நடந்து செல்லும் க்ளைமாக்ஸ் காட்சிகள் பலவற்றை உணர்வுப்பூர்வமாய் ஒளிப்பதிவு…

View More ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் பிறந்த நாள் பதிவு

அபூர்வமான வெண்சங்கின் மகிமை தெரியுமா?!

சங்கு லட்சுமியின் அம்சம். சங்குகளில் பல இனங்கள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. இதை வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்தச் சங்கே அபிஷேகங்களிலும், சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாக உள்ள…

View More அபூர்வமான வெண்சங்கின் மகிமை தெரியுமா?!

நிம்மதியான தூக்கம் வேணுமா?! அப்ப பஞ்சலோக பால் சாப்பிடுங்க.

தூக்கம் வராமல் தவிப்பவரா நீங்க?! அப்ப பஞ்சலோக பால் சாப்பிடுங்க.. அதென்ன பஞ்சலோக பால்?! பாலில், பனங்கற்கண்டு, மஞ்சள், சுக்குத்தூள், ஜாதிக்காய்பொடி, ஏலக்காய் பொடி, மிளகுத்தூள் சேர்ப்பதுதான் பஞ்சலோக பால்.. அதன் செய்முறையை பார்க்கலாமா?!…

View More நிம்மதியான தூக்கம் வேணுமா?! அப்ப பஞ்சலோக பால் சாப்பிடுங்க.