எல்லாவற்றிலும் ஆண், பெண் உண்டு. அது தர்பூசணியிலும் விதிவிலக்கல்ல!! தர்பூசணியில் நீளமான மற்றும் உருண்டை வடிவ தர்பூசணியை பார்த்திருப்போம். நீளவாக்கில் இருப்பது ஆண் தர்பூசணி. வட்டமாக உருண்டை வடிவில் இருப்பது பெண் தர்பூசணி. நாம்…
View More தர்பூசணி வாங்கும்போது கவனிக்க வேண்டியவைஇன்று உலக முட்டாள்களின் தினம்
மகளிர் தினம், குழந்தைகள் தினம், காதலர் தினம், ஆடவர் தினம், அம்மாக்கள் தினம், சிரிப்பு தினம், வனதினம் என ஒவ்வொன்றுக்கும் தினம் ஒதுக்கி கொண்டாடப்படுது. அடுத்தவங்களை விளையாட்டாய் ஏமாற்றுவதற்காகவே ஒருநாளை ‘முட்டாள்கள் தினம்’ என…
View More இன்று உலக முட்டாள்களின் தினம்புத்துணர்ச்சிக்கு தக்காளி ஜூஸ் குடிங்க!
முகத்துக்கு தக்காளி தேய்த்து கழுவினால் முகம் நல்ல பளிச்சுன்னு இருக்கும். ஆனா, அந்த தக்காளியை பச்சையா சாப்பிட்டு வந்தாலோ இல்ல ஜூசெடுத்து குடித்து வந்தால் உடல் மினுமினுப்பு கூடுவதோடு, தினமும் தக்காளி ஜூஸ் குடித்து…
View More புத்துணர்ச்சிக்கு தக்காளி ஜூஸ் குடிங்க!தேவாரப்பாடலும், விளக்கமும்..
பாடல்.. நாடி நாரணன் நான்முக னென்றிவர்தேடி யுந்திரிந் துங்காண வல்லரோமாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே. விளக்கம்.. திருமாலும் பிரமனும் முதல்வனைக் காண்பேம் எனத் தம்முள் எண்ணி முறையே நிலத்தை யகழ்ந்து…
View More தேவாரப்பாடலும், விளக்கமும்..தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை அணிவிப்பது ஏன்?!
துர்கை, பத்ரகாளி, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற உக்கிர தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை அணிவிப்பதை பார்த்திருப்போம். இந்துமத வழிபாட்டில் கனிமாலை சாத்தும் வழக்கம் உள்ளது. கனிமாலை என்றால் அது எலுமிச்சம் பழ மாலையையே குறிக்கும்.…
View More தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை அணிவிப்பது ஏன்?!இனிக்கும் தேனே!
இயற்கையிலேயே கிடைத்த பொருட்களை கொண்டு வாழ்ந்தபோது நோய்களுக்கு ஆளாகமல் வாழ்ந்தான் மனிதன். ஆனால், உணவை சமைக்க கற்றுக்கொண்டபின், ருசிக்கு அடிமையாகி விதம்விதமாய் உண்ண ஆரம்பித்தபின் புதுப்புது நோய்களுக்கு ஆளாகி அல்லல் படுகிறான். நம் முன்னோர்கள்…
View More இனிக்கும் தேனே!அன்பால் வெல்லலாம்! தேவாரப்பாடலும், விளக்கமும்…
பாடல்.. நாடி நாரணன் நான்முக னென்றிவர்தேடி யுந்திரிந் துங்காண வல்லரோமாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே. விளக்கம்.. திருமாலும் பிரமனும் முதல்வனைக் காண்பேம் எனத் தம்முள் எண்ணி முறையே நிலத்தை யகழ்ந்து…
View More அன்பால் வெல்லலாம்! தேவாரப்பாடலும், விளக்கமும்…தகதகன்னு தங்கம்போல் ஜொலிக்க கேரட் ஜூஸ்
தேவையான பொருட்கள்: கேரட் – ஒன்றுபால் – ஒரு டம்ளர்தண்ணீர் – ஒரு டம்ளர்சர்க்கரை – ஒரு டேபிள் ஸ்பூன் (அ) தேன் கேரட் – 2 , செய்முறை: கேரட்டினை கழுவி துண்டுகளாக்கி…
View More தகதகன்னு தங்கம்போல் ஜொலிக்க கேரட் ஜூஸ்கடும் வெயிலை சமாளிக்கனுமா?! அப்ப கிர்ணி பழ ஜூஸ் குடிங்க!!
கிர்ணி பழத்தில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி, பொட்டாசியம் அதிகமுண்டு உடலின் நீர்ச்சத்து இழக்கும்போது, கூடவே சோடியம், பொட்டாசியம் சத்துக்களையும் சேர்ந்தே இழக்கிறோம். அதை ஈடுகட்ட கிர்ணி பழ ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம்.…
View More கடும் வெயிலை சமாளிக்கனுமா?! அப்ப கிர்ணி பழ ஜூஸ் குடிங்க!!ஐரா படம் எப்படி உள்ளது
நயன் தாரா நடிப்பில் ஐரா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதை பேய்ப்படக்கதையாக இருந்தாலும் காலம் காலமாக தமிழ் சினிமாவில் சொல்லப்பட்ட பழிவாங்கும் அப்பாவி பெண் பேய்கதைதான். அப்பாவி பெண் பேயாய் வந்து பழிவாங்கும்…
View More ஐரா படம் எப்படி உள்ளதுபிறைச்சூடன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..
பாடல்… தாரி னார்விரி கொன்றை யாய்மதி தாங்கு நீள்சடை யாய்தலை வாநல்லதேரி னார்மறு கின்திரு வாரணி தில்லைதன்னுள்சீரி னால்வழி பாடொழி யாததோர் செம்மை யால்அழ காயசிற் றம்பலம்ஏரி னால்அமர்ந் தாய்உன சீரடி யேத்துதுமே. விளக்கம்..…
View More பிறைச்சூடன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..ஜீரணத்தை எளிதாக்கும் ஸ்பெஷல் சீரக மோர்
விருந்தில் அதிகம் சாப்பிட்டு அவதிப்படும் நேரத்தில் அஜீரணக்கோளாறை சரிசெய்ய இந்த சீரக மோர் பயன்படும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?! தேவையான பொருட்கள் : சீரகம் – 2 தேக்கரண்டிதயிர் – 300…
View More ஜீரணத்தை எளிதாக்கும் ஸ்பெஷல் சீரக மோர்