பாடல் இடர்கெடுத் தென்னை ஆண்டுகொண் டென்னுள்இருட்பிழம் பறஎறிந் தெழுந்தசுடர்மணி விளக்கி னுள்ஒளி விளங்குந்தூயநற் சோதியுட் சோதீஅடல்விடைப் பாகா அம்பலக் கூத்தாஅயனொடு மால்அறி யாமைப்படரொளி பரப்பிப் பரந்துநின் றாயைத்தொண்டனேன் பணியுமா பணியே விளக்கம்.. என்னுடைய துயரங்களைப்…
View More ஆன்ம அறிவு – தேவாரப்பாடலும், விளக்கமும்பூஜை பாத்திரங்கள் சீக்கிரம் கறுத்து போகுதா?!
செம்பு, பித்தளையால் ஆன பூஜைப்பொருட்களை வாரம் ஒருமுறை கழுவினாலும் கழுவிய ஓரிரு நாளில் நிறம் மங்கி விடுகிறது .. அப்படி நிறம் மங்காமல் இருக்க இப்படி பூஜை பாத்திரத்தினை கழுவி பயன்படுத்தி பாருங்க. வித்தியாசம்…
View More பூஜை பாத்திரங்கள் சீக்கிரம் கறுத்து போகுதா?!வேலைக்கு போகும் பெண்ணா நீங்கள்?! அப்ப உங்களுக்குதான் இந்த சமையல் டிப்ஸ்
1. வேலைக்கு செல்பவர்கள் சமையலுக்கு பயன்படுத்தும் புளியை நேரம் கிடைக்கும் போது , கெட்டியாக கரைத்து, உப்பு போட்டு கொதிக்கவிட்டு பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து கொண்டு, சமையலுக்கு பயன் படுத்திக் கொள்ளலாம். 2.…
View More வேலைக்கு போகும் பெண்ணா நீங்கள்?! அப்ப உங்களுக்குதான் இந்த சமையல் டிப்ஸ்சத்தமில்லாமல் சாதித்த இசையமைப்பாளர்
எண்பதுகளில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் இசைஞானி இளையராஜாதான் எண்பதுகளில் பல பாடல்களை ஹிட் கொடுத்தவர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. எண்பதுகளில் பிஸியான இளையராஜாவின் தேதிகள் அவ்வளவு…
View More சத்தமில்லாமல் சாதித்த இசையமைப்பாளர்புல்லாங்குழல் ஊதி சிவனை மயக்கியவர் – நாயன்மார்கள் கதை
வீணை என்றதும் நினைவுக்கு வருவது சரஸ்வதி தேவி, வேல் என்றால் முருகன், சூலம் என்றால் சிவன், பராசக்தி… இந்த வரிசையில் புல்லாங்குழல் என்றதும் நினைவுக்கு வருவது கிருஷ்ணர்தான். கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசைக்கு மயங்காத உயிரினம்…
View More புல்லாங்குழல் ஊதி சிவனை மயக்கியவர் – நாயன்மார்கள் கதைபளிங்கு மலை -தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றேஉணர்வுசூழ் கடந்ததோர் உணர்வேதெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றேசித்தத்துள் தித்திக்குந் தேனேஅளிவளர் உள்ளத் தானந்தக் கனியேஅம்பலம் ஆடரங் காகவெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்தொண்டனேன் விளம்புமா விளம்பே விளக்கம்.. இயற்கையான ஒளி…
View More பளிங்கு மலை -தேவாரப்பாடலும், விளக்கமும்உடலுக்கு நன்மை தரும் மசாலா காபி
நாம் குடிக்கும் காப்பியில் காஃபின்ன்ற பொருள் கலந்திருப்பதால் உடலுக்கு தீங்கு உண்டாகும். சிக்கரியும் உடலுக்கு தீங்கு உண்டாக்கும். உடலுக்கு நன்மை செய்யும் மசாலா காபியை குடிப்பதை வழக்கத்தில் கொள்வோம்.. தேவையான பொருட்கள்.. 1.சுக்கு –…
View More உடலுக்கு நன்மை தரும் மசாலா காபிசாபங்களில் இத்தனை வகைகளா?!
மனிதன் பிரச்சனைகளில் சிக்கி தவிக்க காரணம் நாம் செய்த பாவங்களும், அவற்றினால் விளைந்த சாபங்களுமே காரணம். மொத்தம் 13 வகை சாபங்கள் இருக்கிறதாய் வேதங்கள் சொல்கின்றது. அவை எவை என பார்க்கலாமா?! பெண் சாபம்,…
View More சாபங்களில் இத்தனை வகைகளா?!அரூரன் -தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் காரூர்புன லெய்திக்கரை கல்லித்திரைக் கையால் பாரூர்புக ழெய்தித்திகழ் பன்மாமணி யுந்திச் சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆரூரன்எம் பெருமாற்காள் அல்லேன்என லாமே விளக்கம் மேகத்தினின்றும் ஒழுகும் தன்மையை உடைய நீர் திரண்டு பொருந்தி, அலைகளாகிய கைகளால் கரையைக் குத்தி,…
View More அரூரன் -தேவாரப்பாடலும், விளக்கமும்தன் கழுத்தை தானே அரிந்துக்கொண்ட அரிவட்டாயர் நாயனார்- நாயனார்கள் கதைகள்
சோழநாட்டு ஆதிக்கத்திற்குட்பட்ட கணமங்கலம் ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர் தாயனார். இவர்தான் அந்த வேளாளர் இனத்தவருக்கு தலைவர். சிறந்த சிவபக்தர். தினமும் செந்நெல் சாதமும், செங்கீரை கடையலும், மாவடுவையும் அந்த ஊர் கோவில் இருக்கும்…
View More தன் கழுத்தை தானே அரிந்துக்கொண்ட அரிவட்டாயர் நாயனார்- நாயனார்கள் கதைகள்கேரள ஸ்டைல் ஆரஞ்சு குலுக்கி .
தேவையான பொருட்கள்.. ஆரஞ்சு சாறு – 1 கப்எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்பச்சை மிளகாய் – 2சப்ஜா விதை – 1 ஸ்பூன்இஞ்சி துருவல் – 1/2 ஸ்பூன் சர்க்கரை அல்லது தேன்…
View More கேரள ஸ்டைல் ஆரஞ்சு குலுக்கி .வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரந்தரமாக தங்க வேண்டுமா?!
சிலருக்கு எத்தனை உழைத்தாலும், எத்தனை சிக்கனமாய் இருந்தாலும் எதாவது ஒரு செலவு வந்து மொத்தப்பணமும் கரைஞ்சு போயிடும் . பிள்ளைகளின் திருமணம், கல்வி, கணவன் மனைவிக்கிடையிலான பிரச்சனை இவை எல்லாவற்றிற்கும் வீட்டில் கடவுளின் அனுக்கிரகம்…
View More வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரந்தரமாக தங்க வேண்டுமா?!