காலையில் எழுந்து ஒருவர் தன் வியாபார நிறுவனத்தை திறக்கும்போது தெய்வ வழிபாடு செய்து விட்டு கடை முழுவதும் நல்ல சாம்பிராணி தூபம் இட வேண்டும் மணக்க மணக்க சில நிமிடங்கள் சாம்பிராணி தூபம் போடுவது…
View More கடைதோஷம் மனைதோஷம் அனைத்தும் நீக்கும் சாம்பிராணி தூபம்இலங்கை நல்லூர் முருகன் கோவில்
இலங்கையில் முக்கிய முருகன் கோவில்களில் நல்லூர் முருகன் கோவில் முக்கியமானதாகும். இலங்கையில் கண்டி கதிர்காமர் முருகன் கோவில் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் யாழ்ப்பாணம் நகருக்கு அருகில் இருக்கும் இக்கோவில் பற்றி ஒரு சிலர்…
View More இலங்கை நல்லூர் முருகன் கோவில்செம்பருத்திப் பூவின் மருத்துவ குணங்கள் இவைகள்தான்!!
செம்பருத்திப் பூவில் டீ செய்து குடிக்கலாம், ஹேர்பேக் மற்றும் ஹேர் ஆயில் தயார் செய்து பயன்படுத்தலாம். அதாவது செம்பருத்திப் பூவில் தயாரிக்கப்படும் டீயானது குடல்புண், வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப் புண் அனைத்தையும் சரிசெய்வதாக உள்ளது.…
View More செம்பருத்திப் பூவின் மருத்துவ குணங்கள் இவைகள்தான்!!தலைமுடி கொட்டும் பிரச்சினைக்கு குட்பை சொல்லும் செம்பருத்தி ஹேர் ஆயில்!!
தேவையானவை: செம்பருத்திப் பூ – 7 செம்பருத்தி இலை – 7 தேங்காய் எண்ணெய் – 150 மில்லி செய்முறை: 1. செம்பருத்திப் பூ மற்றும் செம்பருத்தி இலைகளை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.…
View More தலைமுடி கொட்டும் பிரச்சினைக்கு குட்பை சொல்லும் செம்பருத்தி ஹேர் ஆயில்!!ஆரோக்கியம் நிறைந்த வாழைத்தண்டு பருப்பு கூட்டு!!
தேவையானவை : வாழைத்தண்டு – 1 பாசிப் பருப்பு – 50 கிராம் சாம்பார் தூள் – 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – 1 ஸ்பூன் தேங்காய் – ½ மூடி சீரகம்…
View More ஆரோக்கியம் நிறைந்த வாழைத்தண்டு பருப்பு கூட்டு!!என்னென்ன தானங்கள் செய்தால் என்ன பலன் முழு விளக்கம்
தானங்களில் சிறந்தது அன்னதானம் என சொல்வார்கள். நம் ஜாதக ரீதியாக உள்ள பல தோஷங்களை இந்த அன்னதானம் போக்குகிறது. தொடர் அன்னதானம் செய்வதால் நம் முன் ஜென்ம கர்மாவில் பாதியை கழித்து விடுகிறோம். அன்னதானம்…
View More என்னென்ன தானங்கள் செய்தால் என்ன பலன் முழு விளக்கம்திருப்புல்லாணி சேதுக்கரையில் ஆதி ஜெகநாதபெருமாள் தீர்த்தவாரி எழுந்தருளல்
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் வருடத்திற்கு இருமுறை தேரோட்டம் நடைபெறும். பங்குனி மாதம் இங்குள்ள ஆதி ஜெகநாத பெருமாளுக்கும், சித்திரை மாதம் இங்குள்ள ராமருக்கும் தேர்த்திருவிழா நடைபெறும். அடுத்த நாள் அருகில் உள்ள புண்ணியத்தலமான சேதுக்கரை…
View More திருப்புல்லாணி சேதுக்கரையில் ஆதி ஜெகநாதபெருமாள் தீர்த்தவாரி எழுந்தருளல்ரொம்பவும் டேஸ்ட்டியான சீலா மீன் குழம்பு ரெசிப்பி!!
சீலா மீன் கடல் மீன் வகைகளில் மலிவான விலையில் கிடைக்கும் ஒரு உணவு வகையாகும். இதில் நாம் இப்போது குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: சீலா மீன் – 1 கிலோ…
View More ரொம்பவும் டேஸ்ட்டியான சீலா மீன் குழம்பு ரெசிப்பி!!தலைமுடி உதிர்வதை உடனடியாக சரிசெய்யும் ஹேர் ஆயில்!!
தேவையானவை: கறிவேப்பிலை- கைப்பிடியளவு செம்பருத்திப் பூ- 3 செம்பருத்தி இலை- 7 மருதாணி- கைப்பிடியளவு நெல்லிக்காய்- 3 செய்முறை: 1. கறிவேப்பிலை, செம்பருத்திப் பூ, செம்பருத்தி இலை, மருதாணி, நெல்லிக்காய் அனைத்தையும் மிக்சியில் போட்டு…
View More தலைமுடி உதிர்வதை உடனடியாக சரிசெய்யும் ஹேர் ஆயில்!!சுவை நிறைந்த நெய் மீன் குழம்பு ரெசிப்பி!!
நெய் மீன் குழம்பு ஹோட்டல்களில் அதிக அளவிலான நபர்களால் விரும்பி வாங்கிச் சாப்பிடும் வகையாகும். இதில் நாம் இப்போது குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: நெய் மீன் – 1 கிலோ…
View More சுவை நிறைந்த நெய் மீன் குழம்பு ரெசிப்பி!!தலைமுடி நீளமாக வளரச் செய்யும் வேம்பால் பட்டை ஹேர் ஆயில்!!
தேவையானவை: தேங்காய் எண்ணெய்- 100 மில்லி வேம்பால் பட்டை 5 விளக்கெண்ணெய்- 25 மில்லி செய்முறை: 1. ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயினை ஊற்றி நன்கு சூடுபடுத்தவும். 2. அடுத்து இந்த…
View More தலைமுடி நீளமாக வளரச் செய்யும் வேம்பால் பட்டை ஹேர் ஆயில்!!தலைமுடியினை நீளமாக வளரச் செய்யும் ஹேர்பேக்!!
தேவையானவை: தேங்காய் எண்ணெய்- 4 ஸ்பூன் வைட்டமின் ஈ காப்சியூல்- 1 விளக்கெண்ணெய்- 2 ஸ்பூன் செய்முறை: 1. ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயினை ஊற்றி நன்கு சூடுபடுத்தவும். 2. இந்த…
View More தலைமுடியினை நீளமாக வளரச் செய்யும் ஹேர்பேக்!!