நேற்று நடந்த பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியவற்றின் சிறிய தொகுப்பு. எவன எங்க உட்கார வைக்கணுமோ, அவன அங்க உட்கார வைச்சா எல்லாம் நல்லா இருக்கும். சமூக பிரச்சனைக்கு ஹாஷ்டேக் போடுங்க.…
View More எவன எங்க உட்கார வைக்கணுமோ, அவன அங்க உட்கார வைச்சா எல்லாம் நல்லா இருக்கும் – விஜய் அதிரடி!சுடச்சுட ஆவி பறக்கும் அது இட்லி ஆனாலும் சரி அட்லீ ஆனாலும் சரி – விஜய் பஞ்ச்!
வரும் தீபாவளியன்று விஜய் நடிப்பில் வெளியாக உள்ள படமான பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள ஒரு தனியா பொறியியல் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய்…
View More சுடச்சுட ஆவி பறக்கும் அது இட்லி ஆனாலும் சரி அட்லீ ஆனாலும் சரி – விஜய் பஞ்ச்!எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும் – விஜய் சொன்ன அரசியல் உதாரணம்!
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் படமான பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்தது. இந்த விழாவில் விஜய், “ஒரு…
View More எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும் – விஜய் சொன்ன அரசியல் உதாரணம்!பிகில் ஸ்போர்ட்ஸ் படமா? கமர்சியல் படமா? – அட்லீயின் அதிரடி பதில்!
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்துக் கொண்டனர்.…
View More பிகில் ஸ்போர்ட்ஸ் படமா? கமர்சியல் படமா? – அட்லீயின் அதிரடி பதில்!நவராத்திரியின் வரலாறு
நவராத்திரி என்பது சிவபெருமான், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் தீய சக்தியை அழிப்பதற்காக தங்களின் சக்திகளை திரட்டி ஒன்றாக செய்து பெண் வடிவத்தில் தோன்றிய அம்பிகை துர்க்கை. துர்க்கை அம்பிகை மிகவும் ஆக்ரோஷமாக சிங்கத்தின்…
View More நவராத்திரியின் வரலாறுநவராத்திரிக்கு பாகம்பிரியாளை வழிபட்டு தம்பதிகள் ஒற்றுமை பெருக
இராம நாதபுரம் , சிவகங்கை மாவட்டங்களில் கண்கண்ட தெய்வமாக விளங்குவது இராம நாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருவெற்றியூரில் அருள்பாலிக்கும் பாகம்பிரியாள். சமயபுரம், சபரிமலை உள்ளிட்ட இடங்களுக்கு பாதயாத்திரை செல்வதுபோல இந்த பாகம்பிரியாள் கோவிலுக்கும்…
View More நவராத்திரிக்கு பாகம்பிரியாளை வழிபட்டு தம்பதிகள் ஒற்றுமை பெருகநவராத்திரியும் அதன் பூஜைகளும்
நவராத்திரி என்பது முப்பெரும் தேவிகளான அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகியோருக்கு மூன்று நாட்கள் வீதம் விரதம் இருந்து வழிபடுவதாகும். நவராத்திரி என்பது உலக மக்களை காப்பதற்காக அம்பிகை தீய சக்திகளுடன் போரிட்டு வெற்றிபெறும் நாளாகும்.…
View More நவராத்திரியும் அதன் பூஜைகளும்நவராத்திரி ஸ்பெஷல்- காரைக்குடி கொப்புடையம்மன் கோவில்
காரைக்குடி நகரில் அலுவல் காரணமாக பேசுபவர்கள், தொழில் ரீதியாக பேசிக்கொள்பவர்கள் இந்த இடத்தை உச்சரிக்காமல் இருக்க மாட்டார்கள் ஏனென்றால் காரைக்குடி நகரின் முக்கிய அடையாளமாக இந்த கோவில் உள்ளதால் நீ அந்த கோவில் வந்துரு…
View More நவராத்திரி ஸ்பெஷல்- காரைக்குடி கொப்புடையம்மன் கோவில்முகின் ஆசையை நிறைவேற்றிய பிக் பாஸ்!!
பிக் பாஸ் நிகழ்ச்சி 90 வது நாளை நெருங்க உள்ள நிலையில், டாஸ்க்குகள் கடுமையாக செல்லும் எதிர்பார்ப்பினை நிச்சயம் இன்று பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்ப்பு ப்ரோமோவிலேயே தெரிந்தது. காலையிலேயே சாண்டி தன்னுடைய மொக்கை…
View More முகின் ஆசையை நிறைவேற்றிய பிக் பாஸ்!!சாண்டியின் கதையினைக் கேட்டு தெறித்து ஓடும் போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சி 90 வது நாளை நெருங்க உள்ள நிலையில், டாஸ்க்குகள் கடுமையாக செல்லும் எதிர்பார்ப்பினை நிச்சயம் இன்று பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்ப்பு ப்ரோமோவிலேயே தெரிந்தது. அதன்படி நேற்றைய நிகழ்ச்சி, “தேடிப்…
View More சாண்டியின் கதையினைக் கேட்டு தெறித்து ஓடும் போட்டியாளர்கள்நவராத்திரியும் கொலுவும்
நவராத்திரியின் சிறப்பு அம்சமாக கருதப்படுவது கொலு வைத்தலாகும். கொலு வைத்து சிறப்பு பூஜை செய்து அம்பிகை வழிபடுதல் வழக்கமான ஒன்றாகும். கொலு என்றால் அழகு என்று பொருளாகும். நவராத்திரி கொலு பூஜையில் எப்போதும் முதல்…
View More நவராத்திரியும் கொலுவும்விருச்சிகராசியினருக்கு நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது
விருச்சிகராசிக்கு செவ்வாய் பகவன் அதிபதி . இந்த ராசியினர்தான் ஏழரை சனிக்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுபவராக இருக்கின்றனர். ஏனென்றால் எல்லா ராசியினருக்கும் ஏழரை சனி வரும் இப்போது தனுசு ராசிக்கும் ஏழரை சனி நடக்கிறது. ஏழரை…
View More விருச்சிகராசியினருக்கு நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது