பா. ரஞ்சித் தமிழ் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தார். 2012 ஆம் ஆண்டு ‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக…
View More பா. ரஞ்சித்- மாரி செல்வராஜ்- கதிர் கூட்டணியில் உருவான இந்தப்படம் பாலிவுட்டில் ரீமேக் ஆகிறது…தமிழ் இயக்குனர்கள் இதைக் கண்டிப்பாக செய்ய வேண்டும்… துக்கத்துடன் பேசிய வைரமுத்து…
வைரமுத்து புகழ்பெற்ற கவிஞர், தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். தமிழ் மொழியின் மீது அதீத பற்றினைக் கொண்டவர். நிகழ்ச்சிகளிலும் மேடையிலும் பேசும் போது ஆங்கிலம் கலக்காமல் சுத்தத் தமிழில் இன்றளவும் பேசுபவர் வைரமுத்து அவர்கள்…
View More தமிழ் இயக்குனர்கள் இதைக் கண்டிப்பாக செய்ய வேண்டும்… துக்கத்துடன் பேசிய வைரமுத்து…சின்ன வயசில அப்பா சினிமால கவுண்டமணி அங்கிள் கிட்ட அடி வாங்குறத பார்க்கும் போது இப்படித்தான் தோணும்… செந்தில் மகன் மணிகண்ட பிரபு பகிர்வு…
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் நகைச்சுவை நடிகர் செந்தில். இவரின் இயற்பெயர் முனுசாமி ஆகும். ஐந்தாம் வகுப்பு வரை படித்த செந்தில் தனது 12 ஆம் வயதில் அவரது தந்தை திட்டிய…
View More சின்ன வயசில அப்பா சினிமால கவுண்டமணி அங்கிள் கிட்ட அடி வாங்குறத பார்க்கும் போது இப்படித்தான் தோணும்… செந்தில் மகன் மணிகண்ட பிரபு பகிர்வு…நிதி திட்டமிடலில் தனிநபர் கடன்களின் தாக்கம் என்னவென்று தெரியுமா…?
தனிநபர் கடன்கள் நிதி திட்டமிடலுக்கு நன்மை பயக்கும் மற்றும் தீங்கு விளைவிக்கும். நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்கள் என்ன என்பதை இனிக் காண்போம். தனிநபர் கடனின் நன்மைகள் பின்வருபவைகள் அடங்கும்: 1. குறிப்பிட்ட நிதி…
View More நிதி திட்டமிடலில் தனிநபர் கடன்களின் தாக்கம் என்னவென்று தெரியுமா…?மே 31 க்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் இவ்வளவு ரூபாய் அபராதம் விதிக்கப்படும்… வருமான வரித்துறை அறிவிப்பு…
அதிக விகிதத்தில் வரி விலக்கு பெறுவதைத் தவிர்க்க, மே 31 ஆம் தேதிக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை அறிவுறுத்தியுள்ளது. வருமான வரி விதிகளின்படி, நிரந்தர கணக்கு…
View More மே 31 க்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் இவ்வளவு ரூபாய் அபராதம் விதிக்கப்படும்… வருமான வரித்துறை அறிவிப்பு…மெலடி பாடல்களைப் பாடி வந்த மனோவை கானா பாடலைப் பாட வைத்தவர் இவர்தான்… அது என்ன பாடல் தெரியுமா…?
பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு அடுத்ததாக தமிழ் சினிமாவில் போற்றப்பட்டவர் பாடகர் மனோ. தெலுங்கு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த மனோ அவர்களின் இயற்பெயர் நாகூர் சாஹேப் ஆகும். மனோ பின்னணி பாடகர், குரல்…
View More மெலடி பாடல்களைப் பாடி வந்த மனோவை கானா பாடலைப் பாட வைத்தவர் இவர்தான்… அது என்ன பாடல் தெரியுமா…?இந்த மாதிரி நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு… பல வருட உழைப்பிற்கு பின் அது நிறைவேறியது… வடிவேல் நெகிழ்ச்சி…
குமாரவடிவேல் நடராஜன் என்ற இயற்பெயரைக் கொண்ட வடிவேலு தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராவார். கல் நெஞ்சையும் கரைய வைத்து மனம் விட்டு சிரிக்க வைக்கும் வடிவேலு அவர்களின் நகைச்சுவை. இவருக்கு வைகைப்புயல்…
View More இந்த மாதிரி நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு… பல வருட உழைப்பிற்கு பின் அது நிறைவேறியது… வடிவேல் நெகிழ்ச்சி…நான் என்னை பெரிய பெண்ணாக நினைக்கிறேன்… ஆனாலும் இப்படி பண்றாங்க… பேபி யுவினா பேச்சு…
பேபி யுவினா பார்த்தவி 2011 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரித்த ‘உறவுக்கு கை கொடுப்போம்’ என்ற தொடரின் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2014 ஆம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான…
View More நான் என்னை பெரிய பெண்ணாக நினைக்கிறேன்… ஆனாலும் இப்படி பண்றாங்க… பேபி யுவினா பேச்சு…என்னோட கனவு இதுதான்… பிளாக் பாண்டி பகிர்வு…
லிங்கேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட பிளாக் பாண்டி நகைச்சுவை நடிகர் ஆவார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகர்களுள் பிளாக் பாண்டியும் ஒருவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியான ‘கனா காணும் காலங்கள்’…
View More என்னோட கனவு இதுதான்… பிளாக் பாண்டி பகிர்வு…Jio வின் இந்தப் புதிய திட்டத்தில் ரூ. 299 ரீசார்ஜ் செய்பவர்கள் ஆண்டு முழுவதும் இலவசமாக இந்த நன்மையை பெற முடியும்…
Jio தனது திட்டங்களை அவ்வப்போது மாற்றி வருகிறது. தற்போது மீண்டும் ஜியோவின் புதிய திட்டம் வந்துள்ளது. இதன் விலை ரூ.299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. OTT திட்டத்தை தேடும் பயனர்களுக்கு இது மிகவும் சிறப்பானதாக…
View More Jio வின் இந்தப் புதிய திட்டத்தில் ரூ. 299 ரீசார்ஜ் செய்பவர்கள் ஆண்டு முழுவதும் இலவசமாக இந்த நன்மையை பெற முடியும்…UPI மூலம் ஒரு நாளைக்கு எவ்வளவு பண பரிவர்த்தனை செய்யலாம் மற்றும் உச்ச வரம்பு என்னவென்று தெரியுமா…?
UPI இன் உதவியுடன் பணத்தை மாற்றுவது இன்று எளிதாகிவிட்டது. UPI உதவியுடன் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் எவரும் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு எளிதாக பணத்தை மாற்றலாம். Paytm, PhonePe மற்றும்…
View More UPI மூலம் ஒரு நாளைக்கு எவ்வளவு பண பரிவர்த்தனை செய்யலாம் மற்றும் உச்ச வரம்பு என்னவென்று தெரியுமா…?கார்த்திக் சுப்புராஜ் பீட்சா படத்திற்கு இவ்வளவு பட்ஜெட் சொன்னார்… ஆனால் படம் வெளியான பின்பு கலெக்ஷன் இவ்வளவு ஆச்சு… தயாரிப்பாளர் CV குமார் பேச்சு…
கார்த்திக் சுப்புராஜ் தமிழ் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். கல்லூரியில் படிக்கும் போதே படம் இயக்குவதில் அதிக ஆர்வம் கொண்டு குறும்படங்களை இயக்கியவர். 2012 ஆம் ஆண்டு விஜய்…
View More கார்த்திக் சுப்புராஜ் பீட்சா படத்திற்கு இவ்வளவு பட்ஜெட் சொன்னார்… ஆனால் படம் வெளியான பின்பு கலெக்ஷன் இவ்வளவு ஆச்சு… தயாரிப்பாளர் CV குமார் பேச்சு…