தற்போது இளையராஜா-வைரமுத்து சர்ச்சை தமிழ் சினிமா உலகத்தையும், சோஷியல் மீடியாக்களையும் சூடேற்றி வரும் வேளையில் ஏ.ஆர். ரஹ்மான் பாட்டுக்கு மெட்டு அடிப்படையில் வைரமுத்துவின் அழகிய வரிகளுக்கு, அற்புதமான மெலடியைக் கொடுத்து அசத்தி ஹிட் கொடுத்திருக்கிறார்.…
View More 12 ஆண்டுகளாக காத்திருந்த வைரமுத்து.. 10 நிமிடத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் செய்த மேஜிக்கால் உருவான சூப்பர்ஹிட் பாடல்!
சிலிர்க்க வைக்கும் வெண்கலக் குரலரசி.. லேடி சீர்காழி கோவிந்தராஜன்.. அடேங்கப்பா இதெல்லாம் இவர் பாடியதா?
சினிமாவில் எத்தனை பாடகர்கள் வந்தாலும் சரி.. ஒரு சிலரின் குரலை நாம் கேட்டவுடனே கண்டுபிடித்து விடுவோம். இன்றும் தினமும் கோவில்களில் இவரது குரலைக் கேட்காத ஆன்மீக பக்தர்கள் கிடையாது. அவர்தான் தமிழ் சினிமாவின் வெண்கலக்…
View More சிலிர்க்க வைக்கும் வெண்கலக் குரலரசி.. லேடி சீர்காழி கோவிந்தராஜன்.. அடேங்கப்பா இதெல்லாம் இவர் பாடியதா?சினிமாவிற்காக 75,000 சம்பளத்தை விட்ட நடிகர்.. 3500 to லட்சங்களைக் தொட்ட பயணம்
சினிமாவில் சான்ஸ் பெற்று பெரிய நடிகராக வேண்டும் என்று இன்றும் சென்னை நோக்கி படையெடுக்கும் இளைஞர்களும், கலைஞர்களும் ஏராளம். பலகட்ட முயற்சிகளுக்குப்பின் ஏதேனும் ஒரு சிறிய வாய்ப்புக் கிடைத்தால் கூட அதில் தங்களது திறமையை…
View More சினிமாவிற்காக 75,000 சம்பளத்தை விட்ட நடிகர்.. 3500 to லட்சங்களைக் தொட்ட பயணம்தேவர் மகனுக்கு அச்சாரம் போட்ட ஆவாரம் பூ.. நாசரின் திரை வாழ்க்கைக்கு திருப்பு முனை கொடுத்த தருணம்
தமிழ் சினிமாவிற்கு எப்படி கிராமப்புற இயக்குநர் என்ற பெயரை இயக்குநர் இமயம் பாரதிராஜா எடுத்தாரோ அதேபோன்று மலையாளத்தில் கேரள தேசதின் அழகியலையும், பூலோக சொர்க்கம் கேரளாவின் கிராமங்களையும் தனது படங்களில் கொண்டு வந்து நிறுத்தியவர்தான்…
View More தேவர் மகனுக்கு அச்சாரம் போட்ட ஆவாரம் பூ.. நாசரின் திரை வாழ்க்கைக்கு திருப்பு முனை கொடுத்த தருணம்100 நிமிடங்களாக நிற்காத கால்கள்.. 5000 நடனக் கலைஞர்களின் மகத்தான சாதனை.. அதிர்ந்த சென்னை அரங்கம்!
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்படுபவர் நடன இயக்குநர் பிரபுதேவா. சிறு வயதிலேயே பரதம் கற்றுக் கொண்டு பின் தனது தந்தை சுந்தரம் மாஸ்டரிடம் நடனம் கற்றுக் கொண்டு அதன்பின் நடன இயக்குநராக தமிழ்…
View More 100 நிமிடங்களாக நிற்காத கால்கள்.. 5000 நடனக் கலைஞர்களின் மகத்தான சாதனை.. அதிர்ந்த சென்னை அரங்கம்!இந்தப் பாட்டுல இப்படி ஓர் சிறப்பா..? பாடல் மேக்கிங் வீடியோ.. அப்பவே அதில் கில்லியாக இருந்த மூவர் கூட்டணி!
சமீப காலமாக சினிமாக்களில் பாடல் மேக்கிங் வீடியோ என்பதனை தனியாக வெளியிட்டு அந்தப் பாடலுக்கான புரோமோஷனை இசையமைப்பளார், கவிஞர், பாடகர் ஆகிய மூவரும் இணைந்து ஸ்கிரிப்ட் தயார் செய்து அதில் நடித்து பின் பாடலை…
View More இந்தப் பாட்டுல இப்படி ஓர் சிறப்பா..? பாடல் மேக்கிங் வீடியோ.. அப்பவே அதில் கில்லியாக இருந்த மூவர் கூட்டணி!என்னம்மா கண்ணு சவுக்கியமா? இந்த டயலாக்கை எழுதியது இவரா?
ரஜினியின் ஆஸ்தான இயக்குநரான எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1986-ல் வெளிவந்த திரைப்படம் தான் மிஸ்டர் பாரத். ரஜினி அப்போது கமர்ஷியல் நாயகனாக வசூல் மன்னனாக வளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. மேலும் கமலுக்கும்-ரஜினிக்கும் கடும் போட்டியும்…
View More என்னம்மா கண்ணு சவுக்கியமா? இந்த டயலாக்கை எழுதியது இவரா?விஜய் ரசிகர் அளித்த புகாரால் கதறிய அஜீத் ரசிகர்.. மன்னிப்பு வீடியோ வெளியிட்டதால் சாந்தமான விஜய் ரசிகர்கள்
எம்.ஜி.ஆர்.- சிவாஜி காலந் தொட்டே தமிழ்சினிமாவில் ரசிகர்கள் சண்டை ஓய்ந்த பாடில்லை. எம்.ஜி.ஆர் – சிவாஜிக்கு அடுத்தபடியாக ரஜினி-கமல் ரசிகர்கள் மோதல்.. அடுத்து விஜய்-அஜீத் ரசிகர்கள், அதற்கு அடுத்து விக்ரம்-சூர்யா, தனுஷ்-சிம்பு, தற்போது விஜய்சேதுபதி-சிவகார்த்திகேயன்…
View More விஜய் ரசிகர் அளித்த புகாரால் கதறிய அஜீத் ரசிகர்.. மன்னிப்பு வீடியோ வெளியிட்டதால் சாந்தமான விஜய் ரசிகர்கள்மறைந்தது ஆனந்த ராகம்.. பூபாளம் இசைத்த பூங்குயில் உமாரமணன் மறைந்த சோகம்
பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம் 1981-ல் வெளியான படம். இசை இளையராஜா. இதில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்களை வரவழைத்திருந்தார். அப்பாடலைப் பாட பாடகிக்கும் தகவல் தெரிவிக்கப்பட, அதுவரை அவருக்குத்…
View More மறைந்தது ஆனந்த ராகம்.. பூபாளம் இசைத்த பூங்குயில் உமாரமணன் மறைந்த சோகம்மெட்டுக்குப் பாட்டா? பாட்டுக்கு மெட்டா? வைரலாகும் வாலி-நா.முத்துக்குமார் பேட்டி
தற்போது சினிமா உலகில் பரபரப்பாக பேசப்படுவது வைரமுத்து- இளையராஜா, கங்கை அமரன் சர்ச்சை. வைரமுத்து அண்மையில் படிக்காத பக்கங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசும் போது மொழி பெரிதா, இசை பெரிதா என்ற பாணியில் பேசும்…
View More மெட்டுக்குப் பாட்டா? பாட்டுக்கு மெட்டா? வைரலாகும் வாலி-நா.முத்துக்குமார் பேட்டிகாதல் கோட்டை வெற்றிக்கு கை கொடுத்த நடிகை ஹீரா.. ஒர்க் அவுட் ஆன தயாரிப்பாளரின் தந்திரம்
இதுவரை தமிழ் சினிமாவில் வந்த காதல் திரைப்படங்களை காதல் கோட்டைக்கு முன், காதல் கோட்டை படத்திற்குப் பின் என இருவகைகளாகப் பிரிக்கலாம். காதல் கோட்டைக்கு முன்னர் வந்த திரைப்படங்கள் நாயகன் நாயகி சந்திப்பது, மோதல்…
View More காதல் கோட்டை வெற்றிக்கு கை கொடுத்த நடிகை ஹீரா.. ஒர்க் அவுட் ஆன தயாரிப்பாளரின் தந்திரம்பாடலில் திடீரென வந்த சந்தேகம்.. இடையில் புகுந்து இரண்டு வரிகளை எழுதி அசத்திய ஹரி
தமிழ் சினிமாவின் மின்னல் வேக டைரக்டர், தயாரிப்பாளர்களின் விருப்பமான இயக்குநர், விறு விறு திரைக்கதை எழுத்தாளர் என சினிமாத்துறையில் அழைக்கப்படும் இயக்குநர் தான் ஹரி. பிரசாந்தை ஹீரோவாக வைத்து தமிழ் என்ற படத்தின் மூலம்…
View More பாடலில் திடீரென வந்த சந்தேகம்.. இடையில் புகுந்து இரண்டு வரிகளை எழுதி அசத்திய ஹரி