இயக்குநர் மணிரத்னம் 1990-களிலேயே இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குநராக மாறிவிட்டார். காரணம் , மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம் என அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் எவர்கிரீன் படங்களைக் கொடுத்து சினிமா ரசிகர்களுக்கு தனது…
View More மணிரத்னம் படத்தை ஓவர் டேக் பண்ணிய நவரச நாயகன் படம்.. சூப்பர் ஹிட்டான கிழக்கு வாசல்இளமை ரகசியம் உடைத்த சித்தார்த்.. மனுஷன் இன்னமும் அப்படியே இருக்காரே..!
பாய்ஸ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்தான் நடிகர் சித்தார்த். அதற்கு முன்னதாக கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சிறு காட்சியில் நடித்திருப்பார். சென்னையில் பிறந்து வளர்ந்த சித்தார்த்-க்கு தற்போது 45 வயதாகிறது. ஆனால் பாய்ஸ் படத்தில்…
View More இளமை ரகசியம் உடைத்த சித்தார்த்.. மனுஷன் இன்னமும் அப்படியே இருக்காரே..!போடு வெடிய.. 40,000 ரூபாய்க்கு அசத்தல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஓலோ நிறுவனத்தின் அசத்தல் ரிலீஸ்
பெட்ரோல் இருசக்கர வாகனங்களுக்கு மாற்றாக தற்போது எலட்ரிக் இருசக்கர வாகனங்கள் ஆட்டோமொபைல் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. ஜீரோ மாசுபாடு, பெட்ரோல் செலவு மிச்சம், சத்தமின்மை, குறைவான பராமரிப்பு, குறைந்த பட்ச மின்…
View More போடு வெடிய.. 40,000 ரூபாய்க்கு அசத்தல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஓலோ நிறுவனத்தின் அசத்தல் ரிலீஸ்நீதிமன்றம் சென்ற தனுஷ்.. நயன்தாரா-விக்னேஷ் சிவன் பதிலளிக்க உத்தரவு
நடிகை நயன்தாரா – தனுஷ் விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகிறது. நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமண ஆவணப் படத்தினை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் கடந்த 19-ம் தேதி வெளியிட்டது. எதிர்பார்த்த…
View More நீதிமன்றம் சென்ற தனுஷ்.. நயன்தாரா-விக்னேஷ் சிவன் பதிலளிக்க உத்தரவுநாடோடிகள் பட பாணியில் நடந்த நிஜ சம்பவம்.. அரசு வேலை இல்லாததால் திருமணத்தினை நிறுத்திய மணமகள்
ஒவ்வொரு இளைஞனுக்கும் கனவு வேலையாக அரசுப் பணி என்பது உள்ளது. அரசுப்பணியில் சேர்ந்து விட்டால் வாழ்க்கை முழுக்க நிம்மதியாகக் கழிக்கலாம். மேலும் நிறைந்த வருமானம், சலுகைகள் என அனைத்தும் கிடைப்பதால் அரசுப்பணிக்கு தயாராகிக் கொண்டிருப்போர்…
View More நாடோடிகள் பட பாணியில் நடந்த நிஜ சம்பவம்.. அரசு வேலை இல்லாததால் திருமணத்தினை நிறுத்திய மணமகள்அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை முன்மொழிந்து, நெஞ்சில் ஏந்துவோம்… பா.ரஞ்சித் பதிவு
நமது நாட்டின் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு இன்றுடன் 75 வருடங்கள் ஆகிறது. மேலும் அரசிலயமைப்புச் சட்டம் அங்கீகரிக்கப்பட்ட நாளான ஜனவரி 26-ம் நாளைத் தான் நாம் குடியரசு தின நாளாகக் கொண்டாடுகிறோம். இந்தியாவின்…
View More அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை முன்மொழிந்து, நெஞ்சில் ஏந்துவோம்… பா.ரஞ்சித் பதிவுமேம்படுத்தப்படும் பான்கார்டு 2.0 திட்டம்.. அப்படி என்னென்ன வசதிகள் வரப்போகுது தெரியுமா?
இந்தியாவில் வருமான வரி செலுத்துவோருக்கும், குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஆண்டு வருமானம் சம்பாதிப்பவர்களுக்கும், வங்கிகள் பண பரிவர்த்தனைக்கும் மற்றும் நிறுவனங்களின் வரவு செலவிற்கும், வெளிநாட்டுப் பணம் பெற, அனுப்ப முக்கிய ஆவணமாக பான்கார்டு விளங்குகிறது.…
View More மேம்படுத்தப்படும் பான்கார்டு 2.0 திட்டம்.. அப்படி என்னென்ன வசதிகள் வரப்போகுது தெரியுமா?எனக்குத் தந்தை போன்றவர் ஏ.ஆர்.ரகுமான்.. மோகனி டே உருக்கமான பதிவு..!
திரையுலகில் கடந்த வாரம் ஹாட் டாபிக்காக வலம் வந்தது எதுவென்றால் அது ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ராபானு தம்பதி பிரிவு தான். உலகெலங்கிலும் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களை இச்செய்தி அதிர்ச்சியடைய வைத்தது. கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள்…
View More எனக்குத் தந்தை போன்றவர் ஏ.ஆர்.ரகுமான்.. மோகனி டே உருக்கமான பதிவு..!சங்காபிஷேக தரிசனத்திற்கு இத்தனை மகிமைகளா? சிலிர்க்க வைக்கும் ஆன்மீக உண்மைகள்
அனைத்து கடவுள்களுக்கும் முதன்மையான கடவுளாக இருப்பதால் ஈசன் பாதங்களில் தான் அனைத்துமே இறுதியாகச் சரணடைகின்றன. ஈசன் அத்துணை மகிமை வாய்ந்தவர். அதனால் தான் ஈசனை லிங்கமாக வைத்து வழிபடுகிறோம். ஈசனுக்கென சிவராத்திரி, மகா சிவராத்திரி,…
View More சங்காபிஷேக தரிசனத்திற்கு இத்தனை மகிமைகளா? சிலிர்க்க வைக்கும் ஆன்மீக உண்மைகள்கோபத்தின் உச்சிக்கே சென்ற கவிஞர் வாலி.. தயாரிப்பாளரை திட்டிய தருணம்.. சமாதானப்படுத்திய எம்.ஜி.ஆர்..
சினிமா உலகிலும், இலக்கிய உலகிலும் தனது பேனா முனையால் ஆயிரக்கணக்கான பாடல்களைக் கொடுத்து அதன் மூலம் இன்றளவு ரசிகர்களின் நெஞ்சங்களில் வாழ்பவர்தான் கவிஞர் வாலி. இளமைத் துள்ளலுடன், நவீன காலத்திற்கும் ஏற்றாற்போல் வாலியின் வரிகள்…
View More கோபத்தின் உச்சிக்கே சென்ற கவிஞர் வாலி.. தயாரிப்பாளரை திட்டிய தருணம்.. சமாதானப்படுத்திய எம்.ஜி.ஆர்..11 ஆண்டுகள் பிள்ளை போல் ஆசையாய் வளர்த்த செல்லப் பிராணிக்கு நடந்த துயரம்.. மீள முடியா சோகத்தில் குடும்பம்..
இறப்பு என்பது தவிர்க்க முடியா ஒன்று. பிறந்த அனைவரும் ஒரு நாள் இறப்பு என்பது நிச்சயம். ஆனாலும் அதை ஏற்றுக் கொள்ள மனது தான் மறுக்கிறது. முதிர்ந்த வயதில் உயிரிழப்பு என்பது சாதாரணமாக நடைபெறுவது.…
View More 11 ஆண்டுகள் பிள்ளை போல் ஆசையாய் வளர்த்த செல்லப் பிராணிக்கு நடந்த துயரம்.. மீள முடியா சோகத்தில் குடும்பம்..பெண்களின் பாதுகாப்பு.. இத முதல்ல செய்ங்க.. தவெக தலைவர் விஜய் தமிழக அரசுக்கு கோரிக்கை..
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தனது எக்ஸ் தளத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கையை விடுத்துள்ளார். அப்பதிவில் அவர் கூறியுள்ளதாவது, சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம்,…
View More பெண்களின் பாதுகாப்பு.. இத முதல்ல செய்ங்க.. தவெக தலைவர் விஜய் தமிழக அரசுக்கு கோரிக்கை..