அண்மையில் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ளதாக வெளிவந்த அறிவிப்பினையடுத்து இன்றுவரை இணையம் முழுவதும், சோஷியல் மீடியாக்களிலும் விஜய் பற்றிய பேச்சுத் தான் வைரலாகி வருகிறது. ஒப்புக் கொண்ட படங்களை…
View More என் பின்னாடி இருக்க கூட்டம் சினிமாவுக்கா? அரசியலுக்கா? அப்பவே அஜீத் கொடுத்த தக் ஃலைப் பதில்12 வயதில் இளையராஜாவிடம் உதவியாளராகச் சேர்ந்த இசைப்புயல்.. இப்படித்தான் சேர்ந்தாரா?
இன்று எண்ணற்ற இசையமைப்பாளர்கள் உருவானாலும் இன்று இந்தியாவையே தனது இசையால் திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இளையராஜாவின் இசை தென்னிந்தியாவைக் கலக்கிக் கொண்டிருக்க அவரின் மாணவரான இசைப்புயல் குருவின் ஆசியால் இன்று…
View More 12 வயதில் இளையராஜாவிடம் உதவியாளராகச் சேர்ந்த இசைப்புயல்.. இப்படித்தான் சேர்ந்தாரா?தேவா போட்ட டைட்டில் தீம் மியூசிக்கை விரும்பாத ரஜினி.. ஆனால் இன்று வரை தொடரும் ரகசியம் இதான்..
வழக்கமாக ஒரு திரைப்படம் ஆரம்பிக்கும் போது தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ அதன் தீம் மியூசிக்குடன் வருவது வழக்கம். அதன்பின் டைட்ல் கார்டில் இடம்பெறும். ஆனால் இந்தியத் திரையுலகில் ஒரே ஒரு நடிகருக்கு மட்டும் தான்…
View More தேவா போட்ட டைட்டில் தீம் மியூசிக்கை விரும்பாத ரஜினி.. ஆனால் இன்று வரை தொடரும் ரகசியம் இதான்..எம்.ஜி.ஆரை நோக்கி திடீரென பாய்ந்த பெண்.. இதுக்குத்தான் வந்தாரா? அம்மணிக்கு அம்புட்டு பாசம் போல..
திரைப்பட நடிகர்களை நேரில் பார்க்கும் போது மக்கள் தங்கள் அன்பை பலவிதங்களில் வெளிப்படுத்துவது வழக்கம். இன்றைய காலகட்டத்தில் செல்பி எடுப்பது, ஃபேன் மீட் என டிரண்ட் மாறினாலும் அந்தக் காலகட்டங்களில் அவர்களின் அன்பைப் பரிமாற…
View More எம்.ஜி.ஆரை நோக்கி திடீரென பாய்ந்த பெண்.. இதுக்குத்தான் வந்தாரா? அம்மணிக்கு அம்புட்டு பாசம் போல..செட் ஆகுமா என டவுட்-டில் எடுக்கப்பட்ட காதல் கோட்டை.. இதுக்குப் பின்னால இப்படி ஓர் சம்பவமா?
அஜீத் அப்போது வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்த சமயம். மென்மையான காதல் படங்களில் நடித்து இளைஞிகளின் கனவு நாயகனாகத் திகழ்ந்து கொண்டிருந்த சமயம் அது. ஏற்கனவே அஜீத்தை வைத்து வான்மதி படத்தைக் இயக்குநர் அகத்தியன்…
View More செட் ஆகுமா என டவுட்-டில் எடுக்கப்பட்ட காதல் கோட்டை.. இதுக்குப் பின்னால இப்படி ஓர் சம்பவமா?கார் வாங்க ஏங்கிய மயில்சாமி.. ஆசையாக தொட்டுப் பார்த்தவருக்கு ஏற்பட்ட அவமானம்.. பதிலடி கொடுத்த குடும்பம்
சினிமாவில் வாய்ப்புக் கிடைப்பது என்பதே அபூர்வம். அப்படி வாய்ப்புக் கிடைத்தாலும் என்னதான் திறமையக் காட்டினாலும் அதிர்ஷ்டம் என்பது சினிமாத் துறையில் இருக்க வேண்டும் என்பது எழுதப் படாத விதி. ஒரே இரவில் ஓஹோவென புகழ்பெற்ற…
View More கார் வாங்க ஏங்கிய மயில்சாமி.. ஆசையாக தொட்டுப் பார்த்தவருக்கு ஏற்பட்ட அவமானம்.. பதிலடி கொடுத்த குடும்பம்80-களின் காதல் கோட்டை ‘ஒரு தலைராகம்’ ஹீரோயின் இப்போ என்ன செய்றாங்க தெரியுமா?
தலை நிறைய முடி, பெல்ஸ்பாட்டம் பேண்ட், கையில் வாட்ச், நீண்ட காலர் வைத்த சட்டை என 80களில் இளைஞர்களாகத் திகழ்ந்தவர்களின் ஆஸ்தான உடையை அறிமுகப்படுத்திய படம் எதுவென்றால் அது ‘ஒருதலை ராகம்‘ தான். இசை,…
View More 80-களின் காதல் கோட்டை ‘ஒரு தலைராகம்’ ஹீரோயின் இப்போ என்ன செய்றாங்க தெரியுமா?ஊத்திக் கொண்ட பிசினஸ்.. தெரு தெருவாய் பேப்பர் போட்டு சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் ஆன கதை
சினிமாவில் சாதிக்க வேண்டுமென்று ஒவ்வொரு புகழ்பெற்ற ஹீரோக்கள் முதல் துணை நடிகர்கள் வரை அவர்கள் கடந்து வந்த பாதைகள் ஏராளம். கிடைத்த வேலையைச் செய்து சினிமாவில் எப்படியாவது நடித்துப் புகழ்பெற வேண்டும் என்று தவமிருந்து…
View More ஊத்திக் கொண்ட பிசினஸ்.. தெரு தெருவாய் பேப்பர் போட்டு சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் ஆன கதைஇசையால் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த சங்கர் மகாதேவன் குழு.. இசைத்துறையின் உயரிய கிராமி விருது பெற்று அசத்தல்!
ஒவ்வொரு துறையிலும் சாதித்தவர்களுக்கு உயரிய விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். திரைப்படங்கள் எப்படி ஒரு ஆஸ்கர், புகைப்பட கலைக்கு ஒரு புலிட்சர், கலை அறிவியலுக்கு ஒரு நோபல் என்பது போன்ற விருதுகளுக்கு மத்தியில் இசைத்துறையில் அளப்பறிய…
View More இசையால் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த சங்கர் மகாதேவன் குழு.. இசைத்துறையின் உயரிய கிராமி விருது பெற்று அசத்தல்!எம்.ஜி.ஆர் இனி நாடோடி தான் என கிண்டல் செய்தவர்களை மூக்குடைய வைத்த நாடோடி மன்னன்..
மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி என கலைஞர் கருணாநிதியின் கூர்மையான வசனங்களைப் பேசி நடித்து வந்த எம்.ஜி.ஆர் முதன் முதலாக கலைஞரை விடுத்து கண்ணதாசனை வசனம் எழுதச் சொல்லி இமாலாய வெற்றி கண்ட படம்…
View More எம்.ஜி.ஆர் இனி நாடோடி தான் என கிண்டல் செய்தவர்களை மூக்குடைய வைத்த நாடோடி மன்னன்..‘ரோஜா மலரே ராஜகுமாரி..’ புகழ் ஆனந்தன்.. 90-களின் புகழ்பெற்ற நடிகையின் அப்பாவா இவர்?
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என்ற மூன்று ஜாம்வான்கள் திரையுலகயே ஆண்டு கொண்டிருந்த காலகட்டத்தில் சப்தமில்லாமல் வந்து செஞ்சரி அடித்து இன்றும் மனதில் நிற்கும் பாடல்களான ரோஜா மலரே ராஜகுமாரி… பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் …
View More ‘ரோஜா மலரே ராஜகுமாரி..’ புகழ் ஆனந்தன்.. 90-களின் புகழ்பெற்ற நடிகையின் அப்பாவா இவர்?முள்ளும் மலரும் படத்தைப் பார்த்துப் பிரமித்த எம்.ஜி.ஆர்.. விமர்ச்சித்த மகேந்திரனை உச்சி நுகர்ந்த பெருந்தன்மை!
எழுத்துத் துறையில் தீரா ஆர்வம் கொண்ட இயக்குநர் மகேந்திரன் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒருமுறை விழா ஒன்றிற்கு எம்.ஜி.ஆர் வந்துள்ளார். அப்போது அவர் முன்னிலையிலேயே சினிமா பற்றி கடுமையாக விமர்ச்சித்தார்…
View More முள்ளும் மலரும் படத்தைப் பார்த்துப் பிரமித்த எம்.ஜி.ஆர்.. விமர்ச்சித்த மகேந்திரனை உச்சி நுகர்ந்த பெருந்தன்மை!