சூப்பர் ஸ்டார் ரஜினியை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் என்பது அனைவருக்கு தெரியும். ஒருபக்கம் ரஜினியிடமிருந்து கே.பாலச்சந்தர் நடிப்பினை வாங்க ஆனால் அவரை பக்கா கமர்ஷியல் ஹீரோவாக மாற்றிய பெருமை இயக்குநர் எஸ்.பி.முத்துராமனையே…
View More “எனக்கு மொட்டை மாடி போதும்..“ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி செய்த செயல்.. நெகிழ்ந்து போன எஸ்.பி.முத்துராமன்அஸ்தமனமாகும் சென்னை உதயம் தியேட்டர்.. முடிவுக்கு வரும் 40 ஆண்டு திரைப் பயணம்
வானொலிக்கு அடுத்தபடியாக ஒரு காலத்தில் மக்களின் மிகச் சிறந்த பொழுதுபோக்காக இருந்தவை மேடை நாடகங்கள். மேடை நாடகங்கள் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று சினிமாவாக உயர்ந்தது. அந்த காலத்தில் கீற்றுக் கொட்டகைகளிலும், டூரிங் டாக்கீஸ்களிலும்…
View More அஸ்தமனமாகும் சென்னை உதயம் தியேட்டர்.. முடிவுக்கு வரும் 40 ஆண்டு திரைப் பயணம்வாடா ஓட்டவாய் நாராயணா.. ஒரே காமெடியில் ஒரே ஒரு காட்சியில் நடித்து புகழ் பெற்ற நடிகர்.. உதவிய ஜெயலலிதா!
தமிழ் சினிமா உலகம் எத்தனையோ ஆயிரக்கணக்கான முகங்களை அறிமுகப்படுத்தியிருந்தாலும் முன்னணி நட்சத்திரங்களைத் தவிர சில முகங்கள் நமக்கு இன்று வரை ஞாபகத்தில் இருக்கும். அதனால்தான் சினிமா கலைஞர்கள் மறைந்தாலும் இன்றுவரை நம் மனதில் நீங்க…
View More வாடா ஓட்டவாய் நாராயணா.. ஒரே காமெடியில் ஒரே ஒரு காட்சியில் நடித்து புகழ் பெற்ற நடிகர்.. உதவிய ஜெயலலிதா!IAS, IPS அதிகாரிகள் தூக்கிக் கொண்டாடும் மாமனிதர்.. யார் இந்த சைதை துரைசாமி?
அசுரன் படத்தில் தனுஷ் கிளைமேக்ஸில் ஒரு வசனம் பேசுவார். நம்மகிட்ட காசு இருந்தா புடுங்கிடுவாங்க.. சொத்து இருந்தா புடுங்கிடுவாங்க.. ஆனா நம்ம கிட்ட இருக்கிற கல்வியை மட்டும் யாராலும் எடுத்துக்க முடியாது. நல்லா படிக்கனும்…
View More IAS, IPS அதிகாரிகள் தூக்கிக் கொண்டாடும் மாமனிதர்.. யார் இந்த சைதை துரைசாமி?பிரசவமா? தேர்வா? இளம்பெண் ஸ்ரீபதி எடுத்த துணிச்சல் முடிவால் 23 வயதில் தட்டித் தூக்கிய நீதிபதி பதவி!
திருவண்ணமாலை ஜவ்வாது மலைப்பகுதி பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஸ்ரீபதிக்கு அது ஒரு இக்கட்டான சூழல். தமிழக அரசின் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் நீதிபதி பதிவிக்கு மறுநாள் எழுத்துத் தேர்வு. ஆனால் முதல் நாள் அவருக்கு பிரசவ…
View More பிரசவமா? தேர்வா? இளம்பெண் ஸ்ரீபதி எடுத்த துணிச்சல் முடிவால் 23 வயதில் தட்டித் தூக்கிய நீதிபதி பதவி!அத்தான்.. நாதா.. வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவன், அவள் டிரெண்டை உருவாக்கிய கண்ணதாசன்.. அந்த ஹிட் பாடல் இதான்!
சினிமாவில் பழைய காலத் திரைப்படங்களில் காதலன், காதலியைப் பார்க்கும் போது, அல்லது டூயட் பாடல்களில் நடிக்கும் போது அதிகமாகப் பயன்படுத்தப்படும் வசனங்கள் தான் அத்தான், நாதா போன்றவை. அதேபோல் பாடல்களிலும் இந்த வார்த்தைகளே காதலனைக்…
View More அத்தான்.. நாதா.. வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவன், அவள் டிரெண்டை உருவாக்கிய கண்ணதாசன்.. அந்த ஹிட் பாடல் இதான்!நடிகர் அரவிந்த்சாமி இந்த பிரபல நடிகரின் மகனா? அதிகம் வெளிவராத ரகசியம்!
சினிமாவில் கமல்ஹாசன், சிவக்குமாருக்கு அடுத்தபடியாக அதிகம் பெண் ரசிகைகள் கொண்ட நடிகராகத் திகழ்ந்தவர் அரவிந்த் சாமி. பச்சைத் தமிழரான அர்விந்த்சாமி திருச்சியைச் சேர்ந்தவர். ஆனால் அவர் பார்ப்பதற்கு வட இந்தியர்கள் மிக அழகாகவும், கலராகவும்…
View More நடிகர் அரவிந்த்சாமி இந்த பிரபல நடிகரின் மகனா? அதிகம் வெளிவராத ரகசியம்!பணம் கேட்கப் போன இடத்தில் பாலுமகேந்திராவுக்கு கடன் கொடுக்காத கமல்.. என்ன செய்தார் தெரியுமா?
ஒளிப்பதிவாளர், இயக்குநர் பாலுமகேந்திராவுக்கும், உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இருவருமே சினிமா காதலர்கள். உள்ளுர் படம் தொடங்கி உலகப் படங்கள் வரை விரிவான பேசி விவாதம் செய்து தங்கள் அறிவுப் பசியை…
View More பணம் கேட்கப் போன இடத்தில் பாலுமகேந்திராவுக்கு கடன் கொடுக்காத கமல்.. என்ன செய்தார் தெரியுமா?நடிகர் திலகம் சிவாஜியின் கோவிலாக விளங்கிய சாந்தி தியேட்டர்.. இத்தனை வரலாறு படைத்ததா?
நடிகர்களுக்கு ரசிகர்கள்தான் தெய்வங்கள் என்றால் ரசிகர்களுக்கோ தனது அபிமான கதாநாயகன்தான் தலைவனாகவும், தெய்வமாகவும் திகழ்கிறார். ஏனெனில் சினிமா அப்படியொரு காந்த சக்தி கொண்டது. தியாகராஜ பாகவதர் முதல் இன்று சிவகார்த்திகேயன் வரை தியேட்டரில் படங்கள்…
View More நடிகர் திலகம் சிவாஜியின் கோவிலாக விளங்கிய சாந்தி தியேட்டர்.. இத்தனை வரலாறு படைத்ததா?‘மணப்பாறை மாடு கட்டி.. மாட்டுக்கார வேலா…’ விவசாயிகளின் கவிஞராகத் திகழ்ந்த மருதகாசி!
தமிழ் சினிமாவில் பாடல்கள் எழுதும் ஒவ்வொரு கவிஞரும் அடிப்படையில் பாடல்கள் இயற்றினாலும் ஏதாவது ஒரு விதத்தில் ஒரு குறிப்பிட்ட பொருளை அடிப்படையாகக் கொண்டு பாடல்கள் இயற்றுவதில் வல்லவர்களாக இருந்தார்கள். கவிஞர் கண்ணதாசனை தத்துவப் பாடல்களுக்கும்,…
View More ‘மணப்பாறை மாடு கட்டி.. மாட்டுக்கார வேலா…’ விவசாயிகளின் கவிஞராகத் திகழ்ந்த மருதகாசி!உலகநாயகனுக்கு இப்படி ஓர் அதிர்ஷ்டமா? கைவந்த கலையாக பரதமும், நடனமும் அமைந்தது இப்படித்தான்!
களத்தூர் கண்ணம்மா படத்தில் 4 வயது பாலகனாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து இன்று வரை அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன். திரையில் இவர் தொடாத துறையே இல்லை என்னும்…
View More உலகநாயகனுக்கு இப்படி ஓர் அதிர்ஷ்டமா? கைவந்த கலையாக பரதமும், நடனமும் அமைந்தது இப்படித்தான்!பிரண்ட்ஸ் படத்துல முதல்ல நடிக்க இருந்த ஹீரோயின்ஸ் இவங்களா? வைரலாகும் புகைப்படம்
மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கத்தில் கடந்த 2001-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் பிரண்ட்ஸ். விஜய்க்கு காதலுக்கு மரியாதை படத்திற்குப் பின் இப்படம் பெரிய வெற்றி பெற்றது. விஜய்,சூர்யா, தேவயானி, விஜயலட்சுமி,…
View More பிரண்ட்ஸ் படத்துல முதல்ல நடிக்க இருந்த ஹீரோயின்ஸ் இவங்களா? வைரலாகும் புகைப்படம்