கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். எப்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு சரியான தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். கொரோனாத் தொற்றுத் தடுப்பூசி, கொரோனா பரிசோதனை, கொரோனாவைக் குணப்படுத்த சிகிச்சை என அனைத்திற்கும்…
View More இலவசம் இலவசம் இனி கொரோனா பரிசோதனை இலவசம்.. அமெரிக்க அதிபர் அறிவிப்பு!தடுப்பூசி போடலைன்னா கைது.. பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் திடீர் முடிவு!
கொரோனா வைரஸ் தொற்று நம்மை 2019 ஆம் ஆண்டு துவங்கி ஆட்கொண்டு வருகின்றது. கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க தற்போது இருக்கும் ஒரே ஆப்ஷன் தடுப்பூசிதான் என்று மருத்துவத் துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. கொரோனாத்…
View More தடுப்பூசி போடலைன்னா கைது.. பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் திடீர் முடிவு!ஒரு கோடி அப்பு, ஒரு கோடி.. மாஸ்க் அணியாதவர்களிடம் வசூலித்த சென்னை மாநகராட்சி!
கடந்த மூன்று ஆண்டுகளுடன் நாம் கொரோனாவுடன் ஒட்டி வாழத் துவங்கி கொரோனா ஊரடங்கு, கொரோனா திருமணம், கொரோனா பாஸ் எனப் பலவற்றைப் பார்த்தாகிவிட்டது. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க மருத்துவத் துறை ஒருபுறம் போராட, மக்களை…
View More ஒரு கோடி அப்பு, ஒரு கோடி.. மாஸ்க் அணியாதவர்களிடம் வசூலித்த சென்னை மாநகராட்சி!இனி வாயில சொல்ல முடியாது.. செஞ்சு காட்டிற வேண்டியதுதான்.. பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்காவிட்டால் 10 ஆயிரம் அபராதம்!
ஆதார்டு கார்டு என்பது இந்தியர்களின் கட்டாய அடையாளச் சான்று என்றாகி விட்டது. அதிலும் மத்திய அரசு ஆதார்டு கார்டுடன் பேன் கார்டினை இணைப்பதை கட்டாயமாக்கி அதற்கான அரசாணயினையும் சில வருடங்களுக்கு முன்னரே வெளியிட்டது. பல…
View More இனி வாயில சொல்ல முடியாது.. செஞ்சு காட்டிற வேண்டியதுதான்.. பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்காவிட்டால் 10 ஆயிரம் அபராதம்!இதவிட்டா வேற வழி இல்ல.. இரும்புப் பெட்டிக்குள் மக்களை அடைத்து வைக்கும் சீன அரசு!
உலக அளவில் அதிக மக்கள் தொகையினைக் கொண்ட சீன அரசு கொரோனா இல்லாத நாட்டை உருவாக்க கொரோனா பாதித்தவர்களை இரும்புப் பெட்டிக்குள் வைத்து தனிமைப்படுத்தி வருகின்றது. 2019 ஆம் ஆண்டு சீனாவின் ஊகான் மாகாணத்தில்…
View More இதவிட்டா வேற வழி இல்ல.. இரும்புப் பெட்டிக்குள் மக்களை அடைத்து வைக்கும் சீன அரசு!உஷாரய்யா உஷாரு.. வட இந்திய மாநிலங்களைக் குறிவைக்கும் ஒமிக்ரான்!
கொரோனா வைரஸ் தொற்றுடன் பயணம் செய்ய ஆரம்பித்து 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. கொரோனாத் தொற்று ஒருபுறம் ஓய ஒமிக்ரான், புளோரோனா என ஒவ்வொரு வைரஸ்களாக படையெடுக்கின்றன. சீனாவில் கொரோனா வைரஸ் உருவாகிய நிலையில்…
View More உஷாரய்யா உஷாரு.. வட இந்திய மாநிலங்களைக் குறிவைக்கும் ஒமிக்ரான்!கழுத்தை நெரிக்கும் கடன் சுமை.. சீனாவிடம் மன்றாடும் இலங்கை அரசு!
கொரோனா காலத்திற்குப் பின்னர் பெரிய அளவிலான பொருளாதார வீழ்ச்சியினை தனி மனிதனில் துவங்கி மாபெரும் நாடுகளும் சந்தித்தன. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா போன்ற வல்லரச நாடுகளும் பொருளாதார நெருக்கடியினை சந்தித்தது மறுக்க முடியாத உண்மையாகும்.…
View More கழுத்தை நெரிக்கும் கடன் சுமை.. சீனாவிடம் மன்றாடும் இலங்கை அரசு!மாஸ்க் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம். தடாலடி உத்தரவு போட்ட தமிழக அரசு!
கொரோனாத் தொற்று 2019 ஆம் ஆண்டு துவங்கி 2022 ஆம் ஆண்டு வரை 2 ஆண்டுகளைக் கடந்து நம்முடன் பயணிக்கிறது. கொரோனாத் தொற்றிற்கு பெரிய அளவில் மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்காத நிலையில் தடுப்பு மருந்துகளும்,…
View More மாஸ்க் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம். தடாலடி உத்தரவு போட்ட தமிழக அரசு!இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போது பிரிந்து 74 ஆண்டுகள் கழித்து சந்தித்த அண்ணன்- தம்பிகள்
இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் பிரிந்தபோது பிரிந்த இரண்டு சகோதரர்கள் 74 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்தித்த சம்பவம் மனதில் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. முகமது ஜின்னாவின் தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையின்படி இந்தியா- பாகிஸ்தான்…
View More இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போது பிரிந்து 74 ஆண்டுகள் கழித்து சந்தித்த அண்ணன்- தம்பிகள்பொங்கல் பரிசை முதல்வருக்கு திருப்பி அனுப்பிய நாம் தமிழர் கட்சி ஸ்ரீரத்னா அல்லிமுத்து!
தமிழர்களின் திருநாளான பொங்கல் திருநாள் இன்னும் இரண்டு நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையினை ஒட்டி ஒவ்வொரு ஆண்டு மாநில அரசு பொங்கல் பரிசுகளை வழங்குவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு 21 பொருட்கள்…
View More பொங்கல் பரிசை முதல்வருக்கு திருப்பி அனுப்பிய நாம் தமிழர் கட்சி ஸ்ரீரத்னா அல்லிமுத்து!ரயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்த 9 மாத ஆண்குழந்தை.. !
வேலூர் மாவட்டம் காட்பாடி இரயில் நிலையத்தில் 9 மாத ஆண் குழந்தை தண்டவாளத்தில் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் குப்பத்தைச் சார்ந்த யுவராணி என்ற பெண் அவரது 9 மாத…
View More ரயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்த 9 மாத ஆண்குழந்தை.. !ஒமிக்ரானைத் தொடர்ந்து புளோரோனா.. வாரந்தோறும் வைரஸா? மக்கள் பீதி!
கொரோனா என்னும் வைரஸ் தொற்று சீனாவில் 2019 ஆம் ஆண்டு உருவாகியது, அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளுக்கு போர் எடுத்தது. தற்போது 2019, 2020, 2021 என மூன்று ஆண்டுகள் முடிந்த…
View More ஒமிக்ரானைத் தொடர்ந்து புளோரோனா.. வாரந்தோறும் வைரஸா? மக்கள் பீதி!