Untitled 30

இதவிட்டா வேற வழி இல்ல.. இரும்புப் பெட்டிக்குள் மக்களை அடைத்து வைக்கும் சீன அரசு!

உலக அளவில் அதிக மக்கள் தொகையினைக் கொண்ட சீன அரசு கொரோனா இல்லாத நாட்டை உருவாக்க கொரோனா பாதித்தவர்களை இரும்புப் பெட்டிக்குள் வைத்து தனிமைப்படுத்தி வருகின்றது. 2019 ஆம் ஆண்டு சீனாவின் ஊகான் மாகாணத்தில்…

View More இதவிட்டா வேற வழி இல்ல.. இரும்புப் பெட்டிக்குள் மக்களை அடைத்து வைக்கும் சீன அரசு!
Untitled 29

உஷாரய்யா உஷாரு.. வட இந்திய மாநிலங்களைக் குறிவைக்கும் ஒமிக்ரான்!

கொரோனா வைரஸ் தொற்றுடன் பயணம் செய்ய ஆரம்பித்து 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. கொரோனாத் தொற்று ஒருபுறம் ஓய ஒமிக்ரான், புளோரோனா என ஒவ்வொரு வைரஸ்களாக படையெடுக்கின்றன. சீனாவில் கொரோனா வைரஸ் உருவாகிய நிலையில்…

View More உஷாரய்யா உஷாரு.. வட இந்திய மாநிலங்களைக் குறிவைக்கும் ஒமிக்ரான்!
Untitled 28

கழுத்தை நெரிக்கும் கடன் சுமை.. சீனாவிடம் மன்றாடும் இலங்கை அரசு!

கொரோனா காலத்திற்குப் பின்னர் பெரிய அளவிலான பொருளாதார வீழ்ச்சியினை தனி மனிதனில் துவங்கி மாபெரும் நாடுகளும் சந்தித்தன. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா போன்ற வல்லரச நாடுகளும் பொருளாதார நெருக்கடியினை சந்தித்தது மறுக்க முடியாத உண்மையாகும்.…

View More கழுத்தை நெரிக்கும் கடன் சுமை.. சீனாவிடம் மன்றாடும் இலங்கை அரசு!
Untitled 27

மாஸ்க் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம். தடாலடி உத்தரவு போட்ட தமிழக அரசு!

கொரோனாத் தொற்று 2019 ஆம் ஆண்டு துவங்கி 2022 ஆம் ஆண்டு வரை 2 ஆண்டுகளைக் கடந்து நம்முடன் பயணிக்கிறது. கொரோனாத் தொற்றிற்கு பெரிய அளவில் மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்காத நிலையில் தடுப்பு மருந்துகளும்,…

View More மாஸ்க் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம். தடாலடி உத்தரவு போட்ட தமிழக அரசு!
Untitled 26

இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போது பிரிந்து 74 ஆண்டுகள் கழித்து சந்தித்த அண்ணன்- தம்பிகள்

இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் பிரிந்தபோது பிரிந்த இரண்டு சகோதரர்கள் 74 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்தித்த சம்பவம் மனதில் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. முகமது ஜின்னாவின் தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையின்படி இந்தியா- பாகிஸ்தான்…

View More இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போது பிரிந்து 74 ஆண்டுகள் கழித்து சந்தித்த அண்ணன்- தம்பிகள்
Naam Tamilar Katchi Sriratna Allimuthu returns Pongal prize to Chief Minister

பொங்கல் பரிசை முதல்வருக்கு திருப்பி அனுப்பிய நாம் தமிழர் கட்சி ஸ்ரீரத்னா அல்லிமுத்து!

தமிழர்களின் திருநாளான பொங்கல் திருநாள் இன்னும் இரண்டு நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையினை ஒட்டி ஒவ்வொரு ஆண்டு மாநில அரசு பொங்கல் பரிசுகளை வழங்குவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு 21 பொருட்கள்…

View More பொங்கல் பரிசை முதல்வருக்கு திருப்பி அனுப்பிய நாம் தமிழர் கட்சி ஸ்ரீரத்னா அல்லிமுத்து!
Untitled 23

ரயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்த 9 மாத ஆண்குழந்தை.. !

வேலூர் மாவட்டம் காட்பாடி இரயில் நிலையத்தில் 9 மாத ஆண் குழந்தை தண்டவாளத்தில் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் குப்பத்தைச் சார்ந்த யுவராணி என்ற பெண் அவரது 9 மாத…

View More ரயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்த 9 மாத ஆண்குழந்தை.. !
Florona virus started following Omigran virus

ஒமிக்ரானைத் தொடர்ந்து புளோரோனா.. வாரந்தோறும் வைரஸா? மக்கள் பீதி!

கொரோனா என்னும் வைரஸ் தொற்று சீனாவில் 2019 ஆம் ஆண்டு உருவாகியது, அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளுக்கு போர் எடுத்தது. தற்போது 2019, 2020, 2021 என மூன்று ஆண்டுகள் முடிந்த…

View More ஒமிக்ரானைத் தொடர்ந்து புளோரோனா.. வாரந்தோறும் வைரஸா? மக்கள் பீதி!
Direct class is not compulsory . judgment given by Chennai High Court

நேரடி வகுப்புகள் கட்டாயமில்லை.. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு.. மாணவர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

கொரோனாத் தொற்று 2019 ஆம் ஆண்டு துவங்கி உலக நாடுகள் அனைத்திலும் கோர தாண்டவம் ஆடியது. கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மக்களைக் காக்க ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கின் முக்கிய அம்சமாக இருப்பது வொர்க் ஃப்ரம்…

View More நேரடி வகுப்புகள் கட்டாயமில்லை.. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு.. மாணவர்கள் ஹேப்பி அண்ணாச்சி!
Untitled 22

தொடரும் அலட்சியப் போக்கு.. உயிரோடு இருக்கும் நபரை இறந்தவராகப் பதிவேற்றம் செய்த அரசு அதிகாரிகள்!

அரசாங்க ஊழியர்களின் அலட்சியம் குறித்த செய்திகள் நாம் அவ்வப்போது கேட்டும் படித்தும் வருகிறோம். அந்தவகையில் அரியலூர் மாவட்டத்தில் ஒரு முதியவர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் பதிவேட்டில் ஏற்ற அவர் உதவித்தொகை பெற முடியாமல் போராடி வருகிறார்.…

View More தொடரும் அலட்சியப் போக்கு.. உயிரோடு இருக்கும் நபரை இறந்தவராகப் பதிவேற்றம் செய்த அரசு அதிகாரிகள்!
Untitled 20

தேர்வு இல்லை.. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் தமிழக அரசு வேலை!

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள DRIVER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை…

View More தேர்வு இல்லை.. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் தமிழக அரசு வேலை!