கொரோனா அச்சுறுத்தலுக்குப் பின்னர் ஐடி பணியாளர்கள் வீட்டில் இருந்தே வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணியாற்றி வருகின்றனர். வொர்க் ஃப்ரம் முறை பலருக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றது.…
View More ஒரே நேரத்தில் 6 நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஐடி ஊழியர்.. கேக்கவே தலை சுத்துதே!அதிசயக் கிணறு நிரம்பாததற்குக் காரணம் இதான்.. ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு!
நெல்லை மாவட்டத்தின் அருகே உள்ள ஆயன்குடியில் உள்ள கிராமத்தில் அதிசய கிணறு ஒன்று உள்ளது நாம் அறிந்ததே. கிணறுல அப்படி என்ன ஸ்பெஷல் அப்டின்னு கேக்காதீங்க. அந்தக் கிணற்றில் எவ்வளவு தண்ணீரைவிட்டு நிரப்பினாலும் நிரம்பவே…
View More அதிசயக் கிணறு நிரம்பாததற்குக் காரணம் இதான்.. ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு!இப்படியுமா பண்ணுவாங்க.. மணமேடையில் மணமக்கள் செய்த செயலால் அதிர்ச்சிக்கு ஆளான உறவினர்கள்!
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மிகச் சிறந்த தருணங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது திருமணம். திருமணம் செய்யும் அந்த ஒரு நாள் கொண்டாட்டத்திற்காக பெற்றோர்கள் செய்யும் செலவே அவர்களின் பாதி வாழ்நாள் கடனாக முடிகின்றது. வரதட்சணையாக நகை, பாத்திரங்கள்,…
View More இப்படியுமா பண்ணுவாங்க.. மணமேடையில் மணமக்கள் செய்த செயலால் அதிர்ச்சிக்கு ஆளான உறவினர்கள்!ஆர்டர் பண்ண சாப்பாடு மிஸ்ஸிங்க்.. ஹோட்டல் ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சகோதரிகள்!
அமெரிக்காவின் ஒரு ஹோட்டலில் தாங்கள் ஆர்டர் செய்த உணவு இல்லாததால் ஹோட்டல் ஊழியரை சகோதரிகள் இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அங்குள்ளோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் அருகே உள்ள வௌவடோசா பகுதியில் வசிப்பவர்கள்தான்…
View More ஆர்டர் பண்ண சாப்பாடு மிஸ்ஸிங்க்.. ஹோட்டல் ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சகோதரிகள்!ஆப்கானிஸ்தானில் ஊட்டச்சத்துக் குறைவால் உயிர் இழந்த 12 குழந்தைகள்.. 450க்கும் அதிகமான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!
சில மாதங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானை தாலிபான்களிடம் ஒப்படைத்துவிட்டு அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பியது. தாலிபான்கள் ஆட்சியை அமைத்தநிலையில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் கவனம் செலுத்தத் தவறிவிட்டனர். இதனால் ஆப்கானிஸ்தான் மக்கள் உணவுப் பற்றாக்குறைக்குத்…
View More ஆப்கானிஸ்தானில் ஊட்டச்சத்துக் குறைவால் உயிர் இழந்த 12 குழந்தைகள்.. 450க்கும் அதிகமான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதம்.. கண்காட்சியில் வைக்கவுள்ள ரஷ்ய அருங்காட்சியகம்!
ஹிட்லர் கொடுங்கோலராக உலக வரலாற்றில் சித்தரிக்கப்பட்ட ஒரு சர்வாதிகாரி ஆவார். ஹிட்லர் ஜெர்மனியை 1933 ஆம் ஆண்டு துவங்கி 1945 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். ஹிட்லர் யூதர்களை ஒழிக்க எண்ணி உலகை…
View More ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதம்.. கண்காட்சியில் வைக்கவுள்ள ரஷ்ய அருங்காட்சியகம்!காதலர் தின கிப்ட்டாக கணவருக்கு கல்லீரல் கொடுத்த மனைவி.!
காதலர் தின நாளில் மனைவி ஒருவர் தன் கணவனுக்கு கல்லீரலைத் தானமாகக் கொடுத்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியினைச் சார்ந்தவர் சுபீஷ். இவரது மனைவியின் பெயர் பிரவிஜா. இவர்களுக்கு…
View More காதலர் தின கிப்ட்டாக கணவருக்கு கல்லீரல் கொடுத்த மனைவி.!ஆறு மாதமாகப் பள்ளிகள் மூடல்.. பூங்காவில் பாடம் நடத்தும் ஆப்கானிஸ்தானியப் பெண்!
ஆப்கானிஸ்தானில் சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அமெரிக்க இராணுவம் சொந்தநாடு திரும்பியதும் தாலிபான்கள் தங்கள் ஆட்சியை அமைத்தனர். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பின்னர் பல்வேறு விதிமுறைகளை விதித்தனர். ஆனால் பெரிய…
View More ஆறு மாதமாகப் பள்ளிகள் மூடல்.. பூங்காவில் பாடம் நடத்தும் ஆப்கானிஸ்தானியப் பெண்!விற்பனைக்கு வந்த டிவிஎஸ் வளாகம்.. போட்டா போட்டி போடும் முன்னணி நிறுவனங்கள்.. என்னது இத்தனை கோடியா?
டிவிஎஸ் குழுமத்தின் சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்யும் அறிவிப்பு வெளியான நிலையில் முன்னணி நிறுவனங்கள் அதனை வாங்க போட்டா போட்டி போட்டு வருகின்றன. சென்னை அண்ணா நகரில் டிவிஎஸ் குழுமத்தின் சுந்தரம் மோட்டார்ஸ்…
View More விற்பனைக்கு வந்த டிவிஎஸ் வளாகம்.. போட்டா போட்டி போடும் முன்னணி நிறுவனங்கள்.. என்னது இத்தனை கோடியா?திருமண ரிசப்ஷன் மேடையில் உயிர் இழந்த பெண். பெற்றோர் செஞ்ச விஷயத்தால் நெகிழ்ந்துபோன உறவினர்கள்!
திருமண ரிசப்ஷனில் மூளைச் சாவு ஏற்பட்டு மணமகள் உயிர் இழந்த சம்பவம் உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் கோலார் அருகே உள்ள பகுதிதான் சீனிவாச புரம். இந்தப் பகுதியில் வசித்து வந்தவர்தான்…
View More திருமண ரிசப்ஷன் மேடையில் உயிர் இழந்த பெண். பெற்றோர் செஞ்ச விஷயத்தால் நெகிழ்ந்துபோன உறவினர்கள்!இந்த கிராமத்தில் யாரும் ஹெல்மெட் போட வேணாமாம். அரசாங்கமே கொடுத்த அறிவிப்பு!
தமிழகத்தில் ஹெல்மெட் அணிவதில் இருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ள கிராமம் குறித்த தகவல் வெளியாக மக்கள் பெரும் ஆச்சர்யத்தில் மூழ்கி உள்ளனர். அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தின் அருகே உள்ள பகுதிதான் அன்ன வாசல். அன்னவாசலை…
View More இந்த கிராமத்தில் யாரும் ஹெல்மெட் போட வேணாமாம். அரசாங்கமே கொடுத்த அறிவிப்பு!ஒரேநாளில் சூப்பர் மாடலான கூலித் தொழிலாளி.. வாயைப் பிளக்கும் ரசிகர்கள்!
கேரள மாநிலத்தின் கோழிக்கோடு பகுதியில் கூலித் தொழிலாளி ஒருவர் ஒரேநாளில் சூப்பர் மாடல் ஆகியுள்ள சம்பவம் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு பகுதியின் அருகே உள்ள கொடிவல்லி என்ற கிராமத்தில் வசித்து வருபவர்தான் மம்மிகா. இவர்…
View More ஒரேநாளில் சூப்பர் மாடலான கூலித் தொழிலாளி.. வாயைப் பிளக்கும் ரசிகர்கள்!