மேஷம் சுபகிருது வருட பலன்கள் எந்தவொரு விஷயத்தையும் வைராக்கியமாக செய்து முடிப்பீர்கள். செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் நன்மையை விளைவிக்கும். பிடிவாதமாகவும் துடிப்புடனும் நீங்கள் நினைத்த விஷயங்களை இந்த ஆண்டு செய்து முடிப்பீர்கள். பல ஆண்டுகள்…
View More மேஷம்: சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்!டிஎன்பிஎஸ்சி குரூப் 4: சான்றோர்களின் அடை மொழிப் பெயர்கள்: பகுதி 4
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ் பிரிவில் சான்றோர்களின் அடை மொழிப் பெயர்கள் பொருத்துமாறு கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதியில் சான்றோர்களின் அடை மொழிப் பெயர்கள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம். சான்றோர்களின் அடைமொழிப்…
View More டிஎன்பிஎஸ்சி குரூப் 4: சான்றோர்களின் அடை மொழிப் பெயர்கள்: பகுதி 41000 பேருக்கு கறி விருந்து வைத்த நாகர்கோயில் மாநகராட்சி மேயர்!
நாகர்கோயில் மேயர் துப்புரவுப் பணியாளர்களில் துவங்கி உயர் அதிகாரிகள் வரை என அனைவருக்கும் கறி விருந்து வைத்து அசத்தியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோயில் நகராட்சியில் இருந்து…
View More 1000 பேருக்கு கறி விருந்து வைத்த நாகர்கோயில் மாநகராட்சி மேயர்!தாண்டவமாடும் பஞ்சம்.. மீண்டும் 7600 கோடி கடன் கேட்ட இலங்கை. இந்தியாவின் முடிவுதான் என்ன?
கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் உலகின் மிக வளர்ந்த நாடுகளும் பெரும் பொருளாதார மந்தத்தினை சந்தித்தன. அந்தவகையில் இலங்கை நாடு பொருளாதார மந்தத்தினை சந்தித்துள்ளது. அந்நியச் செலவாணியின் விலை குறைந்து போக சீனா, இந்தியா என…
View More தாண்டவமாடும் பஞ்சம்.. மீண்டும் 7600 கோடி கடன் கேட்ட இலங்கை. இந்தியாவின் முடிவுதான் என்ன?20 வயது வித்தியாசத்தில் திருமணம்.. 5 மாதத்தில் தற்கொலை செய்த முதியவர்!
25 வயது இளம்பெண்ணை 45 வயது முதியவர் திருமணம் செய்த நிலையில் 5 மாதங்களில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. அதாவது கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டத்தின்…
View More 20 வயது வித்தியாசத்தில் திருமணம்.. 5 மாதத்தில் தற்கொலை செய்த முதியவர்!மீண்டும் சீனாவில் விறுவிறுவெனப் பரவும் கொரோனா.. ஊரடங்கும் போட்டாச்சு மக்களே!
2019 ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 2.5 ஆண்டுகளைக் கடந்து உலகின் ஒவ்வொரு நாடுகளுக்கும் பரவியது. கோடிக்கணக்கிலான உயிர்களைக் காவு வாங்கிய கொரோனா வைரஸ் தொற்றினைக் குணப்படுத்தும் வகையில் மருந்து எதுவும்…
View More மீண்டும் சீனாவில் விறுவிறுவெனப் பரவும் கொரோனா.. ஊரடங்கும் போட்டாச்சு மக்களே!பூங்காங்களுக்கு ஆண்களும், பெண்களும் இணைந்து செல்லத் தடை.. தாலிபான்கள் போட்ட அடுத்த கண்டிஷன்!
பல ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைமுறைக்கு வந்தது. தாலிபான்கள் பொதுமக்கள் கலாச்சாரம் சார்ந்த விஷயங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை புகுத்தி வருகின்றனர். மேலும் ஆண்- பெண் பாலின வேற்றுமையினை அதிகரிக்கும் வகையில் பல்வேறு…
View More பூங்காங்களுக்கு ஆண்களும், பெண்களும் இணைந்து செல்லத் தடை.. தாலிபான்கள் போட்ட அடுத்த கண்டிஷன்!அசைவ உணவில் இருந்து சைவ உணவுக்கு மாறிய லெபனான் நாட்டு மக்கள்.. காரணம் கேட்டு ஷாக் ஆகாதீங்க!
லெபனான் நாடானது மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். லெபனான் சுமார் ஆறு மில்லியன் மக்கள் தொகையினைக் கொண்ட நாடாக உள்ளது. உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றான லெபனானில் தற்போது பொருளாதார நெருக்கடி தாண்டவமாடுகின்றது.…
View More அசைவ உணவில் இருந்து சைவ உணவுக்கு மாறிய லெபனான் நாட்டு மக்கள்.. காரணம் கேட்டு ஷாக் ஆகாதீங்க!இலங்கையில் பாரடைஸ் விசா அறிமுகம்.. விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இலங்கை சுற்றுலாவை பெரும் பொருளாதார ஆதாரமாகக் கொண்டு விளங்கும் நாடுகளில் ஒன்றாகும். ஒருபுறம் கடல் சார்ந்த வியாபாரம் மற்றொருபுறம் சுற்றுலா என்று இருந்து வருகின்றது. கொரோனா ஊரடங்கிற்கு முன்னர் வெளிநாட்டுப்…
View More இலங்கையில் பாரடைஸ் விசா அறிமுகம்.. விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!உக்ரைனில் படிப்பைத் தொடர முடியாமல் போன மாணவர்களுக்கு ரஷ்ய அரசு சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்பு!
ரஷ்யா- உக்ரைன் இடையேயான போரானது உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு விஷயமாக உள்ளது. ரஷ்யா உக்ரைனை கடந்த சில நாட்களாக வான் வழி, தரை வழி மற்றும் நீர் வழி என மூன்று…
View More உக்ரைனில் படிப்பைத் தொடர முடியாமல் போன மாணவர்களுக்கு ரஷ்ய அரசு சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்பு!ரண களத்திலும் ஒரு கிலு கிலுப்பா.. ராணுவ வீரர்களுக்காக ரஷ்ய அரசு செஞ்ச விஷயம்!
ரஷ்யா உக்ரைனை கடந்த சில நாட்களாக வான் வழி, தரை வழி மற்றும் நீர் வழி என மூன்று வழிகளிலும் போரைத் துவக்கி கடுமையாகத் தாக்க உலகின் பல நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்தன.…
View More ரண களத்திலும் ஒரு கிலு கிலுப்பா.. ராணுவ வீரர்களுக்காக ரஷ்ய அரசு செஞ்ச விஷயம்!நாளை 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு.. ஹிஜாப் அணிந்து வந்தால் தேர்வு எழுத அனுமதி இல்லை.!
கர்நாடகாவில் உள்ள குந்தாபுரா அரசுக் கல்லூரியில் சீருடையைத் தவிர வேறு எந்தவொரு உடையினையும் மாணவர்கள் அணியக்கூடாது என்றும், அப்படி அணிந்து வருவோர் கல்லூரிக்குள் நுழைய அனுமதி கிடையாது என்றும் உத்தரவு பிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து…
View More நாளை 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு.. ஹிஜாப் அணிந்து வந்தால் தேர்வு எழுத அனுமதி இல்லை.!