ஹரியானாவின் மஸ்த்கர் சீக்கா கிராமத்தை சேர்ந்த ஒருவர், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான நிலவரங்கள் குறித்த தகவல்களை பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ISIக்கு வழங்கியதாக கூறப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். தேவேந்திர சிங்…
View More பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ISIக்கும் முக்கிய தகவல்களை வழங்கிய ஹரியானா மாணவர்.. தேசத்துரோகியை கைது செய்த போலீசார்.நள்ளிரவு 2.30 மணிக்கு ராணுவ தலைவரை திடீரென அழைத்த பாகிஸ்தான் பிரதமர்.. அட்டாக்கை ஒப்புக்கொண்டதாக தகவல்..!
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தானில் உள்ள பல முக்கிய விமான நிலையங்கள் மீதுஇந்தியா குண்டு வீசி தாக்கியது குறித்து முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளார். அவர் இதுகுறித்து நள்ளிரவு 2:30 மணியளவில் ராணுவ…
View More நள்ளிரவு 2.30 மணிக்கு ராணுவ தலைவரை திடீரென அழைத்த பாகிஸ்தான் பிரதமர்.. அட்டாக்கை ஒப்புக்கொண்டதாக தகவல்..!பாகிஸ்தான் எல்லையில் திடீரென காணாமல் போன பெண்.. 15 வயது மகனுடன் சென்றவர் மாயமான மர்மம்..!
நாக்பூரைச் சேர்ந்த ஒரு பெண், லடாக்கில் கார்கில் மாவட்டத்தில் உள்ள Line of Control அருகே இருக்கும் ஒரு தொலைதூர கிராமத்தில் திடீரென மாயமானார். அவரது வயது 15 ஆன மகனுடன் பயணம் செய்தபோது,…
View More பாகிஸ்தான் எல்லையில் திடீரென காணாமல் போன பெண்.. 15 வயது மகனுடன் சென்றவர் மாயமான மர்மம்..!பல்கலை மாணவர்கள் ஹாஸ்டலில் மாணவிகள்.. ஒரே ஒரு பீர் பாட்டில் தான் லஞ்சம்..!
இந்தியாவில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களின் மாணவர் ஹாஸ்டலில் மாணவிகள் சர்வ சாதாரணமாக வந்து செல்கின்றனர் என்றும் இதற்காக வாட்ச்மேன்களிடம் ஒரே ஒரு பீர் பாட்டில் மட்டுமே லஞ்சமாக கொடுக்கப்படுகிறது என்றும் கூறப்படும் தகவல்…
View More பல்கலை மாணவர்கள் ஹாஸ்டலில் மாணவிகள்.. ஒரே ஒரு பீர் பாட்டில் தான் லஞ்சம்..!2 வயது மகளை பைக்கில் வைத்து உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி ஊழியர்.. அவள் என் லட்சுமி என நெகிழ்ச்சி..!
பங்கஜ் என்ற ஸ்விக்கி உணவி டெலிவரி பணி செய்துவரும் ஒருவர், ஒரே குழந்தையின் தந்தையாக தொழிலும் பொறுப்பானவராக என இரட்டை பொறுப்புகளை சுமந்து வருகிறார். கடந்த வாரம், அவரைப் பற்றி குருகிராமைச் சேர்ந்த…
View More 2 வயது மகளை பைக்கில் வைத்து உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி ஊழியர்.. அவள் என் லட்சுமி என நெகிழ்ச்சி..!அறிவே இல்லையா? இந்திய ராணுவம் குறித்து உளறி கொட்டும் பாஜக அரசியல்வாதிகள்..!
மத்தியப் பிரதேச பாஜக அரசியல்வாதிகள் சர்ச்சைகளை விட்டு விலக விடுவதாக தோன்றவில்லை. ஏற்கனவே விஜய் ஷா என்பவர் இந்திய ராணுவ வீராங்கனை சோபியா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் தற்போது துணை…
View More அறிவே இல்லையா? இந்திய ராணுவம் குறித்து உளறி கொட்டும் பாஜக அரசியல்வாதிகள்..!பாத்ரூம் செல்ல கூட அனுமதியில்லை. தூங்கவே விடவில்லை.. பாகிஸ்தான் பிடியில் இருந்த BSF வீரர் அதிர்ச்சி தகவல்..!
மே 14ஆம் தேதி பாகிஸ்தானில் மூன்று வாரங்கள் பிடிபட்டு இருந்ததை தொடர்ந்து திரும்பிய பின், புர்ணம் குமார் ஷா என்ற எல்லைப் பாதுகாப்பு படை வீரர் மனதளவில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார். பாகிஸ்தான் ரேஞ்சர்களின்…
View More பாத்ரூம் செல்ல கூட அனுமதியில்லை. தூங்கவே விடவில்லை.. பாகிஸ்தான் பிடியில் இருந்த BSF வீரர் அதிர்ச்சி தகவல்..!மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்.. இன்னொரு லாக்டவுனை உலக மக்கள் தாங்குவார்களா?
2020 முதல் 2023 வரையிலான மூன்று ஆண்டுகளாக கொரோனா வைரஸை எதிர்த்து போராடிய பிறகு, தற்போது ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் COVID-19 தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளதாக அந்த நாடுகளின் சுகாதாரத்துறை…
View More மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்.. இன்னொரு லாக்டவுனை உலக மக்கள் தாங்குவார்களா?‘Boycott Turkey’ பிரச்சாரம் தீவிரம்.. பாகிஸ்தானை விட அதிகளவில் நஷ்டமாகும் துருக்கி..!
இந்தியா–துருக்கி இடையிலான தொடர்புகள் கொஞ்சம் கொஞ்சமாக முறிக்கப்பட்டு வரும் நிலையில், ‘Boycott Turkey’ என்ற பிரச்சாரம் தேசம் முழுவதும் பலம் பெற்றுவருகிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த துருக்கி அரசின் நடவடிக்கையினை தொடர்ந்து, இந்திய…
View More ‘Boycott Turkey’ பிரச்சாரம் தீவிரம்.. பாகிஸ்தானை விட அதிகளவில் நஷ்டமாகும் துருக்கி..!நீட் தேர்வில் 720ல் 705 மதிப்பெண்.. வெற்றிக்கு கடின உழைப்பு தேவையில்லை.. திட்டமிடல் ஒன்றே போதும்..!
இந்திய அளவில் மிகப்பெரிய போட்டித் தேர்வாக இருக்கும் நீட் UG தேர்வில் முதலிடம் பிடிப்பது ஏற்கனவே கடினமான ஒன்று. லட்சக்கணக்கான மாணவர்கள், குறைந்த எண்ணிக்கையிலான எம்பிபிஎஸ் இருக்கைகளுக்காக போட்டியிடும் சூழலில், வெற்றி பெற…
View More நீட் தேர்வில் 720ல் 705 மதிப்பெண்.. வெற்றிக்கு கடின உழைப்பு தேவையில்லை.. திட்டமிடல் ஒன்றே போதும்..!AI படங்களை வைத்து பெருமை பீற்றிய பாகிஸ்தான் அமைச்சர்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!
இந்திய ஆயுதப்படைகள் “சிந்தூர் ஆபரேஷன்” மூலம் லஷ்கர் மற்றும் ஜெய்ஷ்-எ-முகம்மது பயங்கரவாத முகாம்களை அழித்ததையடுத்து, இந்திய ராணுவத்தையும் பொதுமக்கள் வளத்தையும் இலக்காக கொண்டு பாகிஸ்தானின் “அன் மர்சூஸ்” ஆபரேஷன் நடந்தது. ஆனால் அது முற்றிலும்…
View More AI படங்களை வைத்து பெருமை பீற்றிய பாகிஸ்தான் அமைச்சர்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!நாட்டை காக்க உயிர் நீத்த பெல்ஜியன் ஷெப்பர்டு பெண் நாய்.. மரணத்திற்கு பின் உயரிய விருது..!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோர்கோதாலு மலை பகுதியில் நடைபெற்ற மிகப் பெரிய நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின் போது, பெல்ஜியன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த ரொலோ என்ற பெண் நாய், நாட்டின் பாதுகாப்புக்காக உயிர்நீத்தது.…
View More நாட்டை காக்க உயிர் நீத்த பெல்ஜியன் ஷெப்பர்டு பெண் நாய்.. மரணத்திற்கு பின் உயரிய விருது..!