கர்நாடகாவின் பெலகாவியில் நடந்த பொது நிகழ்ச்சியில் நேற்று தர்வாட் கூடுதல் காவல்துறை சூப்பிரிண்டெண்ட் நாராயண் பாராமணி மீது, கர்நாடக முதல்வர் சித்தராமையா தன் கையை உயர்த்தி அடிக்க முயன்றதாக கூறப்படும் தகவல் பெரும் அதிர்ச்சியை…
View More காவல்துறை உயரதிகாரியை அடிக்க கையை ஓங்கினாரா சித்தராமையா? பெரும் சர்ச்சை..!Siragadikka Aasai:’என்ன கண்ணு செளக்கியமா? சிந்தாமணியை கலாய்த்த மீனா.. விஜயாவை எச்சரிக்கும் அண்ணாமலை..!
’என்ன கண்ணு செளக்கியமா? சிந்தாமணியை கலாய்த்த மீனா.. விஜயாவை எச்சரிக்கும் அண்ணாமலை..! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில், இன்று சிந்தாமணி வீட்டில் இருந்து பணத்தை எடுக்கும் முத்து குழுவினர், வீட்டை…
View More Siragadikka Aasai:’என்ன கண்ணு செளக்கியமா? சிந்தாமணியை கலாய்த்த மீனா.. விஜயாவை எச்சரிக்கும் அண்ணாமலை..!உலகின் முதல் ஏ.ஐ. கோவில்.. கடவுளிடம் நேரடியாக பேசி பதில் பெறலாம்..
மலேசியாவில் உருவாக்கப்பட்ட ஒரு கோவில், உலகின் முதல் “ஏ.ஐ. கடல் தேவதை சிலையை அறிமுகப்படுத்தி உலகின் முதல் ஏ.ஐ. கோவில் என்ற பெருமையை பெற்றுள்ளது. Mazu என்று அழைக்கப்படும் இந்த கடவுள், பக்தர்களுடன்…
View More உலகின் முதல் ஏ.ஐ. கோவில்.. கடவுளிடம் நேரடியாக பேசி பதில் பெறலாம்..தவறான, ஆபாசமான தகவல்களை தருகிறதா AI சேட்பாட்கள்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்..!
மெட்டா நிறுவனம் உருவாக்கிய AI சேட்பாட்கள் தற்போது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. புதிய ஆய்வு ஒன்றின் படி, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இளைய வயதினருடன் தவறான வகையிலான உரையாடல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…
View More தவறான, ஆபாசமான தகவல்களை தருகிறதா AI சேட்பாட்கள்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்..!முதலில் சைபர் அட்டாக்.. அதன்பின் தான் ஆயுத அட்டாக்.. இதுக்கே நிலைகுலைந்த பாகிஸ்தான்..!
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பைசரான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பாகிஸ்தானை நோக்கிய மிகப்பெரிய டிஜிட்டல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தியாவை, அதன் இராணுவத்தையும்,…
View More முதலில் சைபர் அட்டாக்.. அதன்பின் தான் ஆயுத அட்டாக்.. இதுக்கே நிலைகுலைந்த பாகிஸ்தான்..!பயங்கரவாதிகள் தாக்குதல் இல்லையாம்.. ‘மில்லிடண்ட்கள்’ தாக்குதலாம்.. பிபிசியின் கேவலமான தலைப்பு செய்தி..!
ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை தவறாகவும், ஒருதலை பட்சமாகவும் செய்தி வெளியிட்டதாக பிபிசிக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை அளித்துள்ளது.வெளிநாட்டு…
View More பயங்கரவாதிகள் தாக்குதல் இல்லையாம்.. ‘மில்லிடண்ட்கள்’ தாக்குதலாம்.. பிபிசியின் கேவலமான தலைப்பு செய்தி..!எல்லாத்தையும் AI பார்த்து கொள்ளும்.. இனி வாரத்திற்கு 2 நாட்கள் தான் வேலை: பில்கேட்ஸ்..!
5 நாட்கள் வேலை, மூன்று நாள் வேலை, பாரம்பரிய 9 மணி முதல் 5 மணி வேலை நேரம் வரை வேலை போன்றவை விரைவில் முடியக்கூடும் எனவும் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே வேலை…
View More எல்லாத்தையும் AI பார்த்து கொள்ளும்.. இனி வாரத்திற்கு 2 நாட்கள் தான் வேலை: பில்கேட்ஸ்..!பாகிஸ்தான் ராணுவ தலைவர் மிஸ்ஸிங்.. நாட்டை வீட்டு ஓடிய குடும்பத்தினர்.. என்ன நடக்குது ராணுவத்தில்?
பாகிஸ்தானை சேர்ந்த இராணுவ தலைவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவருடைய குடும்பத்தினர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறி வேறு ஒரு நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறப்படுவது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெஹல்காம் தாக்குதலை…
View More பாகிஸ்தான் ராணுவ தலைவர் மிஸ்ஸிங்.. நாட்டை வீட்டு ஓடிய குடும்பத்தினர்.. என்ன நடக்குது ராணுவத்தில்?2 அமைச்சர்கள் பதவி காலி.. இன்னும் சில அமைச்சர்கள் பதவிக்கு ஆபத்தா? தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு சிக்கல்..!
திமுக அமைச்சரவையில் இருந்த முக்கிய அமைச்சரான செந்தில் பாலாஜி ராஜினாமா செய்து விட்டதாக கூறப்படும் நிலையில், அவர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதேபோல், அமைச்சர் பொன்முடியும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், இன்னும்…
View More 2 அமைச்சர்கள் பதவி காலி.. இன்னும் சில அமைச்சர்கள் பதவிக்கு ஆபத்தா? தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு சிக்கல்..!இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம்.. பாகிஸ்தானின் மொத்த நிதி, இந்தியாவின் ராணுவ செலவுக்கு கூட ஈடானது இல்லை: ஒவைசி
AIMIM தலைவர் அசாதுத்தீன் ஓவைசி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, நேற்று பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தார். அப்பாவி சுற்றுலா பயணிகளை மத அடிப்படையில் கொன்றதை பார்த்தால், பாகிஸ்தான் ’ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்பின் வாரிசாக உள்ளது என்றும்,…
View More இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம்.. பாகிஸ்தானின் மொத்த நிதி, இந்தியாவின் ராணுவ செலவுக்கு கூட ஈடானது இல்லை: ஒவைசிஎங்களை கெடுத்ததே மேற்கத்திய நாடுகள் தான்.. தீவிரவாதம் அவர்களால் பரவியது: பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புதல்..!
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், ஒரு பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். அவர் கூறியது, ’ஜிகாத்’ என்ற தீவிரவாத போராட்டம் பாகிஸ்தானுக்கு மேற்கத்திய நாடுகள் மூலமாக வந்ததாக தெரிவித்துள்ளது உலகம் முழுவதும் பெரும்…
View More எங்களை கெடுத்ததே மேற்கத்திய நாடுகள் தான்.. தீவிரவாதம் அவர்களால் பரவியது: பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புதல்..!போர் பதட்டம் அதிகரிப்பு.. ரூ.63000 கோடிக்கு போர் விமானங்கள் வாங்கும் இந்தியா.. இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!
பெஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியாவின் பாதுகாப்பை நவீனமயமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசு 26 ரஃபால் மாரின் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தத்தை 63,000…
View More போர் பதட்டம் அதிகரிப்பு.. ரூ.63000 கோடிக்கு போர் விமானங்கள் வாங்கும் இந்தியா.. இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!