நீங்கள் வேண்டும் வரங்களை எல்லாம் நிறைவேற்றும் இந்த சண்முகன் மந்திரம். பலன் தரும் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நினைத்தவை நிறைவேறும். நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள மந்திரம் சரவண மந்திராக்ஷ ஷட்க ஸ்தோத்திரம் பவாய…
View More நினைத்ததை நிறைவேற்றும் முருகன் மந்திரம்!சந்திர திசை யோக தசையாக மாற
யாருக்கெல்லாம் சந்திர மகாதிசை நடைபெறுகிறதோ, அவர்கள் தினமும் பைரவர் சன்னிதியில் 9 முறை அல்லது, 9-ன் மடங்குகளில் இந்த காயத்ரி மந்திரங்களை பாராயணம் செய்து வர வேண்டும் ‘ஓம் கால தண்டாய வித்மஹே வஜ்ர…
View More சந்திர திசை யோக தசையாக மாறகுலசேகரப்பட்டினம் கடற்கரையில் நாளை தசரா விழா
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகேயுள்ளது குலசேகரப்பட்டினம் இந்த ஊரில் உள்ளது குலசேகரப்பட்டினம முத்தாரம்மன் கோவில். இப்பகுதிகளில் புகழ்பெற்ற கோவிலான இக்கோவிலில் சாமியிடம் நேர்த்தி வைத்து எனது கோரிக்கையை நிறைவேற்று நான் குறிப்பிட்ட வேடம்…
View More குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நாளை தசரா விழாசரஸ்வதியை வழிபடுங்கள் ஆழ்ந்த ஞானம் பெறுங்கள்
ஒரு மனிதனுக்கு செல்வம் மட்டும் போதாது ஆழ்ந்த ஞானமும் வேண்டும் ஞானம்தான் நம் மன இருளை அகற்றும் மந்திர திறவுகோல் அந்த ஞானத்தை தருபவள் தான் சரஸ்வதி தேவி. பொதுவாக கல்வியறிவு மேம்பபட சரஸ்வதியை…
View More சரஸ்வதியை வழிபடுங்கள் ஆழ்ந்த ஞானம் பெறுங்கள்பித்ரு தர்ப்பணம், திலா ஹோமம், கிரிவலம் மட்டுமே பிரச்சினைக்கு விடிவு
எக்காரணம் கொண்டும் தற்கொலை செய்ய கூடாது.தற்கொலை செய்தவர்களை இறை சக்தி மன்னிப்பது கிடையாது. இந்த பிறவி இறை சக்தி நமக்கு கொடுத்திருக்கும் தெய்வீக பிரசாதம் ஆகும். தற்கொலை செய்யும் அளவுக்கு இருக்கும் தைரியம் ,பிரச்னைகளை…
View More பித்ரு தர்ப்பணம், திலா ஹோமம், கிரிவலம் மட்டுமே பிரச்சினைக்கு விடிவுமனபயம் அகற்றும் வீரலட்சுமி ஸ்லோகம்
இந்த ஸ்லோகத்தை தினசரி சொல்லி வாருங்கள் மனதைரியம் கிடைக்கும். வீரலட்சுமி அஷ்டபாஹுயுதாம் லக்ஷ்மீம் ஸிம்ஹாஸன வரஸ்திதாம் தப்த காஞ்ச ந ஸங்காசாம் கிரீட மகுடோஜ்வலாம் ஸ்வர்ண கஞ்சுக ஸம்யுக்தாம் கந்த வீரதரம் ததா அபயம்…
View More மனபயம் அகற்றும் வீரலட்சுமி ஸ்லோகம்கிருபானந்த வாரியார் கூறிய தினசரி முருகன் ஸ்லோகம்
ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள். கந்தவேள் கருணைனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும். கிருபானந்த வாரியார் சுவாமிகள் வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை…
View More கிருபானந்த வாரியார் கூறிய தினசரி முருகன் ஸ்லோகம்அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் சிவபுராணம்
ஒருவர் மிகப் பெரும் செல்வந்தர் அவருக்கு மனைவி குழந்தைகள் என்று யாரும் இல்லை, ஒரு தீபாவளி பண்டிகையையொட்டி , தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மிக சிறந்த விருந்து ஏற்பாடு செய்து அவரே முன்னின்று…
View More அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் சிவபுராணம்சேலம் நகரை காவல் காக்கும் வெண்ணங்கொடி முனீஸ்வரர்
அந்தகாசுரன் என்பவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி அன்னை பராசக்தியை தேவர்கள் வேண்டினர். அவள் அவர்களைக் காப்பதற்காக காத்தாயம்மன் என்ற பெயரில் தோன்றினாள். அவள் லாடமுனி, முத்துமுனி, செம்முனி, வாழ்முனி, கருமுனி, கும்பமுனி. சடைமுனி என்ற ஏழு புதல்வர்களை உருவாக்கினாள். அவர்கள் அந்தகாசுரனை அடக்கினர்.…
View More சேலம் நகரை காவல் காக்கும் வெண்ணங்கொடி முனீஸ்வரர்கருடனுக்கு உகந்த மந்திரம்
கருட தரிசனம் செய்வது பெருமாளே நேரில் நமக்கு வந்து காட்சி கொடுத்து வாழ்த்து சொல்வதற்கு சமமான விசயமாகும். கருட பகவானுக்கு உகந்த சிறந்த மந்திரத்தை பார்க்கலாம். ஓம் நமோ பகவதே கருடாய காலாக் வர்ணாய…
View More கருடனுக்கு உகந்த மந்திரம்தரையில் எந்த பொருளை எல்லாம் வைத்து பூஜை செய்யக்கூடாது
தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது. பூஜை என்பது ஒரு ஆன்மீக நடவடிக்கை ஆகும். இது அன்றாடம் கடவுளை வணங்கும் போது ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் ஓர் செயலாகும். அப்படி பூஜை செய்யும்…
View More தரையில் எந்த பொருளை எல்லாம் வைத்து பூஜை செய்யக்கூடாதுநவராத்திரி நாளில் வழிபடக்கூடிய வராஹி காயத்ரி மந்திரம்
தற்போது நவராத்திரி திருநாள் நடைபெற்று வருகிறது. இந்த மந்திரத்தை நவராத்திரி மட்டுமல்ல எப்போது வேண்டுமானாலும் சொல்லி வழிபடலாம். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம்…
View More நவராத்திரி நாளில் வழிபடக்கூடிய வராஹி காயத்ரி மந்திரம்