குளிகை நேரத்தில் எந்த ஒரு கெட்ட காரியத்தையும் செய்யக்கூடாது. குறிப்பாக இறந்தவர்களை தூக்குவது கூடாது. குளிகை நேரத்தில் செய்யும் எந்த ஒரு செயலும் திரும்ப திரும்ப அதை நாம் அதை செய்து கொண்டே இருக்க…
View More குளிகை என்றால் என்னதிருமண தோஷம் போக்கும் மீமிசல் கல்யாண ராமர்
ராமநாதபுரம் டூ நாகப்பட்டினம் ஈஸிஆர் சாலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளடங்கிய மீமிசல் என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில்தான் கல்யாணராமர் கோவில் உள்ளது. இந்த ஊரின் மெயின் ஈஸிஆர் சாலையிலே பஸ்ஸை விட்டு இறங்கிய…
View More திருமண தோஷம் போக்கும் மீமிசல் கல்யாண ராமர்உலகை காக்கும் காவலாளி பைரவர்
அனைத்து சிவாலயங்களிலும் பைரவர் சன்னதி உள்ளது. எல்லா சிவாலயங்களிலும் இரவு பூஜை முடிந்து கோவில் நடை சாத்தும்போது பைரவருக்கு தான் கடைசியாக பூஜை செய்வர் ஏனென்றால் பைரவர் சிவாலயத்தை காவல் காப்பவர் ஆவார். இரவில்…
View More உலகை காக்கும் காவலாளி பைரவர்ஆறாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்
ஒருவரது ஜாதகத்தில் 6வது இடத்தில் சந்திரன் நின்றால் என்ன பலன் என்று பார்க்கலாம். சந்திரன் மிக குளிர்ச்சியானவன் மனோகாரகன் என்று சந்திரனுக்கு பெயர் உண்டு. இந்த பாவத்தில் சந்திரன் இருந்தால் சில நோய்கள் வரக்கூடும்.…
View More ஆறாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்கந்த சஷ்டி விழாவுக்கு பொதுமக்கள் அனுமதி இல்லை
முருகப்பெருமான் அசுரனை அழித்து நீதியை நிலைநாட்டிய இடமாக கருதப்படும் இடம் அறுபடை வீடுகளில் ஓன்றான திருச்செந்தூர் ஆகும். இங்கு தளபதி வீரபாகு தலைமையில் முருகப்பெருமான் போர்புரிந்து ஆணவம் மிகுந்த அசுரனை அழித்தார். இதனை ஒட்டி…
View More கந்த சஷ்டி விழாவுக்கு பொதுமக்கள் அனுமதி இல்லைமதுரை அழகர் கோவில் தோசை பிரசாதம்
ஒவ்வொரு கோவிலிலும் ஒரு பிரசாதம் புகழ்பெற்றது. திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் போல, மதுரை அழகர் கோவிலில் தோசை பிரசாதம் புகழ்பெற்றது. இந்த தோசை மற்ற தோசைகளில் இருந்து மாறுபட்ட சுவை கொண்டது. மதுரை…
View More மதுரை அழகர் கோவில் தோசை பிரசாதம்தமிழகத்தின் முக்கிய கோவில்களில் முதலுதவி மையங்கள்
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து ஏதாவது அதிரடி மாற்றங்கள் நடந்து கொண்டே உள்ளன. அந்த வகையில் தமிழகத்தின் முக்கிய கோவில்கள் பலவற்றில் முதலுதவி மையங்கள் அமைக்கப்படுகின்றன…
View More தமிழகத்தின் முக்கிய கோவில்களில் முதலுதவி மையங்கள்இன்று ஐப்பசி மாத பெளர்ணமி- சிவனுக்குரிய அன்னாபிஷேகம்
இன்று ஐப்பசி மாதம் வரும் பெளர்ணமி தினமாகும். உலகெங்கும் இருக்கும் சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அன்னாபிஷேகம் மிகவும் விசேஷமான ஒன்றாகும். உலகத்தை படைத்து அதை வழிநடத்துபவன் இறைவனான சிவபெருமான். அனைத்து…
View More இன்று ஐப்பசி மாத பெளர்ணமி- சிவனுக்குரிய அன்னாபிஷேகம்ஆதிசங்கரருக்கு பிரமாண்ட சிலை அமைப்பு
ஆதிசங்கரர் இந்தியாவில் பிரிந்து கிடந்த பல கடவுள் வழிபாட்டு முறையை ஒன்று சேர்த்தவர். முருகனை வணங்குபவர்கள் கெளமார வழிபாடு என்றும், கணபதியை வழிபடுபவர்கள் காணபத்ய வழிபாடு என்றும் சிவனை வணங்குபவர் சைவர், விஷ்ணுவை வணங்குபவர்…
View More ஆதிசங்கரருக்கு பிரமாண்ட சிலை அமைப்புகோவில்களில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்
கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக கோவிலை அடைப்பதும் திறப்பதுவுமாக சூழ்நிலை இருந்து வந்தது. உலக அளவில் புகழ்பெற்ற இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோவில் கூட அடைக்கப்பட்டது. கொரோனா…
View More கோவில்களில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்ஐப்பசி மாதம் வரும் விசேஷங்கள்
புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி மாதம் ஆன்மிக மாதமாக கருதப்பட்டு அம்மாதங்களில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவதில்லை. புரட்டாசி மாதம் திருமணம் போன்ற எந்த சுப நிகழ்வுகளும் நடப்பதில்லை. தற்போது ஐப்பசி…
View More ஐப்பசி மாதம் வரும் விசேஷங்கள்துலா மாதம் என்றால் என்ன
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடமும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4ல் வருவதையொட்டி களை கட்ட துவங்கியுள்ளது. புராணங்கள் ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று…
View More துலா மாதம் என்றால் என்ன
