வரும் நவம்பர் 19ம் தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வருடா வருடம் அண்ணாமலைக்கு அதிகபடியான பக்தர்கள் வந்திருந்து மலை மேல் ஏற்றப்படும் தீபத்தை கண்டு களிப்பார்கள். அக்னி வடிவாக இறைவனை…
View More திருவண்ணாமலை- கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிஏழாவது படை வீடா மருதமலை
முருகனுக்குரிய ஆறுபடை வீடுகள்தான் அனைவருக்கும் தெரியும் ஆனால் முருகனுக்காகவே வாழ்ந்து முருகனிடம் தான் ஒரு முருகனின் நண்பர் போல் எண்ண அலைகளால் பேசி கடவுளான முருகப்பெருமானின் நண்பர் போலவே வாழ்ந்தவர் காலஞ்சென்ற திரைப்பட தயாரிப்பாளர்…
View More ஏழாவது படை வீடா மருதமலைதீபாவளி கங்கா ஸ்நானம் விளக்கம்
தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து விட வேண்டும். எழுந்து சூரிய உதயத்திற்கு முன்னரே அதாவது 4 மணி முதல் 5மணிக்குள் ஸ்னானம் செய்ய வேண்டும். அதாவது கங்கையில் எடுத்து வந்த நீர் இருந்தால் சிறிதளவு…
View More தீபாவளி கங்கா ஸ்நானம் விளக்கம்ஐயப்பனுக்கு மாலை அணிவித்தால் ஒழுக்கம் கட்டாயம் தேவை
விரைவில் கார்த்திகை மாதம் தொடங்க இருக்கிறது. கார்த்திகை மாதம் 1ம் தேதியாகிவிட்டாலே எல்லா பக்தர்களும் ஐயப்பனுக்கு மாலை அணிந்து பயபக்தியாக இருப்பார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா குழப்பத்தால் ஐயப்பன் கோவிலுக்கு வரும் சராசரியான…
View More ஐயப்பனுக்கு மாலை அணிவித்தால் ஒழுக்கம் கட்டாயம் தேவைநல்ல மனைவி அமைய பரிகாரம் மற்றும் மந்திரம்
இன்னும் 90களில் பிறந்த பல 90ஸ் கிட்ஸ் என்று அழைக்ககூடிய பலருக்கு திருமணம் ஆகவில்லை என்பது சமூக வலைதளங்களில் நாம் அனுதினமும் பார்த்து வரும் ஒரு விசயமாகும். பலருக்கு திருமணம் கை கூடி வந்தாலும்…
View More நல்ல மனைவி அமைய பரிகாரம் மற்றும் மந்திரம்பஞ்சபூத சக்திகளை பெற்றுத்தரும் பஞ்சதீப எண்ணெய்
எங்கும் விளக்கேற்றுவது பொதுவாக நன்மையை தரும் ஒரு விசயமாகும். கோவில்களில் வீடுகளில் விளக்கேற்றினால் அது மிகப்பெரும் சுப பலன்களை பெற்றுத்தரும். விளக்கேற்றும்போது பொதுவாக நாம் நல்லெண்ணெய் அல்லது நெய்யில் விளக்கேற்றுவோம் அப்படியல்லாமல் பஞ்சக்கூட்டு எண்ணெய்யில்…
View More பஞ்சபூத சக்திகளை பெற்றுத்தரும் பஞ்சதீப எண்ணெய்ராமேஸ்வரம் கோவிலில் உள்ள உப்பு லிங்கம்
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் உலக புகழ்பெற்றது. இந்திய அளவில் காசிக்கு அடுத்து ராமேஸ்வரம்தான் என்ற அடிப்படையில் இந்தியா முழுவதும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக ராமர்…
View More ராமேஸ்வரம் கோவிலில் உள்ள உப்பு லிங்கம்ராமர் வந்த நாளே தீபாவளி-வடநாட்டில் கொண்டாடப்படும் தீபாவளி
இந்த வருட தீபாவளி திருநாள் வரும் நவம்பர் 4ம் தேதி வருகிறது. தென்மாநிலங்களில் தீபாவளி கொண்டாடப்படும் முறை வேறு மாதிரியாகவும் வட இந்தியாவில் வேறு மாதிரியாகவும் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் குறிப்பிட்ட சில மாநிலங்களில்…
View More ராமர் வந்த நாளே தீபாவளி-வடநாட்டில் கொண்டாடப்படும் தீபாவளிஓம் குறித்து பகவத் கீதையில் கண்ணன் சொன்னது
ஓம் என்ற மந்திரம்தான் பிரணவ மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. எந்த ஒரு மந்திரத்தின் பின்னாலும் ஓம் என்ற வார்த்தையை சேர்த்துக்கொண்டுதான் மந்திரங்கள் உச்சரிக்கப்படுகிறது. பிரணவ மந்திரமானது உலகம் தோன்றுவதற்கு முன்பே எங்கும் நிரம்பியிருந்ததாக சொல்லப்படுகிறது.…
View More ஓம் குறித்து பகவத் கீதையில் கண்ணன் சொன்னதுவிபூதியை எந்த விரலால் எடுக்க வேண்டும்
கோவிலுக்கு சென்ற உடன் அர்ச்சகர் விபூதியை தருவார் நாம் கொடுத்த உடன் டக்கென்று ஏதாவது ஒரு விரலால் எடுத்து வைத்துக்கொண்டு உடனே கிளம்பி விடுவோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது என்பதே விதியாக உள்ளது. மோதிர…
View More விபூதியை எந்த விரலால் எடுக்க வேண்டும்மந்த்ராலயம் செல்லுங்கள் மனநிம்மதி அடையுங்கள்
கடலூர் மாவட்டம் புவனகிரியில் பிறந்தவர் மஹான் ராகவேந்திரர். தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் நீண்ட காலம் வாழ்ந்தவர். இறைவன் மீது பக்தி கொண்ட இவர் பல அற்புதங்களை நிகழ்த்தியவர். ஆந்திராவில் கர்நூல் மாவட்டத்தில் இவரது ஜீவசமாதி…
View More மந்த்ராலயம் செல்லுங்கள் மனநிம்மதி அடையுங்கள்இருக்கன்குடி மாரியம்மன் கோவில்
இந்த கோவில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ளது. 300 ஆண்டுகளுக்கு இவ்வூரில் முன்பு சாணம் பெருக்கி கொண்டிருந்த பெண் ஒருத்தி திடீர் என சாமி வந்து ஆடி இருக்கிறாள். சாமியாடிய பெண் அந்த…
View More இருக்கன்குடி மாரியம்மன் கோவில்
