Satyaraj

என்னம்மா கண்ணு சவுக்கியமா? இந்த டயலாக்கை எழுதியது இவரா?

ரஜினியின் ஆஸ்தான இயக்குநரான எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1986-ல் வெளிவந்த திரைப்படம் தான் மிஸ்டர் பாரத். ரஜினி அப்போது கமர்ஷியல் நாயகனாக வசூல் மன்னனாக வளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. மேலும் கமலுக்கும்-ரஜினிக்கும் கடும் போட்டியும்…

View More என்னம்மா கண்ணு சவுக்கியமா? இந்த டயலாக்கை எழுதியது இவரா?
Satyaraj adithadi

மன்மதராசா ரேஞ்சுக்கு பாட்டு கேட்ட சத்யராஜ்.. அடிதடி பாட்டு கொடுத்த தேவா..

தனது லொள்ளு வசனங்களாலும், தனி ஸ்டைலாலும் வில்லனாக இருந்து, கடலோரக் கவிதைகள் படம் மூலமாக மாஸ் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர்தான் சத்யராஜ். அமைதிப்படை, வில்லாதி வில்லன் என நடிப்பில் தனித்துவம் காட்டி அனைத்து தரப்பு…

View More மன்மதராசா ரேஞ்சுக்கு பாட்டு கேட்ட சத்யராஜ்.. அடிதடி பாட்டு கொடுத்த தேவா..
Satyaraj

“எதுக்குப்பா இந்தப் பட்டம் இனிமே இப்படி போடாதீங்க..!” ஆர்டர் போட்ட சத்யராஜ்

சினிமாவில் வில்லானாக இருந்து “தகடு தகடு“ என்ற ஒற்றை வசனம் மூலமாக தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் சத்யராஜ். ரெங்கராஜ் என்ற தனது பெயரை சினிமாவிற்காக சத்யராஜ் என மாற்றிக்கொண்டார். தீவிர எம்.ஜி.ஆரின் விசுவாசியான சத்யராஜ்…

View More “எதுக்குப்பா இந்தப் பட்டம் இனிமே இப்படி போடாதீங்க..!” ஆர்டர் போட்ட சத்யராஜ்