இன்றும் பேருந்துகளிலும், கிராமங்களிலும் அடிக்கடி கேட்கப்படும் பாடல்களில் ஒன்றுதான் ‘மதுர மரிக்கொழுந்து வாசம்‘ என்ற பாடல். எங்க ஊரு பாட்டுக்காரன் படத்திற்காக இளையராஜாவின் இசையில், கங்கை அமரனின் வரிகளில், மனோ-சித்ரா பாடிய கிராமத்துப் பாடல்.…
View More கர்நாடக இசையில் ஆரம்பிக்கும் பாடலில் திடீரென புகுந்து கலக்கிய கிராமிய இசை.. அதான் ராஜாவின் ராஜாங்கம்..