Announcement in Kanyakumari: Rs. 10,000 reward for finding and returning a cat

பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு.. கன்னியாகுமரியில் அறிவிப்பு

கன்னியாகுமரி : பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு என்று கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. பாசமாக வளர்த்த செல்லப்பிராணிகள் மாயமானால் குழந்தை காணாமல் போனால் எப்படி பதறுவார்களோ அதுபோல்…

View More பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு.. கன்னியாகுமரியில் அறிவிப்பு
The man who broke into a house in Kanyakumari and stole jewelery and money left it at the door

கன்னியாகுமரியில் தங்கம் திருடிய திருடன்.. ஆனால் வீட்டு வாசலில் கிடந்த பொக்கிசம்.. வீட்டு உரிமையாளருக்கு ஷாக்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் வீடு புகுந்து திருடிய நகை, பணத்தை திருடியவர் வாசலிலேயே விட்டு சென்றுள்ளார். ஆசாமியின் திடீர் மனமாற்றத்தால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் ஆச்சர்யமாக பேசி வருகிறார்கள்.…

View More கன்னியாகுமரியில் தங்கம் திருடிய திருடன்.. ஆனால் வீட்டு வாசலில் கிடந்த பொக்கிசம்.. வீட்டு உரிமையாளருக்கு ஷாக்
nagercoil cyber crime police arrested 5 people including a female sub-registrar and office staff

நாகர்கோவிலில் ஓவர் நைட்டில் சம்பவம்.. பத்திர ஆபிஸில் வேலை செய்த அத்தனை பேரும் இப்ப ஜெயிலில்

  நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த ஐந்து மாத கர்ப்பிணி பெண் சார் பதிவாளர் உள்பட 5 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.…

View More நாகர்கோவிலில் ஓவர் நைட்டில் சம்பவம்.. பத்திர ஆபிஸில் வேலை செய்த அத்தனை பேரும் இப்ப ஜெயிலில்