ஆன்மீகத்தையும், சோதிடத்தையும் நம்புபவர்களுக்கு பஞ்சாங்கம் என்பது அத்துப்படி. தினசரி நல்ல நேரம், நாள், கிழமை, திதி, நட்சத்திரம், ராசிபலன் என ஒவ்வொன்றுக்கும் பின்னால் தமிழர்கள் அந்தக் காலத்திலயே வானியல் சாஸ்திரத்தை எழுதி வைத்திருக்கின்றனர். அதில்…
View More பஞ்சாங்கத்தில் சூலம் இவ்வளவு முக்கியமானதா? அவசியம் இதப் பார்த்துத் தான் ஆக வேண்டுமா?ராசி பலன்
ஏன் இதெல்லாம் செய்யக் கூடாது தெரியுமா? சாஸ்திரத்திற்குப் பின்னால் இருக்கும் மிரள வைக்கும் அறிவியல் உண்மைகள்
நம் முன்னோர்கள் ஒவ்வொன்றும் ஒரு காரணம் வைத்திருப்பார்கள். தினசரி காலை கண் விழித்தவுடன் கோலம் போடுவதில் துவங்கி அன்றைய நாள் முழுக்க நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களுக்குப் பின்னாலும் பல்வேறு அறிவியல் உண்மைகள் ஒளிந்திருக்கிறது.…
View More ஏன் இதெல்லாம் செய்யக் கூடாது தெரியுமா? சாஸ்திரத்திற்குப் பின்னால் இருக்கும் மிரள வைக்கும் அறிவியல் உண்மைகள்