தமிழ்நாட்டிலுள்ள மக்கள் வாழும் கடல் தீவான இராமேஸ்வரம் நகருக்கு கடந்த 1914-ல் ரயில் பாலம் அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்தப் பாலம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில் போக்குவரத்திற்கு முக்கியப் பங்காற்றியது.…
View More பாம்பன் புதிய ரயில் பாலத்தில் பாதுகாப்பு விதிகள் புறக்கணிப்பு.. மதுரை எம்.பி. வெங்கடேசன் குற்றச்சாட்டுபாம்பன் பாலம்
பாம்பன் சாலைப் பாலத்தில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு..? உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் சொல்வது என்ன?
இராமேஸ்வரம் தீவை தமிழ்நாட்டுடன் இணைக்கும் வகையில் பாம்பன் சாலைப் பாலம் கடந்த 1988-ல் கட்டப்பட்டது. இப்பாலம் வழியாகத்தான் இராமேஸ்வரத்தினைச் சுற்றியுள்ள கடலோர கிராமங்கள் அனைத்திற்கும் செல்ல முடியும். மேலும் இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலுக்கு…
View More பாம்பன் சாலைப் பாலத்தில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு..? உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் சொல்வது என்ன?