கடலூர் மாநகராட்சியில் உள்ள கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேயர் சுந்தரி ராஜா மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பின்னர் வகுப்பறைகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களின் காலணிகள் வகுப்பறைக்கு வெளியே விடப்பட்டிருந்தது.…
View More சொன்னது மட்டுமல்லாமல் செயலிலும் இறங்கிய கடலூர் மேயர்.. குவியும் பாராட்டு..