Thirukkarukavur

கருவை காத்தருளும் கர்ப்பரட்சாம்பிகை அம்மன்… திருக்கருகாவூரில் உள்ள முல்லைவனநாதர் கோவிலின் சிறப்பு…!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசத்திற்கு அருகில் உள்ள திருக்கருகாவூர் என்னும் ஊரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்தான் முல்லைவனநாதர் கோவில். இந்த ஆலயத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் அம்மன் கர்ப்பரட்சாம்பிகை. அம்மனின் பெயரைப் போலவே கர்ப்பத்தை…

View More கருவை காத்தருளும் கர்ப்பரட்சாம்பிகை அம்மன்… திருக்கருகாவூரில் உள்ள முல்லைவனநாதர் கோவிலின் சிறப்பு…!