புதிய நாடாளுமன்றத்தில் மன்னராட்சியில் இருந்து பின்பற்றப்படும் மரபான செங்கோல் சபாநாயகரின் இருக்கையில் வைக்கப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தொடக்க உரை நிகழ்த்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்திற்கு செங்கோலுடன்…
View More ஜனநாயக நாட்டிற்கு செங்கோல் எதற்கு? திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா ஆவேச பேச்சு…செங்கோல்
நாடாளுமன்றத்தில் செங்கோலுக்குப் பதிலா இத வையுங்க.. சபாநாயகருக்கு சமாஜ்வாதி எம்.பி. பரபரப்பு கடிதம்
இந்திய கலாச்சாரத்தில் மன்னர்கள் கால ஆட்சி முறையில் இருந்து பின்பற்றப்படும் ஒரு மரபு நடைமுறை ஆட்சியில் உள்ளவர்கள் செங்கோல் வைத்திருப்பது மரபு. நீதி நெறி தவறாமல், நடுவுநிலையுடன் மன்னர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்பதைக்…
View More நாடாளுமன்றத்தில் செங்கோலுக்குப் பதிலா இத வையுங்க.. சபாநாயகருக்கு சமாஜ்வாதி எம்.பி. பரபரப்பு கடிதம்