சென்னை: சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூர் இடையேயான 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். மதியம் 12.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் டெல்லியில் இருந்து தொடங்கி வைக்கிறார்.…
View More பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூர் வந்தே பாரத்.. அறிய வேண்டியவைவந்தே பாரத்
இரயில் பயணிகளுக்கு நற்செய்தி: புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்கள் வருகிற ஆகஸ்ட் 15 முதல் இந்த வழித்தடங்களில் இயக்கப்படும்… முழு விவரங்கள் இதோ…
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் இந்திய இரயில்வே துறையினரால் இயக்கப்படும் அதிவேக எக்ஸ்பிரஸ் வண்டியாகும். 800 கிலோமீட்டருக்கு குறைவான தூரத்திலும் பத்து மணி நேரத்திற்குட்பட்ட பயணத்திற்கு இந்த வந்தே பாரத் இரயில் சேவை இயங்குகிறது.…
View More இரயில் பயணிகளுக்கு நற்செய்தி: புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்கள் வருகிற ஆகஸ்ட் 15 முதல் இந்த வழித்தடங்களில் இயக்கப்படும்… முழு விவரங்கள் இதோ…டெல்லி- வாரணாசி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிவதாக பயணிகள் குற்றச்சாட்டு… விளக்கம் அளித்த இரயில்வே…
டெல்லியில் இருந்து வாரணாசிக்கு சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கொட்டியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வடக்கு ரயில்வேயை…
View More டெல்லி- வாரணாசி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிவதாக பயணிகள் குற்றச்சாட்டு… விளக்கம் அளித்த இரயில்வே…வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கிடந்த இறந்த கரப்பான் பூச்சி… பயணி பகிர்ந்த படம் வைரல்…
போபாலில் இருந்து ஆக்ரா செல்லும் வந்தே பாரத் பயணி ஒருவர் உணவு குறித்து புகார் அளித்துள்ளார். ரயில் உணவில் கரப்பான் பூச்சி இறந்து கிடப்பதை கண்டதாக பயணி குற்றம் சாட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் ரயில்வேயில்…
View More வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கிடந்த இறந்த கரப்பான் பூச்சி… பயணி பகிர்ந்த படம் வைரல்…