நவராத்திரி விரதம் மேற்கொள்ளுவோர் அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் முதல் எட்டு நாட்களும் பகல் உணவின்றி இரவு பூஜை முடியும்வரை சாப்பிடாமல் இருந்து, பால் பழம் அல்லது பலகாரம் உண்பது…
View More நவராத்திரியில் சரஸ்வதிக்கு படைக்கப்படும் உணவுகள்Category: ஆன்மீகம்
நவராத்திரி ஸ்பெஷல்- அம்பிகையை எங்கு பூஜை செய்ய வேண்டும். வீட்டிலா கோயிலிலா
புரட்டாசி மாதம் நவராத்திரி வருகிறது. இந்த நாட்களில் அம்மன், லட்சுமி, பார்வதி, துர்க்கை , வராஹி, சரஸ்வதி என எல்லா அம்பிகையையும் வணங்கலாம். பலர் வீட்டில் கொலு வைத்து பூஜை செய்வார்கள் சில நாட்களுக்கு…
View More நவராத்திரி ஸ்பெஷல்- அம்பிகையை எங்கு பூஜை செய்ய வேண்டும். வீட்டிலா கோயிலிலாநவராத்திரியில் துர்க்கைக்கு படைக்கப்படும் உணவுகள்
நவராத்திரி அன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவுகளை வைத்து சாமியை வணங்குகின்றனர். ஒன்பது நாட்களில், முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வணங்குகின்றனர். துர்க்கைக்கு முதல் நாள் அன்று படைக்கப்படும் உணவுகள்: சுண்டலைப் பொறுத்தவரை…
View More நவராத்திரியில் துர்க்கைக்கு படைக்கப்படும் உணவுகள்கொல்லிப்பாவை அம்மன் – நவராத்திரி ஸ்பெஷல்
அம்பிகை வழிபாட்டுக்கு முதன்மையான விஷயமாக புரட்டாசி மாதம் வரும் நவராத்திரி விழா சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஆடி மாதம் அம்பாளுக்கு உரிய மாதம் அதற்கு பிறகு 10 நாட்களும் பூஜை புனஸ்காரம் என்று அமர்க்களப்படுவது இந்த…
View More கொல்லிப்பாவை அம்மன் – நவராத்திரி ஸ்பெஷல்நவராத்திரி ஸ்பெஷல்- கை மேல் பலன் தரும் துர்க்கை வழிபாடு
சிலருக்கு நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருக்கும், புத்திரத்தடை இருக்கும் இப்போது பெருகி இருக்கும் ஜோதிடர்கள் பல்வேறு காரணங்களை பரிகாரங்களை கூறினாலும். மிக எளிய பரிகாரமாக தொடர்ந்து பல வாரங்கள் மாதங்களுக்கு துர்க்கை அம்மனுக்கு…
View More நவராத்திரி ஸ்பெஷல்- கை மேல் பலன் தரும் துர்க்கை வழிபாடுநவராத்திரி ஸ்பெஷல்- 52 சக்தி பீடங்களில் முக்கிய பீடம் தேவிபட்டினம் உலகம்மன்
இந்தியாவில் அம்பிகை வழிபாட்டுக்கு என 52 சக்திபீடங்கள் உள்ளன. அவற்றில் ஒரு முக்கியமான கோவில்தான் உலகம்மன் கோவில். இது தேவிபட்டினம் என்ற ஊரில் உள்ளது. இந்த ஊர் ஒரு பரிகார ஸ்தலம். ராமர் தன்…
View More நவராத்திரி ஸ்பெஷல்- 52 சக்தி பீடங்களில் முக்கிய பீடம் தேவிபட்டினம் உலகம்மன்நவராத்திரியில் செய்யப்படும் விசேஷ பூஜைகள்!!
நவராத்திரி விழா என்பது மகிசாசுரன் என்ற அரக்கனுடன், சக்தி 9 நாள்கள் போரிட்டு 10ஆவது நாளில் வதம் செய்த நாள் ஆகும். இதுதான் தற்போது நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தை மாதம் ராஜமாதங்கி…
View More நவராத்திரியில் செய்யப்படும் விசேஷ பூஜைகள்!!நவராத்திரி ஸ்பெஷல்- உயர்ந்த பனி மலையில் முப்பெரும் தேவியராய் காட்சி தரும் வைஷ்ணவி தேவி
மலையில் ஒரு தெய்வம் இருந்தால் அதன் மகத்துவமே தனி திருமலை திருப்பதி, பழனி மலை, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில், வெள்ளியங்கிரி மலை என இயற்கை எழிலுடன் கூடிய மலையில் புகழ்பெற்ற கோவில்கள் பல இருக்கிறது.…
View More நவராத்திரி ஸ்பெஷல்- உயர்ந்த பனி மலையில் முப்பெரும் தேவியராய் காட்சி தரும் வைஷ்ணவி தேவிநவராத்திரியில் சிறப்புமிக்க நவகன்னிகா பூஜை!!
நவராத்திரி நாட்களில் 9 வகையான படையலை போட்டு 9 நாட்களாக வழிபடுவர். இதில் மிக முக்கியமானது கன்னிகா பூஜை ஆகும். 10 வயது நிரம்பாத கன்னிகையை வைத்து பூஜை செய்வதை நவகன்னிகா பூஜை ஆகும்.…
View More நவராத்திரியில் சிறப்புமிக்க நவகன்னிகா பூஜை!!நவராத்திரி விரதத்தின் பலனைப் பெற கடைபிடிக்க வேண்டியவை
நவராத்திரி விரதமானது புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் தோன்றும் சக்தியை குறித்து செய்யப்படும் விரதமாகும். புரட்டாசி மாதம் வளர்பிறைப் பிரதமை தொடங்கி நவமி வரை ஒன்பது நாளும் விரதம் மேற்கொள்ளப்படும். விரதத்தினை எப்படி…
View More நவராத்திரி விரதத்தின் பலனைப் பெற கடைபிடிக்க வேண்டியவைநவராத்திரி, சைவ உணவு என களை கட்டும் புரட்டாசி
புரட்டாசி பிறந்து விட்டது புரட்டாசி மாதம் வந்துவிட்டாலே அந்த மாதம் பல ஊர்களில் புலால் வெறுக்கின்றனர். அதாவது இறைச்சிக்கடைகள் எல்லாம் காற்று வாங்கும் போதிய வியாபாரம் இருக்காது. சைவ உணவு மட்டுமே பலர் உண்கின்றனர்…
View More நவராத்திரி, சைவ உணவு என களை கட்டும் புரட்டாசிநவராத்திரியின் முதல் மூன்றுநாள்கள் துர்க்கை அம்மன்
நவராத்திரிக்கு அதிதேவதை துர்க்கை. அகத்தையும், புறத்தையும் அழகுபடுத்தி தூய்மைப்படுத்துவதற்காக துர்க்கை முதலில் வருகிறாள். முதல் ராத்திரியின் போது துர்க்கையை அலங்கரித்து வழிப்பட்டால் சர்வமங்கள ரூபிணியாக அவள் நமது கிரகத்தில் கொலு வீற்றிருப்பாள். இரண்டாவது…
View More நவராத்திரியின் முதல் மூன்றுநாள்கள் துர்க்கை அம்மன்