இரவில் மட்டும் வராஹி அகிலாண்டேஸ்வரி

வராஹி வழிபாடே கலியுகத்தில் அனைத்து பிரச்சினைகளிலும் இருந்து தீர்வு தரும் வழிபாடு. தமிழ்நாட்டில் பழமையான வராஹி கோவில்கள் குறைவு. உத்திரகோசமங்கை ஆதி வராஹி, தஞ்சாவூர் கோவில் வராஹி, பளூர் சொர்ணவராஹி என குறிப்பிட்ட கோவில்களே…

View More இரவில் மட்டும் வராஹி அகிலாண்டேஸ்வரி

நவராத்திரி ஸ்பெஷல்-ஒன்பது நாளும் விரதம் இருந்தால் கன்னிப்பெண்கள் அடையும் பலன்கள்

அம்பிகையை போற்றும் நவராத்திரி விழா வரும் ஞாயிற்றுக்கிழமை29.09.2019 காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. ஒன்பது நாளும் அம்பிகையை நினைத்து நவராத்திரி கொழுவைத்து சுண்டல், பொங்கல், அன்னங்கள் தினமும் நிவேதனம் செய்து வழிபடும்போது கன்னிப்பெண்களுக்கு திருமணம் கை கூடி,…

View More நவராத்திரி ஸ்பெஷல்-ஒன்பது நாளும் விரதம் இருந்தால் கன்னிப்பெண்கள் அடையும் பலன்கள்

ஆறு சக்தியை கொண்டு அன்னை அருள்பாலிக்கும் ஸ்தலங்கள்- நவராத்திரி ஸ்பெஷல்

அம்பிகை இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி,ஆதிசக்தி, பராசக்தி,குடிலா சக்தி என ஆறு அம்சங்களையும் ஒருங்கே கொண்டு அம்பிகை அருள்தரும் ஸ்தலங்கள் ஒன்பது. அவை காஞ்சி காமாட்சிஅம்மன், ஸ்ரீசைலம் பிரமராம்பாள் தேவி, கோல்ஹாப்பூர் மஹாலட்சுமி, உஜ்ஜயினி…

View More ஆறு சக்தியை கொண்டு அன்னை அருள்பாலிக்கும் ஸ்தலங்கள்- நவராத்திரி ஸ்பெஷல்

நமக்குள் இருக்கும் தீயசக்தியை அழிக்கும் நவராத்திரி பூஜை

நவராத்திரி பூஜை என்பது விசேஷமானது ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் வருகிறது நவராத்திரி ஒன்பது நாட்களும் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் வழிபட்டு பத்தாவது நாள் விஜயதசமியாக அம்பிகை அசுரனை அழிக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. ஒன்பது…

View More நமக்குள் இருக்கும் தீயசக்தியை அழிக்கும் நவராத்திரி பூஜை

தேவியின் முழு அருளையும் பெற்றுத்தரும் நவராத்திரி ஸ்லோகம்-

நவராத்திரி அன்று சக்தியை வணங்கினால் எல்லா வரங்களும் கிட்டும் லட்சுமி கடாட்சம் கிட்டும் என நம்பிக்கை. 9 நாட்களும் நம்பிக்கையோடு வணங்கினால் வாழ்வில் வெற்றி நிச்சயம். அம்பிகையை வணங்கும்போது தினமும் ஒரு ஸ்லோகம் சொல்லி…

View More தேவியின் முழு அருளையும் பெற்றுத்தரும் நவராத்திரி ஸ்லோகம்-

நவராத்திரி ஸ்பெஷல்- கண்ணகி கோவில்-கேரளா

இக்கோவிலுக்கு நாம் நவராத்திரிக்கு சென்று உரிய முறையில் வழிபாடு செய்யப்படாவிட்டாலும் நவராத்திரி நாயகியான அம்மனின் உக்கிர அம்சமான கண்ணகியை பற்றி நாம் தெரிந்து கொள்ளவே இந்த பதிவு. தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்திலுள்ள கூடலூர் வனப்பகுதியில்…

View More நவராத்திரி ஸ்பெஷல்- கண்ணகி கோவில்-கேரளா

நவராத்திரி நாளுக்கு இந்த மாதிரி சிறப்பெல்லாம் உண்டா

மஹாளயபட்ச அமாவாசை நாள் முடிந்து வரும் அடுத்த நாளில் நவராத்திரி விரதம் தொடங்குகிறது. நவராத்திரிக்கு உரிய பொதுவான சிறப்பு அம்பிகை வழிபாடு என்றாலும் வேறு சில சிறப்புகளும் இந்த நவராத்திரி நாளுக்கு உண்டு. நவராத்திரிக்கு…

View More நவராத்திரி நாளுக்கு இந்த மாதிரி சிறப்பெல்லாம் உண்டா

நவராத்திரி திருவிழா – வளங்களை வாரித்தரும் ஸ்ரீ சக்ர வழிபாடு

அம்பிகைக்கு உரியது ஸ்ரீசக்ரம் . ஸ்ரீசக்ரம் உள்ள கோவில்கள் ஏராளமாக இந்தியாவில் இருக்கிறது. அம்பிகை வழிபாடுதான் ஸ்ரீ சக்ர வழிபாடு. ஸ்ரீ சக்ரத்தை பூஜையறையில் வைத்து மிக சுத்தமாக இருந்து பயபக்தியோடு அதற்கு தினமும்…

View More நவராத்திரி திருவிழா – வளங்களை வாரித்தரும் ஸ்ரீ சக்ர வழிபாடு

நவராத்திரி ஸ்பெஷல்- புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன்

தென்மாவட்டங்களின் ஆரம்பமாக கருதப்படுவது புதுக்கோட்டை மத்திய மாவட்டமான திருச்சி நகருக்கு அடுத்த முக்கிய நகரம் இது. இந்த ஊரில் கோவில் கொண்டிருக்கிறாள் புவனேஸ்வரி அம்மன். இந்த அம்மன் ஊரின் காவல் தெய்வமாகவும் புதுக்கோட்டை மக்களின்…

View More நவராத்திரி ஸ்பெஷல்- புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன்

நவராத்திரி ஸ்பெஷல்-துன்பங்களை கழுவி களையும் விஜயவாடா கனகதுர்க்கை

துர்க்கை வழிபாடு நம்மை அனைத்து பிரச்சினைகளில் துன்பங்களில் இருந்து காக்கும் என்பதில் ஐயமில்லை. ராகு, கேது தோஷங்களை நீக்குபவள் துர்க்கை என இரண்டு பதிவுகளுக்கு முன்பு கூட பார்த்தோம். இந்த கோவில் அம்மன் துர்க்கை…

View More நவராத்திரி ஸ்பெஷல்-துன்பங்களை கழுவி களையும் விஜயவாடா கனகதுர்க்கை

நவராத்திரி அன்று லட்சுமிக்கு படைக்கப்படும் உணவுகள்

நவராத்திரி என்பது மகிஷாசுரமர்த்தி அவதாரத்திற்காக கொண்டாடப்படும் விழாவாகும். ஒன்பது நாட்கள் நடக்கும் இந்த விழாவில் அனைத்து நாட்களிலும் ஒரே மாதிரியான பூஜை செய்முறைகள் செய்வது கிடையாது.   லட்சுமிக்கு படைக்கப்படும் உணவுகள்: நவராத்திரியின் 4…

View More நவராத்திரி அன்று லட்சுமிக்கு படைக்கப்படும் உணவுகள்

நவராத்திரியில் சரஸ்வதிக்கு படைக்கப்படும் உணவுகள்

நவராத்திரி விரதம் மேற்கொள்ளுவோர் அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் முதல் எட்டு நாட்களும் பகல் உணவின்றி இரவு பூஜை முடியும்வரை சாப்பிடாமல் இருந்து, பால் பழம் அல்லது பலகாரம் உண்பது…

View More நவராத்திரியில் சரஸ்வதிக்கு படைக்கப்படும் உணவுகள்