இன்று சனி மஹா பிரதோஷம்

இன்று ஆன்மிக பெருவிழாக்களில் ஒன்றான மாதம் இரண்டு முறை சிவனுக்காக வழிபடப்படும் பிரதோஷ விழாவாகும். சிவபெருமானுக்கும் நந்திக்கும் அனைத்து அபிசேக ஆராதனைகளும் நடைபெறும் ஒரு விழா இது. இந்த பிரதோஷ காலத்தில் சிவனையும் பிரதோஷ…

View More இன்று சனி மஹா பிரதோஷம்

பவளமலை முருகன் கோவில்

நேற்று ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிப்பாளையம் அருகே அமைந்துள்ள பச்சைமலை முருகனை பற்றி முருகனை பார்த்தோம் அதன் அருகிலேயே பவளமலை முருகன் கோவில் உள்ளது. இந்த பெயரிலேயே இக்கோவில் அருகருகே பச்சைமலை பவளமலை என்றே அழைக்கப்படுகிறது.…

View More பவளமலை முருகன் கோவில்

அருகருகே அமைந்த பச்சைமலை பவளமலை முருகன் கோவில்

ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிப்பாளையம் முக்கியமான நகரப்பகுதியாகும் இந்த நகரத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்த முக்கிய கோவில்கள் தான் பச்சை மலை பவள மலை முருகன் கோவில்கள் ஆகும். எந்த ஊரிலும் இல்லாத சிறப்பாக…

View More அருகருகே அமைந்த பச்சைமலை பவளமலை முருகன் கோவில்

இன்று கந்த சஷ்டி களை கட்டும் திருச்செந்தூர்

முருகனின் முக்கிய விழாக்களில் ஒன்று கந்த சஷ்டி விழா. இந்த விழா முருகனின் அறுபடை வீடுகள் அனைத்திலும் நடைபெறுகிறது. முக்கியமாக சூரசம்ஹார விழா கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்த இடமான திருச்செந்தூரில் இவ்விழா மிக…

View More இன்று கந்த சஷ்டி களை கட்டும் திருச்செந்தூர்

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா இன்று தொடக்கம்

முருகப்பெருமானுக்குரிய முக்கிய விழாக்களில் கந்த சஷ்டி விழாவும் ஒன்று. இந்த திருச்செந்தூரில்தான் அசுரனுடன் போரிட படைகளை அமைத்து அதற்கு ஆலோசனை வழங்கியவர் முருகப்பெருமான்.அசுரர்களை அழித்தொழித்த இடமிது. ஐப்பசி மாதம் சஷ்டி திருநாளில் நடந்ததை ஒட்டி…

View More திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா இன்று தொடக்கம்

குருப்பெயர்ச்சி விழா- ஆலங்குடி குரு கோவில் செல்வோமா

வருகிற 28ம் தேதி தீபாவளிக்கு மறுநாளன்று குருபகவான், விருச்சிகராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறது. குருவுக்கு பல்வேறு கோவில்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்தான் முதன்மையான ஸ்தலமாக அனைவருக்கும் சொன்னால்…

View More குருப்பெயர்ச்சி விழா- ஆலங்குடி குரு கோவில் செல்வோமா

நாகை- கோவில் யானை முக்தியடைந்தது

நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருபுகழூர் என்ற இடத்தில் அக்னீஸ்வர் கோவில் என்ற வரலாற்று சிறப்பு மிக்க ஆலயம் உள்ளது. அப்பர் இந்த கோவிலில் ஐக்கியமானதாக கூறப்படுகிறது. வேளாக்குறிச்சி ஆதினம் கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது. இக்கோவில் வாஸ்து…

View More நாகை- கோவில் யானை முக்தியடைந்தது

கொங்கு மண்டலத்தில் மட்டும் எப்படி இத்தனை முருகன் கோவில்கள்

கொங்கு மண்டலம் என்பது திண்டுக்கல் தாண்டியவுடனே ஆரம்பித்து விடுகிறது, கரூர், ஈரோடு, சேலம், கோயம்புத்தூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்றவை கொங்கு மண்டலம் என சொல்லப்படுகிறது. தமிழில் கொங்கு தமிழ் ஒரு தனி மொழி…

View More கொங்கு மண்டலத்தில் மட்டும் எப்படி இத்தனை முருகன் கோவில்கள்

தீராத துயரங்களில் இருந்து காக்கும் கந்த சஷ்டி விரதம்

தீபாவளிக்கு பிறகு வரும் சஷ்டி திதி கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்த சஷ்டி நாளன்றுதான் அதர்மத்தை செய்த அசுரனை முருகப்பெருமான் அழித்தார். இதனால் திருச்செந்தூரில் இவ்விழா மிக பிரசித்தி பெற்று விளங்குகிறது தீபாவளிக்கு அடுத்த…

View More தீராத துயரங்களில் இருந்து காக்கும் கந்த சஷ்டி விரதம்

இன்று விஜயதசமி- களைகட்டும் குலசேகரப்பட்டினம்

வெற்றியை கொண்டாடும் நாளாக விஜய தசமி கொண்டாடப்படுகிறது. அசுரனை அழித்த அம்பிகையான துர்க்கையை வழிபட்டு வாழ்வில் காணாத வளம் காணலாம். இன்று விஜயதசமியையொட்டி புதிய நிறுவனங்கள் ஆரம்பிப்போர், புதிய தொழில் தொடங்குவோர், ஆகியோர் இன்று…

View More இன்று விஜயதசமி- களைகட்டும் குலசேகரப்பட்டினம்

இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை

இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. சிறு குழந்தைகள் தங்கள் புத்தகங்களை நோட்டுகளை பூஜையறையில் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து சரஸ்வதிக்கு உரிய பூஜைகள், சுண்டல், பொங்கல், பலகாரங்கள் செய்து வழிபட…

View More இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை

ஞானத்தையும் நன்மையையும் தரும் சரஸ்வதி மந்திரம்- நவராத்திரி ஸ்பெஷல்

நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த பூஜையில் சிறுவர்களின் புத்தகங்கள், நோட்டுகள் முதலானவை வைத்து வணங்கப்படும். படிப்பை தரும் சரஸ்வதிக்கு மரியாதை செய்யும் விதமாக நமது புத்தகங்கள் பலவற்றை வைத்து வணங்குகிறோம் . அதற்கு…

View More ஞானத்தையும் நன்மையையும் தரும் சரஸ்வதி மந்திரம்- நவராத்திரி ஸ்பெஷல்