சிவன் கோவில்களில் அர்த்த ஜாம பூஜை நடத்த உதவுங்கள்- தடைகள் தவிடு பொடியாகும் உலகம் சிறக்கும்

சிவன் கோவில்களில் அர்த்த ஜாம பூஜை என்பது கோவில் நடையை அடைக்கும் முன்பாக இவ்வுலகத்தை காக்கும் பரம்பொருள் ஈசனுக்கும் இறைவியான பார்வதிக்கும் நடத்தப்படுவது. கோவிலை அடைக்கும் முன்பாக இருவரின் சிலைகளையும் அங்குள்ள கோவில் தனி…

View More சிவன் கோவில்களில் அர்த்த ஜாம பூஜை நடத்த உதவுங்கள்- தடைகள் தவிடு பொடியாகும் உலகம் சிறக்கும்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று முதல் சர்க்கரை கலந்த பால் பிரசாதம் விநியோகம்

பிரசித்திபெற்ற முருகன் கோவில்களில் ஒன்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி முருகன் கோவில். இது தெய்வானையை முருகன் மணமுடித்த இடமாக கருதப்படுகிறது. அறுபடை வீடுகளில் ஒன்றாக இந்த கோவில் உள்ளது. மதுரை நகரின் மையப்பகுதியாக திருப்பரங்குன்றம் திகழ்கிறது.…

View More திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று முதல் சர்க்கரை கலந்த பால் பிரசாதம் விநியோகம்

ஆறுபடை வீட்டு முருகனையும் ஒரே இடத்தில் தரிசிக்க

ஆறுபடை வீட்டு முருகன் கோவிலுக்கும் செல்வது கொஞ்சம் கடினமான பணிதான் மொத்தமாக ஒரே நாளில் செல்வது என்பது கடினம்தான். தென்மாவட்டங்களில் பழனி, திருச்செந்தூர்,திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை மத்திய மாவட்டத்தில் சுவாமி மலை, வட மாவட்டமான சென்னையை…

View More ஆறுபடை வீட்டு முருகனையும் ஒரே இடத்தில் தரிசிக்க

போக நினைத்தாலும் போக முடியாமல் தடங்கலை ஏற்படுத்தும் பிறப்பற்ற வாழ்வை தரும் கோவில்

தஞ்சை மாவட்டம் , நாகை மாவட்டம், திருவாரூர் மாவட்டம் உள்ளிட்ட காவேரி பாயும் மாவட்டங்களில் உள்ள கோவில்கள் தமிழ்நாட்டின் பிரபலமான பிரதான கோவில்களாக உள்ளன. இதில் இதில் பல பழமையான கோவில்கள் பலரும் அறிந்திருக்க…

View More போக நினைத்தாலும் போக முடியாமல் தடங்கலை ஏற்படுத்தும் பிறப்பற்ற வாழ்வை தரும் கோவில்

அகத்தியர் அருள் புரியும் மனதுக்கு இதமான ஆன்மிகம் கமழும் பொதிகை மலை

பொதிலை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் என்ற பாடலை திருவிளையாடல் படத்தில் கேட்டிருப்பீர்கள். ஒரு கவிஞன் மனதுக்கு உடலுக்கு சுகமான காற்றை மற்ற இடங்களில் இருந்து எடுத்து சொல்வதை விட்டு பொதிகை மலையை உவமையாக…

View More அகத்தியர் அருள் புரியும் மனதுக்கு இதமான ஆன்மிகம் கமழும் பொதிகை மலை

கார்த்திகை சோமவாரத்தில் களைகட்டும் பட்டுக்கோட்டை கோவில்

பட்டுக்கோட்டையில் இருந்து வேதாரண்யம், நாகப்பட்டினம், வேளாங்கன்னி செல்லும் முக்கிய பாதையில் பரக்கலக்கோட்டை என்ற ஊரில் பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இக்கோவிலின் விசேஷம் சிவபெருமான் இரண்டு முனிவர்களுக்கு இடையே ஏற்பட்ட வான் கோபர் மகாகோபர்…

View More கார்த்திகை சோமவாரத்தில் களைகட்டும் பட்டுக்கோட்டை கோவில்

வரும் செவ்வாய் காலபைரவரின் பிறந்த நாள்- மஹா தேய்பிறை அஷ்டமி

கால பைரவர்தான் இந்த உலகத்தை இயக்குபவர் சிவபெருமானின் அம்சம். எல்லா சிவாலயங்களிலும் கோவில் நடையை அடைக்கும்போது காலபைரவருக்குத்தான் கடைசியாக பூஜை செய்து வழிபடுவார்கள் கோவிலை காப்பவர் பைரவர் சுவாமிதான். அதன்படியாகவே சிவன் கோவிலில் இரவு…

View More வரும் செவ்வாய் காலபைரவரின் பிறந்த நாள்- மஹா தேய்பிறை அஷ்டமி

இந்தியாவின் 51 சக்தி பீடங்கள் லிஸ்ட்

இந்தியாவில் அம்மன் வழிபாடு பிரசித்தம் ஆடி மாதம் அம்மன் வழிபாடு, நவராத்திரி வழிபாடு என அம்பிகையை போற்றி நாம் விழா எடுத்து மகிழ்கிறோம். புராண ரீதியாக இந்தியாவில் பல்வேறு அம்பிகையின் ஆலயங்கள் இந்தியாவில் இருக்கிறது…

View More இந்தியாவின் 51 சக்தி பீடங்கள் லிஸ்ட்

ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த மதுரா நகரம்

ஹிந்துக்களின் புனித நூலான பகவத் கீதையை தந்தவர். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா இவ்வுலக உயிர்களின் நலன் தேடி அந்த நாராயணனே கிருஷ்ண அவதாரம் எடுத்து மனிதனாக பிறந்தார் பல லீலைகளை நடத்தினார் என்பது வரலாறு.…

View More ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த மதுரா நகரம்

பாம்பன் சுவாமிகள் முருகனை நேரில் கண்ட கோவில்

முருகனை நினைத்து பல பக்தி பாசுரங்களை எழுதியவர் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த முருகனடியவர் பாம்பன் சுவாமிகள் இவர் சென்னை திருவான்மீயூரில் ஜீவசமாதியடைந்துள்ளார். சென்னையில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி மிகுந்த அதிர்வலைகளை உடையது. நடிகர்…

View More பாம்பன் சுவாமிகள் முருகனை நேரில் கண்ட கோவில்

உலகின் உயரமான சிவலிங்கம் கன்னியாகுமரியில் திறப்பு

உலகில் பல விதமான பிரமாண்ட சிலைகள் உள்ளனர். அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை, மலேசியாவின் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவில் சிலை,சர்தார் வல்லபாய் படேல் சிலை கன்னியாகுமரியில் புகழ்பெற்ற வானுயர்ந்த திருவள்ளுவர் சிலை என…

View More உலகின் உயரமான சிவலிங்கம் கன்னியாகுமரியில் திறப்பு

உலக உயிர்களின் தலைவனை போற்றும் ஐப்பசி அன்னாபிசேக பவுர்ணமி

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி திதியில் உலகில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிவனுக்கு அன்னத்தால் அலங்கரித்து வழிபடுவர். தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிவலிங்கத்துக்கு எல்லாம் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக இந்த…

View More உலக உயிர்களின் தலைவனை போற்றும் ஐப்பசி அன்னாபிசேக பவுர்ணமி