தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த 4133 காலியிடங்களுக்கு விரைவில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவத்துறையில் மட்டும் 4,133 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் இந்த பணியிடங்களை தேர்வாணைய மூலம்…
View More மருத்துவம் சார்ந்த 4,133 பணியிடங்கள் காலி: அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவிப்பு..!Category: தமிழகம்
குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் எப்போது? பரபரப்பு தகவல்..!
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் இம்மாதம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு குரூப் 1, குரூப்…
View More குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் எப்போது? பரபரப்பு தகவல்..!தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்.. வானிலை எச்சரிக்கை..!
தமிழ்நாட்டில் இன்று 12 நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கோடை காலத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் பொதுமக்கள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி…
View More தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்.. வானிலை எச்சரிக்கை..!டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு: எந்த இணையதளத்தில் பார்க்க வேண்டும்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என அந்த தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்த நிலையில் சற்றுமுன் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி…
View More டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு: எந்த இணையதளத்தில் பார்க்க வேண்டும்?அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
கிழக்கு மற்றும் மேற்கு திசையில் காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 22.03.2023: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு…
View More அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் எப்போது என்பது குறித்த தகவலை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு…
View More டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!அன்புஜோதி ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்.. தமிழ்நாடு மகளிர் அமைப்பு விசாரணை!
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் உள்ள பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில் இது குறித்து தமிழ்நாடு மகளிர் ஆணைய உறுப்பினர் குமாரி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். ஏற்கனவே இந்த…
View More அன்புஜோதி ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்.. தமிழ்நாடு மகளிர் அமைப்பு விசாரணை!தொடர்ந்து குறைந்து வரும் தங்கம்.. வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்..!
தங்கம் விலை கடந்து சில நாட்களாக குறைந்து வரும் நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கத்தை வாங்கி சேமித்து கொள்ளுங்கள் என பொருளாதார அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். தங்கம் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து…
View More தொடர்ந்து குறைந்து வரும் தங்கம்.. வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்..!உலகம் முழுவதும் 200 கோடி பேருக்கு யோகா கற்றுத்தரப்படும்: சத்குரு தகவல்
உலகம் முழுவதும் 200 கோடி மக்களுக்கு யோகா கற்றுக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக சத்குரு ஜக்கி தெரிவித்துள்ளார். கோவையில் ஈஷா யோகா மையத்தில் நேற்று மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. அப்போது அவர் பேசிய போது குடியரசுத்…
View More உலகம் முழுவதும் 200 கோடி பேருக்கு யோகா கற்றுத்தரப்படும்: சத்குரு தகவல்மாணவர் வீடு தீப்பிடித்து சேதம்.. உதவிக்கரம் நீட்டிய ஆசிரியர்கள் சக மாணவர்கள்..!
திருப்பூர் அருகே மாணவர் ஒருவரது வீடு எரிந்து சேதமடைந்ததை அடுத்து அவரது சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவருக்கு உதவிக்கரம் நீட்டி உள்ள தகவல் வெளியாகியுள்ளன. திருப்பூரைச் சேர்ந்த சந்தியா, இளங்கோவன் ஆகியோர் அப்பகுதியில்…
View More மாணவர் வீடு தீப்பிடித்து சேதம்.. உதவிக்கரம் நீட்டிய ஆசிரியர்கள் சக மாணவர்கள்..!தமிழகம் முழுவதும் நாளைக்குள் வலிமையான பூத் கமிட்டிகள்: பாஜக திடீர் உத்தரவு
தமிழகம் முழுவதும் நாளைக்குள் பூத் கமிட்டிகள் அமைக்க வேண்டும் என பாஜக நிர்வாகிகளுக்கு பாஜக மேல் இடம் உத்தரவிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக பாஜகவில் தற்போது பணிகள் நடைபெற்று…
View More தமிழகம் முழுவதும் நாளைக்குள் வலிமையான பூத் கமிட்டிகள்: பாஜக திடீர் உத்தரவுவேட்புமனுவை வாபஸ் பெற ஓபிஎஸ் அணி முடிவு?
ஓ பன்னீர்செல்வம் சார்பில் நிறுத்தப்பட்டு இருக்கும் வேட்பாளர் வாபஸ் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக தற்போது இரு அணிகளாக பிளவுப்பட்டு இருக்கும் நிலையில் இரு அணிகளின் சார்பிலும் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர்…
View More வேட்புமனுவை வாபஸ் பெற ஓபிஎஸ் அணி முடிவு?