இந்தியாவிற்கே பெருமை அளிக்கும் வகையிலான நிகழ்வு ஒன்று தமிழகத்தில் நடைபெற உள்ளது. அதன்படி உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்திலுள்ள மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக ரஷ்யாவில் திட்டமிடப்பட்ட நிலையில் அங்கு போர் காரணமாக…
View More செஸ் ஒலிம்பியாட்: துவக்க நிறைவு விழாவிற்கு 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!!Category: விளையாட்டு
பழிக்குப்பழி வாங்கிய ‘RCB’…;புள்ளி பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேற்றம்!!
நேற்றைய தினம் இரவு 07:30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை மேற்கொண்டது. இது நடப்பாண்டின் ஐபிஎல் போட்டிக்கான 49வது போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் டாஸ் வென்ற நம்…
View More பழிக்குப்பழி வாங்கிய ‘RCB’…;புள்ளி பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேற்றம்!!அக்ரசிவ்வை காட்டுவாரா கோலி? கூலாக பவுலிங்கை தேர்வு செய்த டோனி…!!
கிரிக்கெட் உலகில் கோலிக்கு நிகராக தோனிக்கும், தோனிக்கு நிகராக கோலிக்கும் ரசிகர்கள் அதிக அளவு காணப்படுகின்றனர். அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் இந்திய கிரிக்கெட் அணிக்கு செய்த சாதனைகள் பல…, இந்நிலையில் இந்த இரண்டு…
View More அக்ரசிவ்வை காட்டுவாரா கோலி? கூலாக பவுலிங்கை தேர்வு செய்த டோனி…!!தோனியா ?கோலியா? புனேவில் அடித்துக்கொள்ளும் பெங்களூரு-சென்னை…!!
இன்றைய தினம் ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு அணியோடு மோதுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் குறிப்பாக தல…
View More தோனியா ?கோலியா? புனேவில் அடித்துக்கொள்ளும் பெங்களூரு-சென்னை…!!ஐபிஎல் 2022: ஃபைனல் மேட்ச் நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும்;
நம் இந்தியாவில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இது 15வது ஐபிஎல் போட்டி என்பதால் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். மேலும் இந்த ஐபிஎல் போட்டியில் 10…
View More ஐபிஎல் 2022: ஃபைனல் மேட்ச் நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும்;செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு.!! வழிகாட்டி யார் தெரியுமா?
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் நிகராக நம் தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது.…
View More செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு.!! வழிகாட்டி யார் தெரியுமா?IPL: பட்டலருக்கு 4வது சதம் கிடைக்குமா? பந்து வீச்சை தேர்வு செய்த ஷ்ரேயஸ்…!!
நம் இந்தியாவில் வெகு விமர்சையாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இது 15வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது comeback…
View More IPL: பட்டலருக்கு 4வது சதம் கிடைக்குமா? பந்து வீச்சை தேர்வு செய்த ஷ்ரேயஸ்…!!நடிகர் விஜய் பிறந்தநாளன்று தொடங்கும் ‘TNPL கிரிக்கெட் தொடர்’; முதல் ஆட்டம் நெல்லையில்;
பொதுவாக நம் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வைப்பதற்கான முக்கிய காரணம் இந்தியாவில் உள்ள வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்க தான். இதனை பயன்படுத்தி பலரும் இந்திய அணியில் தேர்வாகியுள்ளனர். இந்த நிலையில் தற்போது…
View More நடிகர் விஜய் பிறந்தநாளன்று தொடங்கும் ‘TNPL கிரிக்கெட் தொடர்’; முதல் ஆட்டம் நெல்லையில்;ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா தோத்தாலும் கொல்கத்தா வீரர் ஹாட்ரிக் சாதனை..!!
நேற்றைய தினம் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி டெல்லி அணியுடன் பலப்பரீட்சை மேற்கொண்டது. இதில் கொல்கத்தா அணி படுதோல்வி அடைந்தது. இருந்தாலும்கூட கொல்கத்தா அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் சாதனை படைத்துள்ளதாக…
View More ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா தோத்தாலும் கொல்கத்தா வீரர் ஹாட்ரிக் சாதனை..!!பந்துவீச்சில் பட்டையை கிளப்பும் இரண்டு அணிகள் பலப்பரீட்சை..! டாஸ் வென்ற இளம் வீரர் பௌலிங் தேர்வு;
நம் இந்தியாவில் விறுவிறுப்பாக ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த ஆண்டு 10 அணிகள் உள்ளன. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் மும்பை அணிகள் இந்த முறை ஐபிஎல்லில் சொதப்பி கொண்டு வருகிறது.…
View More பந்துவீச்சில் பட்டையை கிளப்பும் இரண்டு அணிகள் பலப்பரீட்சை..! டாஸ் வென்ற இளம் வீரர் பௌலிங் தேர்வு;மீண்டு வாருங்கள் கோலி..!! வெறும் 144 ரன்களிலேயே சுருண்ட ராஜஸ்தான்;
புள்ளி பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று, பேட்டிங்கில் தரமாக உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்திக்கொண்டு வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்…
View More மீண்டு வாருங்கள் கோலி..!! வெறும் 144 ரன்களிலேயே சுருண்ட ராஜஸ்தான்;IPL: RCB vs RR….நாலாவது சதம் அடிப்பாரா பட்லர்? ஹாட்ரிக் டக் அவுட் ஆவாரா கோலி?
நம் இந்தியாவில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. 15வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 10 அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் அனைத்து அணிகளும் தங்களது திறமையை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறது. ஆனால்…
View More IPL: RCB vs RR….நாலாவது சதம் அடிப்பாரா பட்லர்? ஹாட்ரிக் டக் அவுட் ஆவாரா கோலி?