பாடல்: மாயனை மன்னு வடமதுரை மைந்தனைதூய பெருநீர் யமுனைத் துறைவனைஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைதாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைதூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுதுவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கபோய பிழையும் புகுதருவான் நின்றனவும்தீயினில் தூசாகும்…
View More பிள்ளைகளின் கடமை- திருப்பாவை பாடலும், விளக்கமும்- 5Category: ஆன்மீகம்
போட்டி எதில் வேண்டும்?!திருவெம்பாவை பாடலும் விளக்கம் -4
பாடல்: ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோவண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோஎண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதேவிண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைகண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்தெண்ணிக் குறையில் துயலேலோர்…
View More போட்டி எதில் வேண்டும்?!திருவெம்பாவை பாடலும் விளக்கம் -4திருப்பாவை பாடலும், விளக்கமும் -4
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறிஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துபாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்துதாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்மார்கழி நீராட…
View More திருப்பாவை பாடலும், விளக்கமும் -4திருவெம்பாவை பாடலும் விளக்கமும் -3
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதேஎத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமேசித்தம் அழகியார் பாடாரோ…
View More திருவெம்பாவை பாடலும் விளக்கமும் -3புண்ணியம் தரும் வைகுண்ட ஏகாதசி
இப்பிறவியே போதும். இனியொரு பிறவியெடுத்து அல்லல்படவேண்டாமென நினைப்பவர்கள் நாம். சொர்க்கம் சென்றால் மறுபிறவி கிடையாது. என்னதான் நல்லது செய்தாலும் பூர்வஜென்ம பலாபலன்படிதான் சொர்க்கம் கிடைக்குமென்பது விதி. அப்படி சொர்க்கம் புக நினைக்கும் சைவர்கள் சிவராத்திரிவிரதமும்,…
View More புண்ணியம் தரும் வைகுண்ட ஏகாதசிதிருப்பாவை பாடலும், விளக்கமும் – 3
பாடல் ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடிநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்துஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்பூங்குவளைப் போதில் பொறி…
View More திருப்பாவை பாடலும், விளக்கமும் – 3திருவெம்பாவை பாடலும் விளக்கமும் – 2
திருவெம்பாவை பாடல் தினத்துக்கு ஒன்றாக ஒன்பது பெண்களை எழுப்புவதாய் பாடல்கள் அமைந்திருக்கும். இந்த தொகுப்பிற்கு திருப்பள்ளியெழுச்சி எனப்பெயர். இப்பாடல்கள் பெண்களை எழுப்புவதாய் அமைந்தாலும், நம் உடலில் இருக்கும் நவசக்திகளை எழுப்புவதே அதன் உட்பொருள். பாசம்…
View More திருவெம்பாவை பாடலும் விளக்கமும் – 2திருப்பாவை பாடலும் விளக்கமும் -2
ஈரேழு உலகங்களிலும் மிகவும் உயர்ந்ததாக போற்றப்படுவது நாம்முடைய பூவுலகம்தான். காரணம், சுவர்க்கத்திலோ, பிரம்மலோகத்திலோ இல்லாத சிறப்பு நம்முடைய உலகத்துக்கு ஏற்பட்டதற்குக் காரணம் நம்முடைய உலகத்தில்தான் இறைவன் எண்ணற்ற திவ்யதேசங்களில் அர்ச்சாரூபமாக எழுந்தருளி இருக்கிறார். புனிதமான…
View More திருப்பாவை பாடலும் விளக்கமும் -2திருப்பாவை பாடல்களும் விளக்கமும் – 1
மார்கழி என்றதும் கடுங்குளிரும், அந்த குளிரிலும் போடப்படும் கோலமுமே நம்ம பிள்ளைகளுக்கு தெரியும். இன்னும் கொஞ்சம் பிள்ளைகளுக்கு ஓசோன் படலம் பத்தி தெரியும். ரொம்ப சில பேருக்கு மட்டுமே ஆண்டாளையும், திருப்பாவையையும் தெரியும்.…
View More திருப்பாவை பாடல்களும் விளக்கமும் – 1நல்ல கணவன் அமைய அருளும் மார்கழி நோன்பு
தமிழர் வாழ்வென்பது அகவாழ்வும், புறவாழ்வும் சேர்ந்தே அமைந்தது. எந்த ஒரு பண்டிகையும் தன் நலம் சார்ந்து பொதுநலமும் சேர்ந்தே காரண காரியத்தோடு அமைஞ்சது. இறை பக்தியோடு, வாழ்க்கைமுறையையும், சமூக அக்கறையையும் சார்ந்தே கொண்டாடப்படுது. விநாயகர்…
View More நல்ல கணவன் அமைய அருளும் மார்கழி நோன்புஎட்டு வகையான சொர்க்கம் உங்களுக்கு தேவையா?!
இறைவன் தனது நல்லடியார்களுக்கு தரும் வெகுமதி எதுவென்றால் “சொர்க்கம்”. இறைவன் தன் திருமறையில் அவரவர்கள் செய்த நற்காரியங்களுக்கு கூலியாக, மறைத்து வைக்கப்பட்டிருக்கும், கண்கள் குளிரக்கூடிய சன்மானத்தை எவரும் அறிந்து கொள்ள முடியாது’(திருக்குர் ஆன் 32:17)என …
View More எட்டு வகையான சொர்க்கம் உங்களுக்கு தேவையா?!தீபம் தரும் பலன்கள்!
தீபத்தில் மூன்று தேவிகள் இருக்கின்றார்கள். துர்கை, சரஸ்வதி, லட்சமி மூன்று சக்தியும் தீபத்தில் இருப்பதால் இருளை அகற்றுகின்றது. தீப பூஜை செய்வதால் மனதில் தோன்றும் குழப்பங்களைப் போக்கி உள்ளத்தின் இருளை போக்குகிறது. மனதில் ஏற்படும்…
View More தீபம் தரும் பலன்கள்!