isha

திருபிரம்மபுர நாயகன், தேவாரம் பாடலும் விளக்கமும்- 2

பாடல் முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு           வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்       கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால்தொழு தேத்தப்        பெற்றம்ஊர்ந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.  …

View More திருபிரம்மபுர நாயகன், தேவாரம் பாடலும் விளக்கமும்- 2

உள்ளம் கவர்ந்த கள்வன், தேவாரம் பாடலும் விளக்கமும் -1

பாடல்தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்தபீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பொருள்: தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி,…

View More உள்ளம் கவர்ந்த கள்வன், தேவாரம் பாடலும் விளக்கமும் -1

தேவாரம்- அறிமுகம்

தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூவரால் பல்வேறு திருத்தலங்களில்…

View More தேவாரம்- அறிமுகம்

புருசன் பொண்டாட்டி சண்டைக்கு ஒரு திருவிழாவா?!

கணவன் மனைவி சண்டை வந்தா, அதை நாலு சுவத்துக்குள் முடிச்சுக்கனும்.  அதைவிட்டு அடுத்தவங்களுக்கு தெரியுற மாதிரி சண்டை போட்டா அது கேலிக்குரியதா மாறி, அவமானப்பட நேரிடும். இது சாதாரண மானிடருக்கு ஏற்படும் நிலை. அதுவே,…

View More புருசன் பொண்டாட்டி சண்டைக்கு ஒரு திருவிழாவா?!

திருவெம்பாவை பாடலும்,விளக்கமும் 30

பாடல் புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்  போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்றவாறு” என்று நோக்கித்  திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம் அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ! ஆரமுதே…

View More திருவெம்பாவை பாடலும்,விளக்கமும் 30

மனவலிமை வேண்டும்- திருப்பாவை பாடல்களும், விளக்கமும் 30

பொருள் வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சிஅங்கப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவைப்பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்னசங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமேஇங்குப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்எங்கும் திருவருள்…

View More மனவலிமை வேண்டும்- திருப்பாவை பாடல்களும், விளக்கமும் 30

வாழும்வழி தந்தவன் -திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -29

பாடல் திருப்பெருந்துறையில் அருளியதுவிண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டாவிழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்கண்ணகத்தே நின்று களிதரு தேனே !கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்எண்ணகத்தாய் !…

View More வாழும்வழி தந்தவன் -திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -29

மனம் மாறமாட்டோம் – திருப்பாவை பாடலும்,விளக்கமும் -29

பாடல் சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து, உன்பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்,பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து, நீகுற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது,இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா,எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உன்றன்னோடுஉற்றோமே யாவோம் உனக்கேநா மாட்செய்வோம்மற்றைநம்…

View More மனம் மாறமாட்டோம் – திருப்பாவை பாடலும்,விளக்கமும் -29

இறைவனை காண… திருவெம்பாவை பாடலும்,விளக்கமும் – 28

பாடல் பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்தங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்தபொங்குமடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்பங்கயப் பூம்புனல்…

View More இறைவனை காண… திருவெம்பாவை பாடலும்,விளக்கமும் – 28

பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?!

வருடத்துக்கு ஒருமுறை வரும் பொங்கல் வெறும் பண்டிகை அன்று. நமது பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் முறை, உலகுக்கே சோறுபோடும் உழவருக்கும், அவருக்கு உதவும் கால்நடைகளுக்கும் நன்றி சொல்வது என பல அர்த்தங்கள் இப்பண்டிகையில் பொதிந்திருக்கு.…

View More பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?!

பிரிக்கமுடியாத பந்தம் -திருப்பாவை பாடலும், விளக்கமும் 28

பாடல் கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப்பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடுஉறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாதுஅறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச்சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதேஇறைவா!நீதாராய் பறையேலோ ரெம்பாவாய்.”…

View More பிரிக்கமுடியாத பந்தம் -திருப்பாவை பாடலும், விளக்கமும் 28

உத்தரவிடு -திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -27

பாடல்… அது பழச்சுவையென, அமுதென, அறிதற்குஅரிதென, எளிதென”, அமரும் அறியார்,“இது அவன் திருவுரு; இவன் அவன்” எனவே;எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்மதுவளர் பொழில் திருஉத்தர கோசமங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !எது எமைப் பணிகொளுமாறு அது…

View More உத்தரவிடு -திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -27