மகாலட்சுமி என்பவள் பொருட்செல்வத்தை மட்டும் தருபவள் அல்ல. மனித வாழ்க்கைக்குத் தேவையான எட்டுவகைச் செல்வங்களையும் அளிப்பவள். எந்த லட்சுமி என்ன தருவாள் என பார்க்கலாமா?! ஆதி லட்சுமி: இவளுக்கு ‘ரமணா’ன்ற பேரும் உண்டு. மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும்…
View More சகல செல்வமும் தரும் அஷ்டலட்சுமிகள்Category: ஆன்மீகம்
முன் ஜென்ம பாவம் போக, கும்பகோணத்துக்குதான் போகனும்!!
கும்பகோணத்தில், முன்ஜென்ம பாவங்களைப் போக்கும் முக்கிய ஆறு கோவில்கள் உள்ளன. அவை… திருபுவனம் கம்பஹரேஸ்வரர் திருக்கோவில். கடன், சத்ரு, நோய் போன்றவற்றை தீர்க்கும் சக்தி வாய்ந்தது இந்த ஆலயம். கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகில்…
View More முன் ஜென்ம பாவம் போக, கும்பகோணத்துக்குதான் போகனும்!!விநாயகப்பெருமானின் 32 அவதார தோற்றம்.
தொப்பை வயிறு, யானை முகம், அதிலும் ஒரு உடைந்த தந்தம்.. இது வினாயகப்பெருமானின் திருவுருவம். அவரது அவதார திருவுருவம் மொத்தம் 32 ஆகும். அவை என்னவென்று பார்க்கலாமா?! உத்தண்ட கணபதி உச்சிட்ட கணபதி ஊர்த்துவ…
View More விநாயகப்பெருமானின் 32 அவதார தோற்றம்.மாண்புடையவன் – தேவாரப்பாடலும், விளக்கமும் – 13
பாடல் சங்கு செம்பவ ளத்திரண் முத்தவை தாங்கொடுபொங்கு தெண்டிரை வந்தலைக் கும்புனற் பூந்தராய்த்துங்க மால்களிற் றின்னுரி போர்த்துகந் தீர்சொலீர்மங்கை பங்கமும் அங்கத்தொ டொன்றிய மாண்பதே.. விளக்கம் பொங்கிவரும் தெளிந்த கடல் அலைகள் சங்கு செம்பவளம்…
View More மாண்புடையவன் – தேவாரப்பாடலும், விளக்கமும் – 13அழகோ அழகு! பேரழகு!
நீ நடந்தால் நடையழகு.. நீ சிரித்தால் சிரிப்பழகுன்னு சினிமா நடிகனை பற்றி பாடக்கேட்டிருக்கோம். ஆனா, விஷ்ணுபகவானின் அவதாரங்கள் குடிக்கொண்டிருக்கும் கோவில்களில் எவை அழகுன்னு தெரியுமா?! அரங்கனுக்கு நடையழகு-ஸ்ரீ ரங்கநாதரின் நடையழகு சேவை. வரதனுக்கு குடையழகு- காஞ்சி…
View More அழகோ அழகு! பேரழகு!ஒரேநாளில் பஞ்சபூத தலங்களை தரிசிக்கனுமா?! அப்ப சென்னைக்கு வாங்க!
இந்த உலகம் நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என பஞ்சபூதத்தினால் ஆனது. ஆதிக்கடவுளான சிவனுக்கும் பஞ்சபுத தலங்கள் இருக்கு. நிலம்- ஏகாம்பரேஸ்வரர் கோவில், – காஞ்சிபுரம், நீர் – திருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்-…
View More ஒரேநாளில் பஞ்சபூத தலங்களை தரிசிக்கனுமா?! அப்ப சென்னைக்கு வாங்க!தேவர்களும் தொழுபவன், – தேவாரப்பாடலும், விளக்கமும் -12
பாடல் செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே. விளக்கம்.. செந்நெல் விளையும் அழகிய வயல்களை உடைய சோலைகளின்…
View More தேவர்களும் தொழுபவன், – தேவாரப்பாடலும், விளக்கமும் -12முக்தியை அளிப்பவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்- 11
பாடல் அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேயபெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னைஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்ததிருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே. விளக்கம்.. அருமையான நெறிகளை உலகிற்கு வழங்கும் வேதங்களில் வல்ல பிரமனால் படைக்கப்பட்டதும், அகன்ற மலர் வாவியில் தாமரைகளையுடையதும் ஆகிய பிரமபுரத்துள்…
View More முக்தியை அளிப்பவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்- 11அரசமரத்தை சுற்றுவது இத்தனை நல்லதா?!
அரச மரத்தில் பாசிடிவ் எனர்ஜி அளிக்கக்கூடிய ஆற்றல் உள்ளது. அரச மரத்தைச் சுற்றினால் அறிவு வளரும். மரத்தினடியில் அமர்ந்தால் மனம் தெளிவடையும்.அங்கு ஜெபம் செய்தலோ ,தெய்வ சம்பந்தமான ஸ்தோத்திரம் பாராயணம் செய்தலோ நிறைய பலனை…
View More அரசமரத்தை சுற்றுவது இத்தனை நல்லதா?!நலம் தரும் தை அமாவாசை விரதம்
மாதத்துக்கு ஒன்றென அமாவாசை வரும். சந்திரனும், சூரியனும் நேர்க்கோட்டில் இருப்பதே அமாவாசைக்கு காரணம். ஒருசில மாதத்தில் மட்டும் இரண்டு அமாவாசை வரும். அமாவாசை தினமானது நமது முன்னோர்களின் வழிப்பாட்டுக்கானது. அமாவாசை தினத்தில் அதிகாலையில் குளித்து,…
View More நலம் தரும் தை அமாவாசை விரதம்’மத’யானையையும் அடக்குபவன் – தேவாரப்பாடலும் விளக்கமும் -10
பாடல் புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லாஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப்பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம் புண்ணியம் இன்மையால் புத்தர்களும், அறிவற்ற சமணர்களும் சைவத்தைப் புறங்கூறச் சான்றோர் வகுத்த நெறியில் நில்லாது, தமக்கு ஏற்புடையவாகத் தோன்றிய…
View More ’மத’யானையையும் அடக்குபவன் – தேவாரப்பாடலும் விளக்கமும் -10அடிமுடி காணமுடியாதவன் – தேவாரப்பாடலும் விளக்கமும் -9
பாடல் தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்: திருமாலும், தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் நான்முகனும், தனது தாளையும் முடியையும் சிறிதே காணுதற் பொருட்டுப் பன்றியாயும் அன்னமாயும் தேடிச்…
View More அடிமுடி காணமுடியாதவன் – தேவாரப்பாடலும் விளக்கமும் -9