தரித்தரத்தை விரட்டியடிக்கும் கருட பகவான் மூலமந்திரம்

இன்று கருட பஞ்சமி, விஷ்ணு பகவானின் வாகனமாய் கருடாழ்வார் இருக்கின்றார். இவர் இமைப்பொழுதும் விஷ்ணுபகவானை பிரிந்து இருந்ததில்லை. விஷ்ணு பகவான் எடுத்த அத்தனை அவதாரத்திலும் கருடாழ்வர் விஷ்ணு பகவானுடனே இருந்தார் என்கிறது புராணங்கள். துன்பத்தில்…

View More தரித்தரத்தை விரட்டியடிக்கும் கருட பகவான் மூலமந்திரம்

நாக தோஷத்தை போக்கும் கருட பஞ்சமி விரதமிருக்கும் முறை..

ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று இந்த விரதத்தை கடைப்பிடிக்க தொடங்க வேண்டும். காலையில் எழுந்து குளித்து விட்டு தூய்மையான ஆடைகளை அணிந்து வீட்டை தூய்மைப்படுத்தவேண்டும். வீட்டில் தூய்மையான இடத்தில் பூக்களால் அலங்கரித்து ஐந்து நிறங்கள்…

View More நாக தோஷத்தை போக்கும் கருட பஞ்சமி விரதமிருக்கும் முறை..

கருடனை கருடாழ்வாராய் மாற்றிய தாய்ப்பாசம் – கருட பஞ்சமி

பெருமாளின் வாகனமாய் இருப்பது கருடன். ஆடிமாத வளர்பிறை பஞ்சமி திதியில் கருடன் அவதரித்ததாய் சொல்லப்படுகிறது. பெருமாள் வீதியுலா வர எத்தனையோ வாகனமிருக்க கருடன்மீது வரும் உலாவை கருட சேவைன்னு சொல்லி ஆர்ப்பரிக்கும்போதே கருடனின் மகிமையை…

View More கருடனை கருடாழ்வாராய் மாற்றிய தாய்ப்பாசம் – கருட பஞ்சமி

கருட பஞ்சமி கொண்டாட ஒரு பெண்தான் காரணம்!!

ஆடி மாதம் முழுக்க பண்டிகைகளுக்கு குறைவில்லை. ஆடி மாதத்தின் வளர்பிறை பஞ்சமி திதியில், கருடன் அவதரித்ததாகச் புராணம் சொல்கின்றது. கருடன் அவதரித்த அந்த நாளைதான் கருட பஞ்சமி என்று கொண்டாடுகிறோம். ஒரு விவசாய குடும்பத்தில்…

View More கருட பஞ்சமி கொண்டாட ஒரு பெண்தான் காரணம்!!

உடல் வலுப்பெற ஆஞ்சிநேயர் மூலமந்திரத்தினை சொல்லுங்க..

அறிவு, ஆஸ்தி, அழகு என எத்தனை இருந்தாலும் உடல் வலிமையுடன் இருந்தால்தான் குடும்பத்தையும், பாடுபட்டு சேர்த்த பொருளையும் கட்டி காக்கமுடியும். உடல் வலிமைக்கு ஆஞ்சிநேயரையே உதாரணமாக சொல்வார்கள். உடல் வலிமையைப் பெருக்க விரும்புபவர்கள் அனுமனை வழிப்பட்டால்…

View More உடல் வலுப்பெற ஆஞ்சிநேயர் மூலமந்திரத்தினை சொல்லுங்க..

அத்திவரதர் கையிலிருக்கும் எழுத்தின் அர்த்தம் இதுவா?!

காஞ்சிபுரத்திலிருக்கும் வரதராஜப்பெருமாள் கோவிலின் திருக்குளமான அனந்த சரஸ் திருக்குளத்தில் வீற்றிருக்கும் அத்திவரதர், அனந்த சரஸ் கரையிலிருக்கும் மண்டபத்திற்ல் கடந்த ஜூலை 1லிருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது 40 வருடங்களுக்கு ஒருமுறையே நிகழும்…

View More அத்திவரதர் கையிலிருக்கும் எழுத்தின் அர்த்தம் இதுவா?!

வெள்ளிக்கிழமைகளில் படிக்க வேண்டிய 108 அங்காளம்மன் துதி..

வெள்ளிக்கிழமைகளில் வணங்க வேண்டிய தெய்வம் சக்தியாகும். சரஸ்வதி, துர்கை, லட்சுமி, அங்காளம்மன், மாரியம்மன், கங்கையம்மன்.. என அனைத்துமே சக்தி தேவியின் அம்சமே! அவரவர் விருப்பப்படி எந்த பெண் தெய்வத்தையும் வெள்ளிக்கிழமைகளில் வணங்கலாம். அங்காளம்மனை வணங்கும்…

View More வெள்ளிக்கிழமைகளில் படிக்க வேண்டிய 108 அங்காளம்மன் துதி..

அம்மனின் அருட்பார்வை கிடைக்கும் ஆடி வெள்ளி..

வெள்ளிக்கிழமைகள் அம்மனுக்கு உகந்தது. ஆடி வெள்ளிக்கிழமைகள் மேலும் சிறப்பு வாய்ந்தது. அம்மனுக்கு உகந்த ஆடிவெள்ளியின் சிறப்புகள் சிலவற்றை பார்க்கலாம். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். ஆடி கடைசி வெள்ளிக்கிழமை…

View More அம்மனின் அருட்பார்வை கிடைக்கும் ஆடி வெள்ளி..

சனீஸ்வர பகவான் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா?!

சனீஸ்வரன் புகைப்படத்தை வீட்டு பூஜையறையில் வைத்து வழிபடலாமா என கேட்டால் வழிபடக்கூடாது என்பதே பதில். அவ்வாறு வைத்து வழிபடுவது நல்லதல்ல. முதலில் சனியை ஈஸ்வரன் என்று சொல்வது தவறு. சனைஸ்சரன் என்ற வார்த்தைதான் மருவி…

View More சனீஸ்வர பகவான் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா?!

அமாவாசை அன்று சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான் ..

சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசை தினத்தன்று, அதிகாலையில் அரச மரத்தை நாராயணராக பாவித்து, கீழ்க்காணும் மந்திரத்தை சொல்ல 108முறை வலம் வரவேண்டும். அவ்வாறு வலம் வந்தால் தடைப்பட்ட திருமணம் விரைவில் கைகூடும். குழந்தை வரம்…

View More அமாவாசை அன்று சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான் ..

ஆடி அமாவாசை விரதம் இருக்கும் முறை தெரியுமா?!

அமா’ன்னா ஓரிடத்தில் பொருந்தியது அல்லது சேர்ந்ததுன்னு பொருள். ‘வாசி’ன்னா சாதகமான அல்லது பொருத்தமானதுன்னு பொருள். ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் சேர்வதால் அமாவாசை என்று பெயருண்டாச்சு.  மூதாதையர்கள் மட்டுமில்லாம தேவர்களும் அமாவாசை தினத்தின் அதிபதிகள். …

View More ஆடி அமாவாசை விரதம் இருக்கும் முறை தெரியுமா?!

மாங்கல்ய பலம் அருளும் ஆடி அமாவாசை

அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு நீத்தார் கடன் என சொல்லப்படும் தர்ப்பணம் கொடுக்க வேண்டுமென எல்லாருக்கும் தெரியும். அதனால் அமாவாசையன்று தந்தைக்கும், பௌர்ணமியன்று தாய்க்கும் தர்ப்பணம் கொடுக்கவேண்டுமென்பது முன்பிருந்த நியதி. ஆனா, காலப்போக்கில் இருவருக்கும் அமாவாசை…

View More மாங்கல்ய பலம் அருளும் ஆடி அமாவாசை